புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காந்தி பிறந்த மண்ணா இது... பிரபாகரன் மகன் கொலை குறித்த மத்திய அமைச்சரின் கருத்தை பாருங்கள்! Poll_c10காந்தி பிறந்த மண்ணா இது... பிரபாகரன் மகன் கொலை குறித்த மத்திய அமைச்சரின் கருத்தை பாருங்கள்! Poll_m10காந்தி பிறந்த மண்ணா இது... பிரபாகரன் மகன் கொலை குறித்த மத்திய அமைச்சரின் கருத்தை பாருங்கள்! Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
காந்தி பிறந்த மண்ணா இது... பிரபாகரன் மகன் கொலை குறித்த மத்திய அமைச்சரின் கருத்தை பாருங்கள்! Poll_c10காந்தி பிறந்த மண்ணா இது... பிரபாகரன் மகன் கொலை குறித்த மத்திய அமைச்சரின் கருத்தை பாருங்கள்! Poll_m10காந்தி பிறந்த மண்ணா இது... பிரபாகரன் மகன் கொலை குறித்த மத்திய அமைச்சரின் கருத்தை பாருங்கள்! Poll_c10 
3 Posts - 8%
heezulia
காந்தி பிறந்த மண்ணா இது... பிரபாகரன் மகன் கொலை குறித்த மத்திய அமைச்சரின் கருத்தை பாருங்கள்! Poll_c10காந்தி பிறந்த மண்ணா இது... பிரபாகரன் மகன் கொலை குறித்த மத்திய அமைச்சரின் கருத்தை பாருங்கள்! Poll_m10காந்தி பிறந்த மண்ணா இது... பிரபாகரன் மகன் கொலை குறித்த மத்திய அமைச்சரின் கருத்தை பாருங்கள்! Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
காந்தி பிறந்த மண்ணா இது... பிரபாகரன் மகன் கொலை குறித்த மத்திய அமைச்சரின் கருத்தை பாருங்கள்! Poll_c10காந்தி பிறந்த மண்ணா இது... பிரபாகரன் மகன் கொலை குறித்த மத்திய அமைச்சரின் கருத்தை பாருங்கள்! Poll_m10காந்தி பிறந்த மண்ணா இது... பிரபாகரன் மகன் கொலை குறித்த மத்திய அமைச்சரின் கருத்தை பாருங்கள்! Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
காந்தி பிறந்த மண்ணா இது... பிரபாகரன் மகன் கொலை குறித்த மத்திய அமைச்சரின் கருத்தை பாருங்கள்! Poll_c10காந்தி பிறந்த மண்ணா இது... பிரபாகரன் மகன் கொலை குறித்த மத்திய அமைச்சரின் கருத்தை பாருங்கள்! Poll_m10காந்தி பிறந்த மண்ணா இது... பிரபாகரன் மகன் கொலை குறித்த மத்திய அமைச்சரின் கருத்தை பாருங்கள்! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

காந்தி பிறந்த மண்ணா இது... பிரபாகரன் மகன் கொலை குறித்த மத்திய அமைச்சரின் கருத்தை பாருங்கள்!


   
   

