புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆசிய தடகள போட்டிகள் தமிழகத்தில் இல்லை முதல்வர் ஜெ., அறிவிப்பு
Page 1 of 1 •
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
சென்னை:""இலங்கை பங்கேற்கும் ஆசிய தடகள போட்டிகளை, தமிழகத்தில் நடத்துவதை, அரசு ஒரு போதும் ஏற்காது. எனவே, இப்போட்டிகள் தமிழக அரசால் நடத்தப்பட மாட்டாது,'' என, முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இதுவரை, டில்லியில் மட்டுமே நடத்தப்பட்டு வரும், ஆசிய தடகளப்÷ பாட்டியை, தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில், சென்னையில் நடத்துவது என, முதல்வர் ஜெயலலிதா கடந்தாண்டு அறிவித்தார். சென்னையில், போட்டிகளை நடத்துவதற்கு, நேரு விளையாட்டரங்கமும், வீரர்கள் தங்குவதற்கான விளையாட்டு கிராமம் அமைப்பதற்கு, நந்தனம், ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தின் ஒரு பகுதியும் தேர்வு செய்யப்பட்டன. இப்போட்டிகளுக்காக, 40 கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கப்பட்டது.போட்டிகள், ஜூன் மாதம், 2 ம் தேதிமுதல், 7ம் தேதி வரை நடப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில், பணிகள் விரைவாக நடந்து வருகின்றன.
இந்நிலையில், இலங்கை வீரர்களும் இந்த போட்டிகளில் கலந்து கொள்வர் என்பதால், போட்டிகளை நடத்தமுடியாது என முதல்வர் அறிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
இலங்கையில், சர்வதேச போர் விதிமுறைகளை காற்றில் பறக்கவிட்டு, இலங்கைத் தமிழர்கள் இரக்கமற்ற வகையில், சுட்டுக் கொல்லப்பட்டதற்கு காரணமானவர்களை போர்க் குற்றவாளிகள் என பிரகடனப் படுத்த வேண்டும்.இலங்கை அரசின் மீது பொருளாதாரத் தடையை விதிக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இது மட்டுமின்றி, இலங்கை ராணுவ வீரர்களுக்கு தமிழகம் உட்பட இந்தியாவில் எங்கும், பயிற்சியளிக்கக் கூடாது என்று பிரதமருக்கு பல கடிதங்கள் எழுதினேன். இலங்கையைச் சேர்ந்த கால்பந்து வீரர்கள், நட்பு அடிப்படையிலான போட்டியில் கலந்து கொள்ள, சென்னை வந்தனர்.
அவர்களை தமிழகம் வர அனுமதியளித்த, மத்திய அரசிற்கு கண்டனம் தெரிவித்ததுடன், இலங்கை கால்பந்து வீரர்களுக்காக எந்த போட்டியும் தமிழகத்தில் நடத்தக் கூடாது என்று உத்தரவிட்டேன்.இருப்பினும்," செவிடன் காதில் ஊதிய சங்கு போல்' தமிழக கோரிக்கைகள் அனைத்தும், மத்திய அரசில் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இந்நிலையில், பிரபாகரன் மகன் என்ற ஒரே காரணத்திற்காக, 12 வயது சிறுவன் பாலச்சந்திரனை, இலங்கை ராணுவம் சுட்டுத் தள்ளியது, மாபெரும் போர்க்குற்றம்.
இலங்கை அரசின், மனிதாபிமானமற்ற செயல்களை, கருத்தில் கொண்டு, தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு செயல்வடிவம் கொடுக்க வேண்டும். போர்க்குற்றங்களை நிகழ்த்தியவர்களை சர்வதேச கோர்ட்டில் நிறுத்தி, தண்டனை வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இலங்கை அரசு, அங்குவாழும் தமிழர்களுக்கு எதிராக, தொடர்ந்து செயல்பட்டு வருவதைக் கருத்தில் கொண்டு, வரும் ஜூலை மாதம் சென்னையில் நடக்க இருக்கும், 20 வது ஆசிய தடகள போட்டிகளில், இலங்கை வீரர்கள் பங்கேற்றால், அது தமிழர்களின் உணர்வுகளை புண்படுத்துவதாக அமையும்.இதனால், இலங்கை வீரர்கள் கலந்து கொள்ளக் கூடாது என்றும், இதை இலங்கை அரசுக்கு உரிய முறையில் தெரிவிக்கும்படியும், சிங்கப்பூரில் உள்ள, ஆசிய தடகள கழகத்தின் பொதுச் செயலருக்கு, தமிழக அரசின் தலைமைச் செயலரால், கடிதம் வாயிலாக தெரிவிக்கப்பட்டது.
இதன் மீதான நடவடிக்கை குறித்து, தமிழக அரசிற்கு தெரிவிக்குமாறும் அதில் கேட்டுக் கொள்ளப்பட்டது. இது நாள் வரை, ஆசிய தடகள கழகத்திடம் இருந்து எவ்வித பதிலும், தமிழக அரசிற்கு கிடைக்கப்படவில்லை.இந்நிலையில், இலங்கை பங்கேற்கும் ஆசிய தடகள போட்டிகளை, தமிழகத்தில் நடத்துவதை, அரசு ஒரு போதும் ஏற்காது; தமிழர்களும் ஏற்கமாட்டார்கள். எனவே, இந்தாண்டு ஜூலை மாதம் நடக்கஉள்ள, ஆசிய தடகளப் போட்டிகள், தமிழக அரசால் நடத்தப்பட மாட்டாது.இப்போட்டிகளை தமிழகத்தில் நடத்த இயலாது என்பதால், வேறு எங்கேனும் நடத்திக் கொள்ளுமாறு, ஆசிய தடகள கழகத்தின் பொதுச் செயலர், தமிழக அரசால் கேட்டுக் கொள்ளப்படுவார்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நன்றி:தினமலர்
இதுவரை, டில்லியில் மட்டுமே நடத்தப்பட்டு வரும், ஆசிய தடகளப்÷ பாட்டியை, தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில், சென்னையில் நடத்துவது என, முதல்வர் ஜெயலலிதா கடந்தாண்டு அறிவித்தார். சென்னையில், போட்டிகளை நடத்துவதற்கு, நேரு விளையாட்டரங்கமும், வீரர்கள் தங்குவதற்கான விளையாட்டு கிராமம் அமைப்பதற்கு, நந்தனம், ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தின் ஒரு பகுதியும் தேர்வு செய்யப்பட்டன. இப்போட்டிகளுக்காக, 40 கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கப்பட்டது.போட்டிகள், ஜூன் மாதம், 2 ம் தேதிமுதல், 7ம் தேதி வரை நடப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில், பணிகள் விரைவாக நடந்து வருகின்றன.
இந்நிலையில், இலங்கை வீரர்களும் இந்த போட்டிகளில் கலந்து கொள்வர் என்பதால், போட்டிகளை நடத்தமுடியாது என முதல்வர் அறிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
இலங்கையில், சர்வதேச போர் விதிமுறைகளை காற்றில் பறக்கவிட்டு, இலங்கைத் தமிழர்கள் இரக்கமற்ற வகையில், சுட்டுக் கொல்லப்பட்டதற்கு காரணமானவர்களை போர்க் குற்றவாளிகள் என பிரகடனப் படுத்த வேண்டும்.இலங்கை அரசின் மீது பொருளாதாரத் தடையை விதிக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இது மட்டுமின்றி, இலங்கை ராணுவ வீரர்களுக்கு தமிழகம் உட்பட இந்தியாவில் எங்கும், பயிற்சியளிக்கக் கூடாது என்று பிரதமருக்கு பல கடிதங்கள் எழுதினேன். இலங்கையைச் சேர்ந்த கால்பந்து வீரர்கள், நட்பு அடிப்படையிலான போட்டியில் கலந்து கொள்ள, சென்னை வந்தனர்.
அவர்களை தமிழகம் வர அனுமதியளித்த, மத்திய அரசிற்கு கண்டனம் தெரிவித்ததுடன், இலங்கை கால்பந்து வீரர்களுக்காக எந்த போட்டியும் தமிழகத்தில் நடத்தக் கூடாது என்று உத்தரவிட்டேன்.இருப்பினும்," செவிடன் காதில் ஊதிய சங்கு போல்' தமிழக கோரிக்கைகள் அனைத்தும், மத்திய அரசில் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இந்நிலையில், பிரபாகரன் மகன் என்ற ஒரே காரணத்திற்காக, 12 வயது சிறுவன் பாலச்சந்திரனை, இலங்கை ராணுவம் சுட்டுத் தள்ளியது, மாபெரும் போர்க்குற்றம்.
இலங்கை அரசின், மனிதாபிமானமற்ற செயல்களை, கருத்தில் கொண்டு, தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு செயல்வடிவம் கொடுக்க வேண்டும். போர்க்குற்றங்களை நிகழ்த்தியவர்களை சர்வதேச கோர்ட்டில் நிறுத்தி, தண்டனை வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இலங்கை அரசு, அங்குவாழும் தமிழர்களுக்கு எதிராக, தொடர்ந்து செயல்பட்டு வருவதைக் கருத்தில் கொண்டு, வரும் ஜூலை மாதம் சென்னையில் நடக்க இருக்கும், 20 வது ஆசிய தடகள போட்டிகளில், இலங்கை வீரர்கள் பங்கேற்றால், அது தமிழர்களின் உணர்வுகளை புண்படுத்துவதாக அமையும்.இதனால், இலங்கை வீரர்கள் கலந்து கொள்ளக் கூடாது என்றும், இதை இலங்கை அரசுக்கு உரிய முறையில் தெரிவிக்கும்படியும், சிங்கப்பூரில் உள்ள, ஆசிய தடகள கழகத்தின் பொதுச் செயலருக்கு, தமிழக அரசின் தலைமைச் செயலரால், கடிதம் வாயிலாக தெரிவிக்கப்பட்டது.
இதன் மீதான நடவடிக்கை குறித்து, தமிழக அரசிற்கு தெரிவிக்குமாறும் அதில் கேட்டுக் கொள்ளப்பட்டது. இது நாள் வரை, ஆசிய தடகள கழகத்திடம் இருந்து எவ்வித பதிலும், தமிழக அரசிற்கு கிடைக்கப்படவில்லை.இந்நிலையில், இலங்கை பங்கேற்கும் ஆசிய தடகள போட்டிகளை, தமிழகத்தில் நடத்துவதை, அரசு ஒரு போதும் ஏற்காது; தமிழர்களும் ஏற்கமாட்டார்கள். எனவே, இந்தாண்டு ஜூலை மாதம் நடக்கஉள்ள, ஆசிய தடகளப் போட்டிகள், தமிழக அரசால் நடத்தப்பட மாட்டாது.இப்போட்டிகளை தமிழகத்தில் நடத்த இயலாது என்பதால், வேறு எங்கேனும் நடத்திக் கொள்ளுமாறு, ஆசிய தடகள கழகத்தின் பொதுச் செயலர், தமிழக அரசால் கேட்டுக் கொள்ளப்படுவார்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நன்றி:தினமலர்
Similar topics
» சென்னையில் ஆசிய தடகளப் போட்டிகள்: முதல்வர் தகவல்
» தமிழகத்தில் புதிதாக 9 வட்டங்கள்: முதல்வர் அறிவிப்பு
» தமிழகத்தில் 25 புதிய துணை மின் நிலையங்கள்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு
» தமிழகத்தில் ஊரடங்கு தொடரும்; தளர்வு இல்லை: அரசு அறிவிப்பு
» தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து- அனைவரும் தேர்ச்சி பெற்றதாக முதல்வர் அறிவிப்பு
» தமிழகத்தில் புதிதாக 9 வட்டங்கள்: முதல்வர் அறிவிப்பு
» தமிழகத்தில் 25 புதிய துணை மின் நிலையங்கள்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு
» தமிழகத்தில் ஊரடங்கு தொடரும்; தளர்வு இல்லை: அரசு அறிவிப்பு
» தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து- அனைவரும் தேர்ச்சி பெற்றதாக முதல்வர் அறிவிப்பு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|