புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm
» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm
» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm
» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm
» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm
» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm
» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm
» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 11, 2024 11:53 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm
» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm
» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm
» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm
» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm
» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm
» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm
» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm
» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm
» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm
» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm
by heezulia Yesterday at 11:50 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm
» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm
» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm
» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm
» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm
» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm
» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm
» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 11, 2024 11:53 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm
» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm
» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm
» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm
» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm
» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm
» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm
» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm
» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm
» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm
» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
mohamed nizamudeen | ||||
Sindhuja Mathankumar | ||||
Guna.D | ||||
mruthun |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Karthikakulanthaivel | ||||
manikavi | ||||
mruthun | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிரிக்க முடிவில் சிந்திக்க
Page 1 of 1 •
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
சென்னை மெரினா கடற்கரையில் வாக்கிங் போய் கொண்டிருந்தார் ஒரு தமிழர். அவர் பலருக்கு பல நன்மைகளை செய்திருந்ததால் கடவுள் அவர் முன் தோன்றி " நீ நல்ல காரியங்கள் பல செய்திருக்கிறாய். உனக்கு நான் ஒரு வரம் தரலாமென்றிருக்கிறேன். கேள்" என்றார்.
சற்று யோசித்த பின் அந்த தமிழர் கடவுளிடம் " இந்த வங்க கடலின் நடுவில் சென்னைக்கும் இலங்கைக்கும் ஒரு பெரிய பாலம் அமையுங்கள். நாங்கள் கடலைத் தாண்டி சென்று அங்கு தவிக்கும் எங்களது உறவுகளுக்கு உதவ வேண்டும். எங்களைத் தாக்க வரும் இலங்கை ராணுவத்தை தவிடு பொடியாக்க வேண்டும்".
இதைக் கேட்ட கடவுள் " இது ஒரு பெரிய வேலை. பல லட்சக் கணக்கான மூட்டைகள் சிமெண்ட் வேண்டியிருக்கும். நிறைய இரும்பும் தேவையாயிருக்கும். கொடிய இலங்கை ராணுவத்தையும் அதன் அரக்கர்களான மகிந்த ராஜபக்ஷேயையும் நான் விரைவில் கவனித்துக் கொள்ளவிருக்கிறேன். நான் பிரியப்பட்டு பிறப்பித்த ஆயிரக்கணக்கான சிசுக்களை மிருகத்தனமாக கொன்று என்னிடமே அனுப்பியிருக்கிறார்கள் அந்த கொடியவர்கள். பாலத்தை தவிர வேறுஏதாவது இருநதால் கேள்".
தமிழர் சொன்னார் " சரி. அப்ப நான் எனது மனைவியை புரிந்து கொள்ள வேண்டும். எனது மனைவி எனக்கு அடிபணிந்து நடக்க வேண்டும். நான் சென்ன படியெல்லாம் அவள் நடக்க வேண்டும்".
கடவுள் அவரை இடை மறித்து ' நீ கேட்டாயே பாலம் அது எவ்வளவு பெரிதாக வேண்டும்?"
_____________________________________________________________________________
உண்மை கண்டுபிடிக்கும் இயந்திரம் !
உண்மை கண்டுபிடிக்கும் இயந்திரத்தை பயன்படுத்தி பார்க்க விரும்பிய விஞ்ஞானிகள் தமிழன்,பெங்காலி மற்றும் சர்தார்ஜி கொண்டு சோதிக்க முடிவு செய்தனர்.இந்த இயந்திரங்கள் உண்மை சொல்லும் போது எந்த சத்தத்தை எழுப்பாது.பொய் சொன்னால் கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்று சத்தம் எழுப்பும்.
ஒவ்வொருத்தரா கூப்பிட்டு தங்கள் எத்தனை சாப்பிட முடியும் என்று நினைப்பதை இயந்திரத்தின் முன்னால் சொல்ல சசொன்னார்கள்.
முதலில்
பெங்காலி : நான் நினைக்கிறென் 20 ரசகுல்லா சாப்பிட முடியும்
என்று
இயந்திரம் : கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
பெங்காலி : இல்லை இல்லை .நான் நினைக்கிறேன் 10 ரசகுல்லா
சாப்பிட்ட முடியும் என்று
இயந்திரம் : (சத்தம் இல்லை − அதனால் உண்மை)
அடுத்தது
தமிழன்: நான் நினைக்கிறென் 15 இட்லி சாப்பிட முடியும் என்று.
இயந்திரம்: கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
தமிழன்: இல்லை.இல்லை.நான் நினைக்கிறேன் 10 இட்லி
சாப்பிட முடியும் என்று.
இயந்திரம்: (சத்தம் இல்லை.அதனால் இது உண்மை)
கடைசியாக
சர்தார்ஜி: நான் நினைக்கிறேன்...!
இயந்திரம்: கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
சர்தார்ஜி: நான் நினைக்கிறேன்...
இயந்திரம்: கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
சர்தார்ஜி: நான் நினைக்கிறேன்...!
இயந்திரம்: கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
சர்தார்ஜி: நான் நினைக்கிறேன்...
இயந்திரம்: கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
-------------------------------------------------------------------------------------------------
என் மனைவி என் கூட கோபம்னா சமைக்கமாட்டா...
என் மனைவி என் கூட கோபம்னா சமைப்பா...
_________________________
மனைவி: என்னங்க தீபாவளிக்கு நான் செஞ்சு வச்ச சுவீட் எல்லாம் யாரோ திருடிங்க...
கணவன்: சத்தம் போடாம தூங்கு, சாப்பிட்டபிறகு எங்கயாவது செத்துக்கிடப்பான்...
___________________
கல்யாணத்துக்கு முன்னாலே போய்களை அடக்குவது எப்படின்னு புத்தகம் எழுதினீங்களே இப்போ என்ன புத்தகம் எழுதுறீங்க..