Page 1 of 2 1, 2  Next

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Feb 20, 2013 7:00 pm

விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரனின் கொடூரக் கொலையால் இதயம் படைத்த அத்தனை பேரும் பதறிப் போய் நிற்கும் நிலையில் இலங்கையர்கள் நமது நண்பர்கள், பார்ட்னர்கள், பங்காளிகள் என்று மனிதாபிமானம் சற்றும் இல்லாமல் கருத்து தெரிவித்துள்ளார் மத்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித். ராஜபக்சே கும்பல் என்ன செய்தாலும் அதை கண்ணை மூடிக் கொண்டு ஆதரிப்பது என்பதை கொள்கையாகவே வைத்துக் கொண்டுள்ளது இந்தியா. ஆனால் மிகக் கொடூரமான கோரக் கொலைகளையும் கூட அது கண்டு கொள்ளாமல் இருப்பதுதான் அதிர்ச்சியாக உள்ளது. லட்சக்கணக்கான ஈழத் தமிழர்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டது குறித்த புகைப்படங்கள் உள்ளிட்டவை வெளியானபோதும் கூட இந்தியா அதைக் கண்டுகொள்ளவில்லை. இலங்கை நமது நட்பு நாடு, அதன் நட்பு நமக்குத் தேவை என்றுதான் தொடர்ந்து கூறி வருகிறது. தற்போது சின்னஞ்சி சிறுவனான பாலச்சந்திரன் மிகக் கொடூரமாகக் கொல்லப்பட்டதாக புகைப்பட ஆதாரங்கள் வெளியாகி அனைவரையும் பதறடிக்க வைத்துள்ளது. பாவமாக இருக்கிறது அந்த சிறுவனின் முகம். சட்டை கூட போடாமல் உட்கார வைத்து கையில் பிஸ்கட் கொடுத்து சாப்பிட வைத்துள்ளனர். அதன் பிறகு அவனே எதிர்பாராத நேரத்தில் சுட்டுக் கொன்றுள்ளதாக தெரிகிறது. உலகிலேயே மிகப் பெரிய அசிங்கம் பிடித்த கோழைகளாக மாறிப் போயுள்ள சிங்கள காடையர்கள், அந்த சிறுவனின் நெஞ்சில் தங்களது புல்லட்களை இறக்கி தங்களது வெறியைக்காட்டியுள்ளனர். இந்த சம்பவத்திற்கும் மத்திய அரசு ஈரமே இல்லாமல் பதிலளித்துள்ளது. வெளியுறவு அமைச்சராக இருக்கும் சல்மான் குர்ஷித் இதுகுறித்துக் கூறுகையில், இலங்கை விவகாரத்தைப் பொறுத்தவரை தொடர்ந்து நாங்கள் தொடர்பில் உள்ளோம். இலங்கை நமது நட்பு நாடு, அண்டை நாடு,முக்கிய நாடு, நல்ல நண்பர்கள். மக்களின் கவலைகள் குறித்து நாங்கள் இலங்கையிடம் உரிய முறையில் எடுத்துரைத்துள்ளோம். சமீபத்தில் வெளியான புகைப்படங்கள் குறித்து நான் கருத்து தெரிவிக்க முடியாது. அது நம்பகமானதா என்பதை சொல்ல முடியாது. இதற்கு முன்பும் கூட புகைப்படங்கள் வெளியாகின. எனவே இதுகுறித்தெல்லாம் கருத்துக் கூற முடியாது என்றார் குர்ஷித். எவ்வளவு கேவலமான பதில் பாருங்கள்...? புத்தரும், மகாத்மா காந்தியும் பிறந்த பூமி இது... நம்மால் ஒரு பச்சைக் கொலையைக் கண்டிக்கக் கூட முடியவில்லை!காந்தி பிறந்த மண்ணா இது... பிரபாகரன் மகன் கொலை குறித்த மத்திய அமைச்சரின் கருத்தை பாருங்கள்! _65966275_lankaboyகாந்தி பிறந்த மண்ணா இது... பிரபாகரன் மகன் கொலை குறித்த மத்திய அமைச்சரின் கருத்தை பாருங்கள்! 602086_4441964933583_1015460934_n

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Wed Feb 20, 2013 7:26 pm

அவரு எப்பவுமே கருத்தில் சிக்கலில் சிக்கி தவிக்கும் ஆளுதானுங்க.........

இந்தக் கட்டுரையை படித்தவுடன் ஏனோ ஒரு சிரிப்பு தான் வருது நமது நிலையை எண்ணி......

தமிழர்க;ளைக் காக்க தமிழ் உணர்வாலனால் மாட்டுமே முடியுமோ.................?

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Feb 20, 2013 7:35 pm

நீங்க ஆணியே புடுங்கனாலும் கொஞ்சமாவது வருத்தப்பட்டிருக்கலாம்.! என்ன கொடுமை சார் இது

lgp
lgp
பண்பாளர்

பதிவுகள் : 65
இணைந்தது : 05/09/2012

Postlgp Wed Feb 20, 2013 10:40 pm

அஹிம்சைக்கும் ஸ்ரீலங்காவுக்கும் சம்பந்தமே இல்லை போலிருக்கிறது. கொடூர செயல்களை செய்தவர்களை ஆண்டவன் தண்டிப்பான்.

