புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஹெல்மட் அணிந்து வந்து மாமியாரிடம் நகை பறித்த மருமகன்......
Page 3 of 3 •
Page 3 of 3 • 1, 2, 3
- DERAR BABUதளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
First topic message reminder :
நெல்லை மாவட்டம் இட்டமொழியை அடுத்த பரப்பாடி கோவன்குளம் கிராமத்தை சேர்ந்தவர் ரத்தினசாமி. இவரது மனைவி தங்க லட்சுமி (வயது 60). கடந்த 6-ந்தேதி தங்கலட்சுமி வீட்டில் தனியார் இருந்தார். அப்போது அவரது வீட்டுக்கு போன் வந்தது. அதில் பேசியவர் “ரத்தினசாமி வீட்டில் இருக்கிறாரா?” என்று கேட்டார்.
ரத்தினசாமி நெல் அறுவடை எந்திரம் வாடகைக்கு விடும் தொழில் செய்து வந்ததால், அது சம்பந்தமாக யாரும் பேசுவார்கள் என நினைத்து, போனில் பேசிய நபரிடம், தான் மட்டும் வீட்டில் இருப்பதாக தங்கலட்சுமி பதில் கூறினார். இதையடுத்து அந்த நபர் போன் இணைப்பை துண்டித்து விட்டார். அந்த நபர் போனில் பேசி முடித்த 5-வது நிமிடத்தில் ரத்தினசா மிவீட்டின் முன்பு ஒரு மோட்டார் சைக்கிள் வந்து நின்றது.
அதில் டிப்-டாப் உடையணிந்து ஒரு மர்ம நபர் வந்தார். அவர் தலையில் “ஹெல்மெட்” அணிந்தபடியே வீட்டுக்குள் நுழைந்தார். அவர் திடீரென தங்கலட்சுமியை அடித்து உதைத்து கீழே தள்ளி, அவரது கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுவிட்டார். இந்த சம்பவம் குறித்து வடக்கு விஜயநாராயணம் போலீசில் தங்கலட்சுமி புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து, நகைபறிப்பில் ஈடுபட்டது யார்? என்று விசாரணை நடத்தினர். தங்க லட்சுமியிடம் போனில் பேசிய மர்ம நபரே நகை பறிப்பில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்த போலீசார், போனில் பேசியது யார்? என்று துப்பு துலக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அதில் தங்கலட்சுமியிடம் போனில் பேசியது அவரது 2-வது மகள் பென்சியின் கணவர் ஜான்விக்டர் (42) என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அவரை சந்தேகத்தின்பேரில் பிடித்து போலீசார் விசாரித்த போது, தங்கலட்சுமியிடம் நகை பறித்தது அவர் தான் என்பது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். மாமியாரிடமே நகை பறித்ததற்கான காரணம் குறித்து ஜான் விக்டரிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது அவர் அளித்த வாக்குமூலம் விவரம் வருமாறு:-
நான் திசையன்விளை அருகே உள்ள இடையன்குடி கிராமத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறேன். திசையன்விளை வாரச்சந்தையில் கோழிக்கடை நடத்தி வந்தேன். அந்த தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் கடன் வாங்கினேன். என்னுடைய மாமியார் தங்ஙகலட்சுமி ஏற்கனவே வீடு கட்டுவதற்கு பணம் தந்து உதவினார். தேவையான போது பண உதவிகளும் செய்தார்.
ஆகவே மேலும் பணம் கேட்டால் தரமாட்டார் என்று நினைத்தேன். எனது மாமியார் பெரிய தங்கச் சங்கிலியை எப்போதும் அணிந்திருப்பார். எனவே அந்த சங்கிலியை பறித்து, கடனை தீர்த்துவிடலாம் என்று திட்டமிட்டேன். அதன்படி சம்பவத்தன்று மாமியார் மட்டும் வீட்டில் தனியாக இருப்பதை போன் செய்து உறுதிப்படுத்தினேன்.
பின்பு நான் அங்கு சென்றேன். என்னை அடையாளம் கண்டுகொள்ளாமல் இருப்பதற்காக “ஹெல்மெட்” அணிந்தபடியே வீட்டினுள் சென்று மாமியாரை தாக்கி அவர் கழுத்தில் அணிந்திருந்த நகையை பறித்தேன். அந்த நகையை திசையன்விளையில் உள்ள ஒரு தனியார் வங்கியில் ரூ.50 ஆயிரத்துக்கு அடகு வைத்து, கடனை கொடுத்தேன். ஆனால் தற்போது சிக்கிக் கொண்டேன்.
இவ்வாறு ஜான் விக்டர் தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார
மாலைமலர்
நெல்லை மாவட்டம் இட்டமொழியை அடுத்த பரப்பாடி கோவன்குளம் கிராமத்தை சேர்ந்தவர் ரத்தினசாமி. இவரது மனைவி தங்க லட்சுமி (வயது 60). கடந்த 6-ந்தேதி தங்கலட்சுமி வீட்டில் தனியார் இருந்தார். அப்போது அவரது வீட்டுக்கு போன் வந்தது. அதில் பேசியவர் “ரத்தினசாமி வீட்டில் இருக்கிறாரா?” என்று கேட்டார்.
ரத்தினசாமி நெல் அறுவடை எந்திரம் வாடகைக்கு விடும் தொழில் செய்து வந்ததால், அது சம்பந்தமாக யாரும் பேசுவார்கள் என நினைத்து, போனில் பேசிய நபரிடம், தான் மட்டும் வீட்டில் இருப்பதாக தங்கலட்சுமி பதில் கூறினார். இதையடுத்து அந்த நபர் போன் இணைப்பை துண்டித்து விட்டார். அந்த நபர் போனில் பேசி முடித்த 5-வது நிமிடத்தில் ரத்தினசா மிவீட்டின் முன்பு ஒரு மோட்டார் சைக்கிள் வந்து நின்றது.
அதில் டிப்-டாப் உடையணிந்து ஒரு மர்ம நபர் வந்தார். அவர் தலையில் “ஹெல்மெட்” அணிந்தபடியே வீட்டுக்குள் நுழைந்தார். அவர் திடீரென தங்கலட்சுமியை அடித்து உதைத்து கீழே தள்ளி, அவரது கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுவிட்டார். இந்த சம்பவம் குறித்து வடக்கு விஜயநாராயணம் போலீசில் தங்கலட்சுமி புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து, நகைபறிப்பில் ஈடுபட்டது யார்? என்று விசாரணை நடத்தினர். தங்க லட்சுமியிடம் போனில் பேசிய மர்ம நபரே நகை பறிப்பில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்த போலீசார், போனில் பேசியது யார்? என்று துப்பு துலக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அதில் தங்கலட்சுமியிடம் போனில் பேசியது அவரது 2-வது மகள் பென்சியின் கணவர் ஜான்விக்டர் (42) என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அவரை சந்தேகத்தின்பேரில் பிடித்து போலீசார் விசாரித்த போது, தங்கலட்சுமியிடம் நகை பறித்தது அவர் தான் என்பது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். மாமியாரிடமே நகை பறித்ததற்கான காரணம் குறித்து ஜான் விக்டரிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது அவர் அளித்த வாக்குமூலம் விவரம் வருமாறு:-
நான் திசையன்விளை அருகே உள்ள இடையன்குடி கிராமத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறேன். திசையன்விளை வாரச்சந்தையில் கோழிக்கடை நடத்தி வந்தேன். அந்த தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் கடன் வாங்கினேன். என்னுடைய மாமியார் தங்ஙகலட்சுமி ஏற்கனவே வீடு கட்டுவதற்கு பணம் தந்து உதவினார். தேவையான போது பண உதவிகளும் செய்தார்.
ஆகவே மேலும் பணம் கேட்டால் தரமாட்டார் என்று நினைத்தேன். எனது மாமியார் பெரிய தங்கச் சங்கிலியை எப்போதும் அணிந்திருப்பார். எனவே அந்த சங்கிலியை பறித்து, கடனை தீர்த்துவிடலாம் என்று திட்டமிட்டேன். அதன்படி சம்பவத்தன்று மாமியார் மட்டும் வீட்டில் தனியாக இருப்பதை போன் செய்து உறுதிப்படுத்தினேன்.
பின்பு நான் அங்கு சென்றேன். என்னை அடையாளம் கண்டுகொள்ளாமல் இருப்பதற்காக “ஹெல்மெட்” அணிந்தபடியே வீட்டினுள் சென்று மாமியாரை தாக்கி அவர் கழுத்தில் அணிந்திருந்த நகையை பறித்தேன். அந்த நகையை திசையன்விளையில் உள்ள ஒரு தனியார் வங்கியில் ரூ.50 ஆயிரத்துக்கு அடகு வைத்து, கடனை கொடுத்தேன். ஆனால் தற்போது சிக்கிக் கொண்டேன்.
இவ்வாறு ஜான் விக்டர் தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார
மாலைமலர்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மூளை எந்த மூலைல இருக்குன்னு தெரியாதவங்க எல்லாம் ஆராய்ச்சி பண்றாங்கப்பா - சரி அது இல்லாத நமக்கென்ன - என்னவோ பண்ணிட்டு போகட்டும்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
யினியவன் wrote:மூளை எந்த மூலைல இருக்குன்னு தெரியாதவங்க எல்லாம் ஆராய்ச்சி பண்றாங்கப்பா - சரி அது இல்லாத நமக்கென்ன - என்னவோ பண்ணிட்டு போகட்டும்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- chinnavanதளபதி
- பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012
ரொம்ப நல்லாஇருக்கு
அன்புடன்
சின்னவன்
- Sponsored content
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 3
|
|