பேய்களுடன் வாழ்வது எப்படிங்கிற புத்தகம்...
_________________________
டேய் உங்க்ப்பா என்னடா பண்றார்.
ஹொம் ஒர்க் பண்றார் அங்கிள்
என்னடா உன்னோட ஹொம் ஒர்க்கொல்லாம் அவர்தான் பண்றாரா?
இல்ல அங்கிள், அப்பா சமையல் பண்ணிக்கிட்டு இருக்கார்
_________________________________
என் பொண்டாட்டி திட்டும்போது, அவளை ஓங்கி
அறையலாமானு தோணும்.
ஒரு தடவை அறைஞ்சு பார்க்க வேண்டியதுதானே?
அப்புறம் நான் இல்லாமப் போயிட்டா, புள்ளைங்க
கஷ்டப்படுமேனு பார்க்கிறேன்!
_____________________________
டாக்டர்:
குழந்தை மணிக்கணக்கா அழுதிட்டிருந்திருக்கு..
இப்ப கொண்டு வந்திருக்கீங்களே?
அம்மா: அதுவும் என்னை மாதிரியே டி.வி. சீரியல் பார்த்து
அழுதிட்டிருக்காக்கும்னு இருந்துட்டேன்.. டாக்டர்!
_________________________
என் மாமியாரை எல்லா டாக்டர்கிட்டேயும் காட்டியாச்சு.
ஒரு பிரயோஜனமும் இல்லை
அப்படியா?
ஆமா, எப்படியாவது பிழைக்க வெச்சுடறாங்க!
_________________
சிரிப்புகள் இலவசம்
எப்பாடு பட்டாவது டாக்டராகவோ அல்லது பைலட்டவோ ஆகணும். அதுதான் என் லட்சியம்.
எப்படியானாலும் ஜனங்களை மேலே கொண்டு் போகணும்னு முடிவோடதான் இருக்கே!
*****
கோடிக்கோடியா சம்பாதிக்க வழின்னு ஒரு புத்தகம் எழுதினீங்களே, அது என்னாச்சு?
அது என்னைத்தெருக்கோடிலே கொண்டு நிறுத்திடிச்சு.
*****
நான் அந்தக்காலத்தில எட்டு மைல் தூரம் நடந்தே போய் பள்ளிக்கூடத்திலே படிச்சேனாக்கும்!
அப்ப படிப்புக்கும் உங்களுக்கும் ரொம்ப தூரம்ன்னு சொல்லுங்க.
*****
"ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்ற கொள்கையோட ஒரு கட்சி ஆரம்பிச்சீங்களே இப்பொ எப்படி இருக்கு?
அதில் ஒரே தலைவர் ஒரே உறுப்பினர்னு ஆயிடுச்சு.
*****
---------
போகிக்கும் பொங்கலுக்கும் ஒருநாள் தான் டிஃபரன்ஸ்.
ஆனா பொங்கலுக்கும் போகிக்கும் ஒரு வருஷம் டிஃபரன்ஸ்
என்ன உலகமடா இது!!!???
---------
"என்ன இது! டி.வியில சீரியலைப் பார்த்துப் பெண்கள்தானே அழுவாங்க- நீங்க இப்படி அழறீங்களே?".
"அட, நீங்க ஒன்னு! இது என்னோட கல்யாண சி.டி.".
−−−−−−−−−−−
"ஏலக்கடைகாரர் வீடுதானே இது! நீங்க மூணு பேரும் யாரு?".
"நான் முதல் தாரம், இவர் இரண்டாம் தாரம், அவர் மூன்றாம் தாரம்...!".
****
"காதலியோட, ஹனிமூன் போனியே, திருப்தியா வந்தியா?".
'திருப்பதியா வந்தேன்!".
****
"என் பையன், ஃபர்ஸ்ட் க்ளாஸ்ல பாஸ் பண்ணிட்டான்!".
"அப்படியா! அப்புறம் என்ன பண்ணப் போறான்?".
"செகண்ட் க்ளாஸ் போகப் போறான்!".
___________________________________________________________________________________
பெண்ணொருத்தி தன் வாகனத்தை சாலையில் சற்று ஓரத்தில் நிறுத்திவிட்டு கீழே இறங்கிவந்தான்.காரின் முன்பக்கம் கொஞ்சம் நெளிந்திருந்தது. சாலையோ ஒற்றையடிப்பாதை. அந்திமறைந்து இரவு கவ்விக்கொண்டிருந்தது.ஒரு புறம் பயமும் அவளை ஆட்கொண்டிருந்தது!!!
சற்று நேரத்தில் எதிர் திசையில் ஒரு ஹீரோ ஹொண்டா மோட்டார் சைக்கிள் காற்றுவேகத்தில் வந்துகொண்டிருந்தது. அந்த நபரின் மோட்டாரிலோ விளக்கும் எரியவில்லை! அவன் தலையில் ஹெல்மட்டும் அணிந்திருக்க வில்லை!!.
சற்று யோசிக்காமல் அந்தப் பெண் அவனைப்பார்த்து "ஏய் பன்ன்ன்றிறிறி..... மெதுவா பார்த்துப்போடா" என்று அலறினாள்!! மோட்டார்சைக்கிள் ஓட்டிவந்தவனுக்கோ கோபம் தலைக்கேறியது! ஏண்டி நாயே? யாரைப்பாத்து பன்றின்னு சொன்னே? மூஞ்சி எகிறிவிடும்! ஜாக்கிரதை!!
சிறிது நேரத்தில் டமார் என்ற சத்தம் அங்கே அதிர்ந்தது!!. இந்தப்பெண்ணோ அந்த மோட்டார் சைக்கிள் சென்ற திசையை நோக்கி ஒடினாள்!. அங்கே அந்த நபர் புதருக்கே உள்ளே தூக்கி எறியப்பட்டு டிரம்மு போல உருண்டுகொண்டிருந்தான் .மோட்டார் சைக்கிளே நொறுங்கிக் கிடந்தது!!!
அந்தப்பெண்னோ மனதில் பேசிக்கொண்டாள்"நம் காரை மோதிவிட்டுச் சென்ற அதே பன்றியைத்தான் அவன் மோதியிருக்க வேண்டும்"!!!!
கதையின் நீதி: யாராவது உங்களைப்பார்த்து"ஏய் பன்றி, மெதுவா பார்த்து போடா"ன்னு சொன்னா .உங்களை திட்டுவதாக எண்ணாதீர்கள்.அங்கே பன்றி ஒன்று உருண்டுகொண்டிருக்கிறது என்பதை எச்சரிக்கை செய்வதாக கூட இருக்கலாம் இல்லையா?
என்ன பார்க்குறீங்க ! பேந்த பேந்த முழிக்காதீங்க!!
_____________________________________________________________________________________
தலைமுழுக்கு!
குமரேசனுக்கு அந்த நாயைக் கண்டாலே எரிச்சலாக இருந்தது. அது அவன் மனைவி வளர்க்கும் நாய்.
ஒரு நாள் அதைக் காரில் ஏற்றிக்கொண்டு போய், இரண்டு கி.மீட்டர் தள்ளியிருந்த ஒரு பூங்காவில் விட்டுவிட்டு வந்தான் குமரேசன். ஆச்சர்யம்! அவனுக்கு முன்னால் வீட்டில் இருந்தது அந்த நாய்!
கடுப்பான குமரேசன், அடுத்த நாள் அந்த நாயைப் பத்து கி.மீட்டர் தள்ளியிருந்த ஒரு மைதானத்தில் விட்டுவிட்டு, வேறு வேறு சாலைகள் வழியாக வீடு திரும்பினான். மறுபடியும் ஆச்சர்யம்... வீட்டில் நாய்!
மூன்றாம் நாள்... காரில் நாயுடன் ஒரு முடிவோடு புறப்பட்டவன், காரை எங்கெங்கோ செலுத்தினான். வழியில் குறுக்கிட்ட ஆற்றைக் கடந்தான். ஒரு பாலத்தின் மேல் ஏறி இறங்கினான். இடப் பக்கம் திரும்பினான். வலப் பக்கம் வளைந்தான். இப்படியாக ரொம்ப தூரம் போய் ஒரு தெருவில் அந்த நாயைப் பிடித்துத் தள்ளிவிட்டு, வேகமாக காரைக் கிளப்பிக்கொண்டு புறப்பட்டான். வழியில் ஓரிடத்தில் காரை நிறுத்தி, மனைவிக்கு போன் செய்து, ��உன் நாய், வீட்டில் இருக்கிறதா?�� என்று கேட்டான்.
��இருக்கிறதே! ஏன் கேட்கிறீர்கள்?�� என்றாள் அவள்.
��அந்த சனியன்கிட்டே போனைக் கொடு! வீட்டுக்கு வழி தெரியலே எனக்கு!��
_____________________________________________________________________________________
ஆயிரக்கணக்கான ரூபாய் செலவு பண்ணி அந்த எண்ணெய் இந்த கிரீம்னு தடவி முடியை கறுப்பாக்க முயற்சி பண்ணினா அது என்னவோ வெளுத்து பளீர்னு ரின் வெண்மையாய் இருக்கு...
அதேமாதிரி முகம் வெளுக்கணும்னு எக்கச்சக்கமா செலவு பண்ணி முகத்துக்கு கிரீம் பூசறாங்க.. முகம் என்னவோ கறுத்துகிட்டே போகுது...
தினம் தினம் விதம் விதமா கிரீம் பூசி ஷேவ் பண்ணி ஆஃபடர் ஷேவ் போட்டு வச்சாலும் தாடி வளர்து கிட்டே இருக்கு..என்னென்னவோ எண்ணெய் பூசி எததனை டெக்னிக் பண்ணினாலும் தலை வழுக்கையாகி கிட்டே இருக்கு..
ஆமாம் முகத்துக்கு செய்யறதை தலைக்கும் தலைக்கு செய்யறதை முகத்துக்கும் செஞ்சா என்னவாம்? முகம் வெளுப்பாகி, தாடி மெலிசாயி உதிர்ந்து ..ஷேவ் பண்ற நேரமும் மிச்சம்.
தாடிக்கு பதிலா தலை முடி வளருமே!
மக்கள் யோசிக்கவே மாட்டாங்களா???
________________________________________________________________________
சொர்கத்தில் கிரிகெட்
ஒரு நாள் சச்சினும் சௌரவ் கங்குலியும் சந்தித்து பொதுவாக பேசிக்கொண்டு இருந்தனர் அவர்கள் பேச்சின் இடையே சொர்கம் பற்றி பேச்சு வந்தது. சச்சின் கேட்டார் மச்சான் சௌரவ் சொர்கத்தில் கிரிகெட் இருக்குமா அங்கு கிரிகெட் இல்லாவிட்டால் ரொம்ப போர் அடிக்கும் இல்லையா ?
அதற்கு சௌரவ் ஆமாம் சச்சின் ரொம்பவே போர் அடிக்கும் என்றார். சொர்கத்தில் கிரிகெட் இருக்குமா இல்லையா என்று எப்படி தெரிந்து கொள்வது என்று இருவரும் யோசித்தனர் ஒரு முடிவுக்கு வந்தனர்.
அதன்படி முதலில் இறப்பவர் சொர்கத்தில் கிரிகெட் இருக்குமா இல்லையா என்று தெரிந்து சொல்ல வேண்டும். கொஞ்ச காலத்திற்கு பின் சௌரவ் இறந்து போனார் அன்று இரவு சச்சினுடன் பேச வந்தார்.
சச்சின் : ஹாய் சௌரவ் சொர்கம் எல்லாம் நன்றாக இருக்கின்றதா
சௌரவ் : சொர்கம் எல்லாம் நல்லா தான் இருக்குது உனக்கு 1 குட்
நீயுஸ் 1 பேட் நீயுஸ் சொல்ல போறேன் எதை முதலில்
சொல்ல
சச்சின் : முதலில் குட் நீயுஸை சொல்லு
சௌரவ் : சொர்கத்தில் கிரிகெட் இருக்கின்றது
சச்சின் : அப்போ பேட் நீயுஸ்
சௌரவ் : நாளை காலை சொர்கத்தில் நடக்க இருக்கிற மேட்ச்சுக்கு
நீதான் ஓப்பனிங் பேட்ஸ் மேன்
சச்சின் : ??????? ( சச்சின் மயங்கி விட்டார்)
_______________________________________________________________________________
இந்தியனின் மூளை(சிந்திக்க)
நியூயார்க் நகரில் இருக்கும் அந்த புகழ் பெற்ற வங்கிக்குள் நுழைந்த அந்த இந்தியர் அங்கிருந்த அதிகாரியிடம் தனக்கு 5000 டாலர்கள் கடன் வேண்டும் என்றும் தான் இந்தியாவிற்கு இரண்டு வாரப் பயணமாக செல்வதாகவும் திரும்பிவந்து கடன் பணத்தைக் கட்டிவிடுவதாகவும் சொன்னார்.
அதற்கு அந்த அதிகாரி, உங்களுக்கு கடன் கொடுக்கவேண்டுமெனில் நீங்கள் அதற்காக ஏதாவது உத்தரவாதம் கொடுக்கவேண்டும் என்றார். இதைக் கேட்ட அந்த இந்தியர் வங்கிக்கு முன்னால் வைக்கப்பட்டிருந்த தனது புத்தம்புதிய ஃபெராரி கார் சாவியை அந்த அதிகாரியிடம் கொடுத்தார். கூடவே காரின் உரிமைப் பத்திரங்களையும் கொடுத்தார். வங்கி அதிகாரி திருப்தியுடன் அந்த இந்தியருக்கு அவர் கேட்ட கடனை கொடுத்தார்.
250,000 டாலர் மதிப்புள்ள ஃபெராரி காரை வெறும் 5000 டாலர் கடன் வாங்க பயன்படுத்திய அந்த இந்தியரை நினைத்து வங்கியின் தலைவரும் மற்ற அதிகாரிகளும் அனுபவித்து சிரித்தனர். பிறகு வங்கியின் ஊழியர் ஒருவர் அந்தக் காரை வங்கியின் கீழ்தளத்தில் உள்ள கார்கள் நிறுத்துமிடத்திற்கு கொண்டு சென்று நிறுத்தினார்.
இரண்டு வாரங்கள் கழித்து திரும்பி வந்த இந்தியர் அந்த வங்கிக்கு சென்று தான் வாங்கிய 5000 டாலரையும் அதற்கான வட்டியாக 5.41 டாலரயும் திருப்பிக்கொடுத்தார். அவருக்கு கடன் கொடுத்த அந்த வங்கி அதிகாரி, "சார், உங்களுடன் வியாபாரம் செய்ததில் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி. நமது பரிவர்த்தனை மிக நல்ல முறையில் நடந்தது. ஆனா ஒரே ஒரு விசயம்தான் எங்களுக்கு இன்னும் புரியலெ, நீங்க போன பிறகு உங்களைப் பத்தி நாங்க விசாரிச்சோம். நீங்க ஒரு பெரிய கோடீஸ்வரர் என்று தெரிந்தது. இவ்வளவும் பெரிய பணக்காரர் கேவலம் 5000 டாலர் கடன் வாங்குகிறாரே என்று எங்களுக்கு ஒரே குழப்பம்" என்றார்.
அதற்கு அந்த இந்தியர், "எனக்கு நியூயார்க் நகரத்தில் கார் நிறுத்தும் வசதி இல்லை. பிறகு எங்கு கொண்டுப்போய் நான் எனது காரை இவ்வளவு குறைந்த 5.41 டாலர் கட்டணத்திற்கு அதுவும் நான் திரும்பி வரும் வரை யாரும் திருடிக்கொண்டுப் போகாமல் பாதுகாப்பாக நிறுத்த முடியும்" என்றார்.
சற்று யோசித்த பின் அந்த தமிழர் கடவுளிடம் " இந்த வங்க கடலின் நடுவில் சென்னைக்கும் இலங்கைக்கும் ஒரு பெரிய பாலம் அமையுங்கள். நாங்கள் கடலைத் தாண்டி சென்று அங்கு தவிக்கும் எங்களது உறவுகளுக்கு உதவ வேண்டும். எங்களைத் தாக்க வரும் இலங்கை ராணுவத்தை தவிடு பொடியாக்க வேண்டும்".
இதைக் கேட்ட கடவுள் " இது ஒரு பெரிய வேலை. பல லட்சக் கணக்கான மூட்டைகள் சிமெண்ட் வேண்டியிருக்கும். நிறைய இரும்பும் தேவையாயிருக்கும். கொடிய இலங்கை ராணுவத்தையும் அதன் அரக்கர்களான மகிந்த ராஜபக்ஷேயையும் நான் விரைவில் கவனித்துக் கொள்ளவிருக்கிறேன். நான் பிரியப்பட்டு பிறப்பித்த ஆயிரக்கணக்கான சிசுக்களை மிருகத்தனமாக கொன்று என்னிடமே அனுப்பியிருக்கிறார்கள் அந்த கொடியவர்கள். பாலத்தை தவிர வேறுஏதாவது இருநதால் கேள்".
தமிழர் சொன்னார் " சரி. அப்ப நான் எனது மனைவியை புரிந்து கொள்ள வேண்டும். எனது மனைவி எனக்கு அடிபணிந்து நடக்க வேண்டும். நான் சென்ன படியெல்லாம் அவள் நடக்க வேண்டும்".
கடவுள் அவரை இடை மறித்து ' நீ கேட்டாயே பாலம் அது எவ்வளவு பெரிதாக வேண்டும்?"
_____________________________________________________________________________
உண்மை கண்டுபிடிக்கும் இயந்திரம் !
உண்மை கண்டுபிடிக்கும் இயந்திரத்தை பயன்படுத்தி பார்க்க விரும்பிய விஞ்ஞானிகள் தமிழன்,பெங்காலி மற்றும் சர்தார்ஜி கொண்டு சோதிக்க முடிவு செய்தனர்.இந்த இயந்திரங்கள் உண்மை சொல்லும் போது எந்த சத்தத்தை எழுப்பாது.பொய் சொன்னால் கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்று சத்தம் எழுப்பும்.
ஒவ்வொருத்தரா கூப்பிட்டு தங்கள் எத்தனை சாப்பிட முடியும் என்று நினைப்பதை இயந்திரத்தின் முன்னால் சொல்ல சசொன்னார்கள்.
முதலில்
பெங்காலி : நான் நினைக்கிறென் 20 ரசகுல்லா சாப்பிட முடியும்
என்று
இயந்திரம் : கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
பெங்காலி : இல்லை இல்லை .நான் நினைக்கிறேன் 10 ரசகுல்லா
சாப்பிட்ட முடியும் என்று
இயந்திரம் : (சத்தம் இல்லை − அதனால் உண்மை)
அடுத்தது
தமிழன்: நான் நினைக்கிறென் 15 இட்லி சாப்பிட முடியும் என்று.
இயந்திரம்: கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
தமிழன்: இல்லை.இல்லை.நான் நினைக்கிறேன் 10 இட்லி
சாப்பிட முடியும் என்று.
இயந்திரம்: (சத்தம் இல்லை.அதனால் இது உண்மை)
கடைசியாக
சர்தார்ஜி: நான் நினைக்கிறேன்...!
இயந்திரம்: கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
சர்தார்ஜி: நான் நினைக்கிறேன்...
இயந்திரம்: கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
சர்தார்ஜி: நான் நினைக்கிறேன்...!
இயந்திரம்: கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
சர்தார்ஜி: நான் நினைக்கிறேன்...
இயந்திரம்: கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
-------------------------------------------------------------------------------------------------
என் மனைவி என் கூட கோபம்னா சமைக்கமாட்டா...
என் மனைவி என் கூட கோபம்னா சமைப்பா...
_________________________
மனைவி: என்னங்க தீபாவளிக்கு நான் செஞ்சு வச்ச சுவீட் எல்லாம் யாரோ திருடிங்க...
கணவன்: சத்தம் போடாம தூங்கு, சாப்பிட்டபிறகு எங்கயாவது செத்துக்கிடப்பான்...
___________________
கல்யாணத்துக்கு முன்னாலே போய்களை அடக்குவது எப்படின்னு புத்தகம் எழுதினீங்களே இப்போ என்ன புத்தகம் எழுதுறீங்க..
பேய்களுடன் வாழ்வது எப்படிங்கிற புத்தகம்...
_________________________
டேய் உங்க்ப்பா என்னடா பண்றார்.
ஹொம் ஒர்க் பண்றார் அங்கிள்
என்னடா உன்னோட ஹொம் ஒர்க்கொல்லாம் அவர்தான் பண்றாரா?
இல்ல அங்கிள், அப்பா சமையல் பண்ணிக்கிட்டு இருக்கார்
_________________________________
என் பொண்டாட்டி திட்டும்போது, அவளை ஓங்கி
அறையலாமானு தோணும்.
ஒரு தடவை அறைஞ்சு பார்க்க வேண்டியதுதானே?
அப்புறம் நான் இல்லாமப் போயிட்டா, புள்ளைங்க
கஷ்டப்படுமேனு பார்க்கிறேன்!
_____________________________
டாக்டர்:
குழந்தை மணிக்கணக்கா அழுதிட்டிருந்திருக்கு..
இப்ப கொண்டு வந்திருக்கீங்களே?
அம்மா: அதுவும் என்னை மாதிரியே டி.வி. சீரியல் பார்த்து
அழுதிட்டிருக்காக்கும்னு இருந்துட்டேன்.. டாக்டர்!
_________________________
என் மாமியாரை எல்லா டாக்டர்கிட்டேயும் காட்டியாச்சு.
ஒரு பிரயோஜனமும் இல்லை
அப்படியா?
ஆமா, எப்படியாவது பிழைக்க வெச்சுடறாங்க!
_________________
சிரிப்புகள் இலவசம்
எப்பாடு பட்டாவது டாக்டராகவோ அல்லது பைலட்டவோ ஆகணும். அதுதான் என் லட்சியம்.
எப்படியானாலும் ஜனங்களை மேலே கொண்டு் போகணும்னு முடிவோடதான் இருக்கே!
*****
கோடிக்கோடியா சம்பாதிக்க வழின்னு ஒரு புத்தகம் எழுதினீங்களே, அது என்னாச்சு?
அது என்னைத்தெருக்கோடிலே கொண்டு நிறுத்திடிச்சு.
*****
நான் அந்தக்காலத்தில எட்டு மைல் தூரம் நடந்தே போய் பள்ளிக்கூடத்திலே படிச்சேனாக்கும்!
அப்ப படிப்புக்கும் உங்களுக்கும் ரொம்ப தூரம்ன்னு சொல்லுங்க.
*****
"ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்ற கொள்கையோட ஒரு கட்சி ஆரம்பிச்சீங்களே இப்பொ எப்படி இருக்கு?
அதில் ஒரே தலைவர் ஒரே உறுப்பினர்னு ஆயிடுச்சு.
*****
---------
போகிக்கும் பொங்கலுக்கும் ஒருநாள் தான் டிஃபரன்ஸ்.
ஆனா பொங்கலுக்கும் போகிக்கும் ஒரு வருஷம் டிஃபரன்ஸ்
என்ன உலகமடா இது!!!???
---------
"என்ன இது! டி.வியில சீரியலைப் பார்த்துப் பெண்கள்தானே அழுவாங்க- நீங்க இப்படி அழறீங்களே?".
"அட, நீங்க ஒன்னு! இது என்னோட கல்யாண சி.டி.".
−−−−−−−−−−−
"ஏலக்கடைகாரர் வீடுதானே இது! நீங்க மூணு பேரும் யாரு?".
"நான் முதல் தாரம், இவர் இரண்டாம் தாரம், அவர் மூன்றாம் தாரம்...!".
****
"காதலியோட, ஹனிமூன் போனியே, திருப்தியா வந்தியா?".
'திருப்பதியா வந்தேன்!".
****
"என் பையன், ஃபர்ஸ்ட் க்ளாஸ்ல பாஸ் பண்ணிட்டான்!".
"அப்படியா! அப்புறம் என்ன பண்ணப் போறான்?".
"செகண்ட் க்ளாஸ் போகப் போறான்!".
___________________________________________________________________________________
பெண்ணொருத்தி தன் வாகனத்தை சாலையில் சற்று ஓரத்தில் நிறுத்திவிட்டு கீழே இறங்கிவந்தான்.காரின் முன்பக்கம் கொஞ்சம் நெளிந்திருந்தது. சாலையோ ஒற்றையடிப்பாதை. அந்திமறைந்து இரவு கவ்விக்கொண்டிருந்தது.ஒரு புறம் பயமும் அவளை ஆட்கொண்டிருந்தது!!!
சற்று நேரத்தில் எதிர் திசையில் ஒரு ஹீரோ ஹொண்டா மோட்டார் சைக்கிள் காற்றுவேகத்தில் வந்துகொண்டிருந்தது. அந்த நபரின் மோட்டாரிலோ விளக்கும் எரியவில்லை! அவன் தலையில் ஹெல்மட்டும் அணிந்திருக்க வில்லை!!.
சற்று யோசிக்காமல் அந்தப் பெண் அவனைப்பார்த்து "ஏய் பன்ன்ன்றிறிறி..... மெதுவா பார்த்துப்போடா" என்று அலறினாள்!! மோட்டார்சைக்கிள் ஓட்டிவந்தவனுக்கோ கோபம் தலைக்கேறியது! ஏண்டி நாயே? யாரைப்பாத்து பன்றின்னு சொன்னே? மூஞ்சி எகிறிவிடும்! ஜாக்கிரதை!!
சிறிது நேரத்தில் டமார் என்ற சத்தம் அங்கே அதிர்ந்தது!!. இந்தப்பெண்ணோ அந்த மோட்டார் சைக்கிள் சென்ற திசையை நோக்கி ஒடினாள்!. அங்கே அந்த நபர் புதருக்கே உள்ளே தூக்கி எறியப்பட்டு டிரம்மு போல உருண்டுகொண்டிருந்தான் .மோட்டார் சைக்கிளே நொறுங்கிக் கிடந்தது!!!
அந்தப்பெண்னோ மனதில் பேசிக்கொண்டாள்"நம் காரை மோதிவிட்டுச் சென்ற அதே பன்றியைத்தான் அவன் மோதியிருக்க வேண்டும்"!!!!
கதையின் நீதி: யாராவது உங்களைப்பார்த்து"ஏய் பன்றி, மெதுவா பார்த்து போடா"ன்னு சொன்னா .உங்களை திட்டுவதாக எண்ணாதீர்கள்.அங்கே பன்றி ஒன்று உருண்டுகொண்டிருக்கிறது என்பதை எச்சரிக்கை செய்வதாக கூட இருக்கலாம் இல்லையா?
என்ன பார்க்குறீங்க ! பேந்த பேந்த முழிக்காதீங்க!!
_____________________________________________________________________________________
தலைமுழுக்கு!
குமரேசனுக்கு அந்த நாயைக் கண்டாலே எரிச்சலாக இருந்தது. அது அவன் மனைவி வளர்க்கும் நாய்.
ஒரு நாள் அதைக் காரில் ஏற்றிக்கொண்டு போய், இரண்டு கி.மீட்டர் தள்ளியிருந்த ஒரு பூங்காவில் விட்டுவிட்டு வந்தான் குமரேசன். ஆச்சர்யம்! அவனுக்கு முன்னால் வீட்டில் இருந்தது அந்த நாய்!
கடுப்பான குமரேசன், அடுத்த நாள் அந்த நாயைப் பத்து கி.மீட்டர் தள்ளியிருந்த ஒரு மைதானத்தில் விட்டுவிட்டு, வேறு வேறு சாலைகள் வழியாக வீடு திரும்பினான். மறுபடியும் ஆச்சர்யம்... வீட்டில் நாய்!
மூன்றாம் நாள்... காரில் நாயுடன் ஒரு முடிவோடு புறப்பட்டவன், காரை எங்கெங்கோ செலுத்தினான். வழியில் குறுக்கிட்ட ஆற்றைக் கடந்தான். ஒரு பாலத்தின் மேல் ஏறி இறங்கினான். இடப் பக்கம் திரும்பினான். வலப் பக்கம் வளைந்தான். இப்படியாக ரொம்ப தூரம் போய் ஒரு தெருவில் அந்த நாயைப் பிடித்துத் தள்ளிவிட்டு, வேகமாக காரைக் கிளப்பிக்கொண்டு புறப்பட்டான். வழியில் ஓரிடத்தில் காரை நிறுத்தி, மனைவிக்கு போன் செய்து, ��உன் நாய், வீட்டில் இருக்கிறதா?�� என்று கேட்டான்.
��இருக்கிறதே! ஏன் கேட்கிறீர்கள்?�� என்றாள் அவள்.
��அந்த சனியன்கிட்டே போனைக் கொடு! வீட்டுக்கு வழி தெரியலே எனக்கு!��
_____________________________________________________________________________________
ஆயிரக்கணக்கான ரூபாய் செலவு பண்ணி அந்த எண்ணெய் இந்த கிரீம்னு தடவி முடியை கறுப்பாக்க முயற்சி பண்ணினா அது என்னவோ வெளுத்து பளீர்னு ரின் வெண்மையாய் இருக்கு...
அதேமாதிரி முகம் வெளுக்கணும்னு எக்கச்சக்கமா செலவு பண்ணி முகத்துக்கு கிரீம் பூசறாங்க.. முகம் என்னவோ கறுத்துகிட்டே போகுது...
தினம் தினம் விதம் விதமா கிரீம் பூசி ஷேவ் பண்ணி ஆஃபடர் ஷேவ் போட்டு வச்சாலும் தாடி வளர்து கிட்டே இருக்கு..என்னென்னவோ எண்ணெய் பூசி எததனை டெக்னிக் பண்ணினாலும் தலை வழுக்கையாகி கிட்டே இருக்கு..
ஆமாம் முகத்துக்கு செய்யறதை தலைக்கும் தலைக்கு செய்யறதை முகத்துக்கும் செஞ்சா என்னவாம்? முகம் வெளுப்பாகி, தாடி மெலிசாயி உதிர்ந்து ..ஷேவ் பண்ற நேரமும் மிச்சம்.
தாடிக்கு பதிலா தலை முடி வளருமே!
மக்கள் யோசிக்கவே மாட்டாங்களா???
________________________________________________________________________
சொர்கத்தில் கிரிகெட்
ஒரு நாள் சச்சினும் சௌரவ் கங்குலியும் சந்தித்து பொதுவாக பேசிக்கொண்டு இருந்தனர் அவர்கள் பேச்சின் இடையே சொர்கம் பற்றி பேச்சு வந்தது. சச்சின் கேட்டார் மச்சான் சௌரவ் சொர்கத்தில் கிரிகெட் இருக்குமா அங்கு கிரிகெட் இல்லாவிட்டால் ரொம்ப போர் அடிக்கும் இல்லையா ?
அதற்கு சௌரவ் ஆமாம் சச்சின் ரொம்பவே போர் அடிக்கும் என்றார். சொர்கத்தில் கிரிகெட் இருக்குமா இல்லையா என்று எப்படி தெரிந்து கொள்வது என்று இருவரும் யோசித்தனர் ஒரு முடிவுக்கு வந்தனர்.
அதன்படி முதலில் இறப்பவர் சொர்கத்தில் கிரிகெட் இருக்குமா இல்லையா என்று தெரிந்து சொல்ல வேண்டும். கொஞ்ச காலத்திற்கு பின் சௌரவ் இறந்து போனார் அன்று இரவு சச்சினுடன் பேச வந்தார்.
சச்சின் : ஹாய் சௌரவ் சொர்கம் எல்லாம் நன்றாக இருக்கின்றதா
சௌரவ் : சொர்கம் எல்லாம் நல்லா தான் இருக்குது உனக்கு 1 குட்
நீயுஸ் 1 பேட் நீயுஸ் சொல்ல போறேன் எதை முதலில்
சொல்ல
சச்சின் : முதலில் குட் நீயுஸை சொல்லு
சௌரவ் : சொர்கத்தில் கிரிகெட் இருக்கின்றது
சச்சின் : அப்போ பேட் நீயுஸ்
சௌரவ் : நாளை காலை சொர்கத்தில் நடக்க இருக்கிற மேட்ச்சுக்கு
நீதான் ஓப்பனிங் பேட்ஸ் மேன்
சச்சின் : ??????? ( சச்சின் மயங்கி விட்டார்)
_______________________________________________________________________________
இந்தியனின் மூளை(சிந்திக்க)
நியூயார்க் நகரில் இருக்கும் அந்த புகழ் பெற்ற வங்கிக்குள் நுழைந்த அந்த இந்தியர் அங்கிருந்த அதிகாரியிடம் தனக்கு 5000 டாலர்கள் கடன் வேண்டும் என்றும் தான் இந்தியாவிற்கு இரண்டு வாரப் பயணமாக செல்வதாகவும் திரும்பிவந்து கடன் பணத்தைக் கட்டிவிடுவதாகவும் சொன்னார்.
அதற்கு அந்த அதிகாரி, உங்களுக்கு கடன் கொடுக்கவேண்டுமெனில் நீங்கள் அதற்காக ஏதாவது உத்தரவாதம் கொடுக்கவேண்டும் என்றார். இதைக் கேட்ட அந்த இந்தியர் வங்கிக்கு முன்னால் வைக்கப்பட்டிருந்த தனது புத்தம்புதிய ஃபெராரி கார் சாவியை அந்த அதிகாரியிடம் கொடுத்தார். கூடவே காரின் உரிமைப் பத்திரங்களையும் கொடுத்தார். வங்கி அதிகாரி திருப்தியுடன் அந்த இந்தியருக்கு அவர் கேட்ட கடனை கொடுத்தார்.
250,000 டாலர் மதிப்புள்ள ஃபெராரி காரை வெறும் 5000 டாலர் கடன் வாங்க பயன்படுத்திய அந்த இந்தியரை நினைத்து வங்கியின் தலைவரும் மற்ற அதிகாரிகளும் அனுபவித்து சிரித்தனர். பிறகு வங்கியின் ஊழியர் ஒருவர் அந்தக் காரை வங்கியின் கீழ்தளத்தில் உள்ள கார்கள் நிறுத்துமிடத்திற்கு கொண்டு சென்று நிறுத்தினார்.
இரண்டு வாரங்கள் கழித்து திரும்பி வந்த இந்தியர் அந்த வங்கிக்கு சென்று தான் வாங்கிய 5000 டாலரையும் அதற்கான வட்டியாக 5.41 டாலரயும் திருப்பிக்கொடுத்தார். அவருக்கு கடன் கொடுத்த அந்த வங்கி அதிகாரி, "சார், உங்களுடன் வியாபாரம் செய்ததில் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி. நமது பரிவர்த்தனை மிக நல்ல முறையில் நடந்தது. ஆனா ஒரே ஒரு விசயம்தான் எங்களுக்கு இன்னும் புரியலெ, நீங்க போன பிறகு உங்களைப் பத்தி நாங்க விசாரிச்சோம். நீங்க ஒரு பெரிய கோடீஸ்வரர் என்று தெரிந்தது. இவ்வளவும் பெரிய பணக்காரர் கேவலம் 5000 டாலர் கடன் வாங்குகிறாரே என்று எங்களுக்கு ஒரே குழப்பம்" என்றார்.
அதற்கு அந்த இந்தியர், "எனக்கு நியூயார்க் நகரத்தில் கார் நிறுத்தும் வசதி இல்லை. பிறகு எங்கு கொண்டுப்போய் நான் எனது காரை இவ்வளவு குறைந்த 5.41 டாலர் கட்டணத்திற்கு அதுவும் நான் திரும்பி வரும் வரை யாரும் திருடிக்கொண்டுப் போகாமல் பாதுகாப்பாக நிறுத்த முடியும்" என்றார்.
- செம்மொழியான் பாண்டியன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013
இயந்திரம்: கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
சர்தார்ஜி: நான் நினைக்கிறேன்...
இயந்திரம்: கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
சர்தார்ஜி: நான் நினைக்கிறேன்...!
இயந்திரம்: கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
சர்தார்ஜி: நான் நினைக்கிறேன்...
இயந்திரம்: கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
----------------------------------------------
--------------------------------------------------- MATRAVAI ARUMAI
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
//ஆயிரக்கணக்கான ரூபாய் செலவு பண்ணி அந்த எண்ணெய் இந்த கிரீம்னு தடவி முடியை கறுப்பாக்க முயற்சி பண்ணினா அது என்னவோ வெளுத்து பளீர்னு ரின் வெண்மையாய் இருக்கு...
அதேமாதிரி முகம் வெளுக்கணும்னு எக்கச்சக்கமா செலவு பண்ணி முகத்துக்கு கிரீம் பூசறாங்க.. முகம் என்னவோ கறுத்துகிட்டே போகுது...
தினம் தினம் விதம் விதமா கிரீம் பூசி ஷேவ் பண்ணி ஆஃபடர் ஷேவ் போட்டு வச்சாலும் தாடி வளர்து கிட்டே இருக்கு..என்னென்னவோ எண்ணெய் பூசி எததனை டெக்னிக் பண்ணினாலும் தலை வழுக்கையாகி கிட்டே இருக்கு..
ஆமாம் முகத்துக்கு செய்யறதை தலைக்கும் தலைக்கு செய்யறதை முகத்துக்கும் செஞ்சா என்னவாம்? முகம் வெளுப்பாகி, தாடி மெலிசாயி உதிர்ந்து ..ஷேவ் பண்ற நேரமும் மிச்சம்.
தாடிக்கு பதிலா தலை முடி வளருமே! மக்கள் யோசிக்கவே மாட்டாங்களா???//
முடியலை............... சிரித்து சிரித்து முடியலை ........................
அதேமாதிரி முகம் வெளுக்கணும்னு எக்கச்சக்கமா செலவு பண்ணி முகத்துக்கு கிரீம் பூசறாங்க.. முகம் என்னவோ கறுத்துகிட்டே போகுது...
தினம் தினம் விதம் விதமா கிரீம் பூசி ஷேவ் பண்ணி ஆஃபடர் ஷேவ் போட்டு வச்சாலும் தாடி வளர்து கிட்டே இருக்கு..என்னென்னவோ எண்ணெய் பூசி எததனை டெக்னிக் பண்ணினாலும் தலை வழுக்கையாகி கிட்டே இருக்கு..
ஆமாம் முகத்துக்கு செய்யறதை தலைக்கும் தலைக்கு செய்யறதை முகத்துக்கும் செஞ்சா என்னவாம்? முகம் வெளுப்பாகி, தாடி மெலிசாயி உதிர்ந்து ..ஷேவ் பண்ற நேரமும் மிச்சம்.
தாடிக்கு பதிலா தலை முடி வளருமே! மக்கள் யோசிக்கவே மாட்டாங்களா???//
முடியலை............... சிரித்து சிரித்து முடியலை ........................
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இந்தியனின் மூளை(சிந்திக்க).... இந்த கதை நல்லா இருக்கே
அனைத்தும் அருமை
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
அனைத்தும் அருமை
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
- ச. சந்திரசேகரன்தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
அனைத்தும் அருமை
விருப்ப பொத்தானை பாவித்தேன்.
விருப்ப பொத்தானை பாவித்தேன்.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|