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Thu Feb 21, 2013 12:16 pm

கருணாநிதி அண்ட் காங்கிரஸ் இருக்கும் வரை தமிழன் வாழவும் முடியாது வாழவும் விட மாட்டார்கள் இதையும் கேட்கும் நாம் தமிழர்கள் வெட்கம் கெட்ட ஜென்மங்களாகவே பிறந்தோம் வளர்கிறோம் செத்தும் போவோம் ,

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Feb 21, 2013 12:22 pm

கருணையற்றவர் செயல் சோகம்



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

காந்தி பிறந்த மண்ணா இது... பிரபாகரன் மகன் கொலை குறித்த மத்திய அமைச்சரின் கருத்தை பாருங்கள்! 47
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Thu Feb 21, 2013 1:03 pm

அருண் wrote:நீங்க ஆணியே புடுங்கனாலும் கொஞ்சமாவது வருத்தப்பட்டிருக்கலாம்.! என்ன கொடுமை சார் இது
அவர்களை விடுங்கள், தமிழர் நாம் எந்தவிதத்தில் ஒற்றுமையாக செயல்பட்டிருக்கிறோம்? அந்த கொடூரன் கோவிலுக்கு வந்தால் "அந்த நாட்டின்" அதிபர் வருகிறார் என்கிறோம்.ஆனால் தமிழனும்,தமிழச்சியும் தப்பித்து வந்தால் அவர்களை அகதிகள் என்கிறோம்.ஆமாம் நான் கேட்கிறேன்---- அவர்கள் இந்தியாவிற்கு வேண்டுமானால் அகதிகளாக இருந்துவிட்டு போகட்டும்.தமிழன் எப்படி தமிழகத்திற்கு அகதியாக முடியும்? இங்கு ஆள்வதுவும் ஆண்டதுவும் தமிழனின் ஆட்சி இல்லையா?தன் மக்களுக்காக தன்னையும் தன குடும்பத்தையும் இழந்தானே ஒரு உன்னதத் தலைவன், அவனை "பணத்திற்காக ,பதவிக்காக தன்மானத்தை இழந்த ஒருவன் தலைவன் என்ற போர்வையில் பணையம் வைத்து "ஆடினாரே" அது நமக்குத் தெரியாதா? அவர் காப்பாற்றி வந்த உயிரைச் சுமந்து வாழ நம் தலைவன் தான் விரும்பவில்லை என்றே நான் எடுத்துக்கொண்டேன்.எதற்க்காக எதனை இழக்கலாம் என்பதற்கும்; எதற்க்காக எதனை இழக்கக்கூடாது என்பதற்கும் இந்த இருவரின் தற்போதைய குடும்ப நிலையே எடுத்துக்காட்டு.நமக்கு அல்லது நமக்கு நெருங்கியவருக்கு ஒரு இழி நேர்ந்தால் ஒழிய நமக்கு அதனை உணரத்தெரியாத தன்மையை நாம் எங்கிருந்து பெற்றோம்?



அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Thu Feb 21, 2013 1:07 pm

தம்பி இங்கு இப்படிதான், எல்லோரும் இணைந்து விட்டால் இந்த அவலம் நிகழ்ந்திருக்காது.

ஏதாவது ஒரு இடத்தில தமிழர்கள் சேர்ந்து இருக்கிறார்கள் சொல்லு பாப்போம் சோகம்





அன்புடன்
சின்னவன்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Feb 21, 2013 1:07 pm

தனக்கு ஆபத்து வந்தாலே பொங்கி எழ மறந்து விட்டான் தமிழன்.

இதில் அண்டை நாட்டில் இருப்பவனுக்காக என்ன செய்துவிடப் போகிறான் - என்னையும் சேர்த்து தான் சொல்கிறேன்.




chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Thu Feb 21, 2013 1:11 pm

உண்மைதான் அண்ணா என்றோ நடந்த ஜாலியன்வாலாபாக் படுகொலைக்கு இன்று மன்னிப்பு கேட்க வேண்டுமென்று சீக்கியர்களின் தலைவர் இங்கிலாந்து பிரதமரை வலியுறுத்துகிறார்.
நாம் மக்கள் சொல்லவே வெட்கமாயுள்ளது எல்லோரும் தான் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்




அன்புடன்
சின்னவன்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக