புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm
» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm
» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am
» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm
» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm
» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am
» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
ayyamperumal |
| |||
Anitha Anbarasan |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
| |||
JGNANASEHAR |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
உணவு பொருட்கள் வீணாவதைத் தவிர்க்கலாம்
Page 1 of 1 •
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
http://media.dinamani.com/article1481093.ece/ALTERNATES/w460/waste.jpg
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வீட்டிலும் தயாரிக்கப்படும் உணவு பொருட்களில் கால் பங்கில் கால் பங்காவது வீணாக்கப்படுகிறது. ஒரு மனிதன் தன் வாழ்நாளில், ஒரு மனிதன் ஆயுள் முழுமைக்கும் உயிரோடு வாழத் தேவையான உணவைவீணாக்குகிறான்.
உணவு பொருட்களை வீணாக்குவது என்பது பல நேரங்களில் தவிர்க்க முடியாத காரியம் தான். ஆனால், பொருள் வீணாவதை நினைத்து பலரும் கவலைப்படுவது கூட இல்லை.
அப்படி கவலைப்படுவதால் என்ன நடந்து விடப் போகிறது என்று கேட்கலாம்.. நிச்சயம் நடக்கும்.. உங்கள் கவலையால் சில திட்டமிடல்களை நீங்கள் செய்ய முன்வரலாம்.
-
அதாவது, உங்களது உணவு திட்டத்தை முறையாக வகுத்துக் கொள்ள வேண்டும். இரண்டு பேருக்கு எவ்வளவு, நான்கு பேருக்கு எவ்வளவு எனதிட்டமிட்டு உணவை தயாரியுங்கள். அவை மீதமாகும் போது அதனை என்ன செய்வது என்பதையும் திட்டமிடுங்கள். அதிகமாக வாங்கி வைத்துக் கொள்வதும்,அதிகமாக சமைப்பதும் உணவு வீணாவதற்கு அடிப்படைக் காரணங்களாகும். வாரத்துக்குஒரு முறையாவது, பிரிட்ஜில் உள்ள காய்கறிகளை காலி செய்துவிட்டு அதன் பிறகு அவற்றில் புதிய காய்கறிகளை வாங்கி நிரப்புங்கள். உணவு பொருள் ஒன்று இருக்கும் போதே புதிதாக மற்றொன்றை வாங்கி வைக்காதீர்கள். இதனால் புதிய பொருளை பயன்படுத்தி, பழைய பொருள் கெட்டுப் போக வாய்ப்பினை ஏற்படுத்தி விடுவோம்.
-
மேலும், பிரிட்ஜில் காய்கறிகள், பழங்களை வெகு நாட்களுக்கு பாதுகாக்க என்னென்ன வழிமுறைகள் உள்ளன என்பதை அறிந்து கொண்டு அவற்றை பயன்படுத்துவதால், பிரிட்ஜில் வைக்கும் பொருட்கள் கெட்டுப் போகாமல் தடுக்கலாம்.
எப்போதும் அளவுக்கு அதிகமாக சாதம் வடித்து அதனைமீதமாக்காமல், உங்களுக்குத் தேவையான அளவை சரியாக கணித்து சாதம் வடிப்பது தான் புத்திசாலித்தனம். இதற்கு, முன்னோர்கள் பயன்படுத்திய ஆழாக்கு போன்றவற்றை பயன்படுத்தாமல், சிறிய டம்ளர்களைக் கூட நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் உங்களுக்கு வசதியாக இருப்பின்.
-
உங்கள் வீட்டில் அவ்வப்போது காய்கறிகள் சமைக்கும் முன்பே வீணாகின்றன என்றால், சந்தைக்குச் சென்று காய்கறிகள் வாங்கும் உங்கள் பழக்கத்தில் ஒரு சிலமாற்றங்களைக் கொண்டு வர வேண்டியது அவசியம் என்று தெரிந்து கொள்ளுங்கள். பார்க்கும் காய்கறிகளை எல்லாம் வாங்கிப் போட்டுக் கொள்வதை முதலில் நிறுத்துங்கள்.
அரிசி போன்ற தானியங்களைக் கழுவும் போது, தண்ணீருடன் சேர்த்து ஒரு சில தானியங்கள் வீணாவதை முடிந்த மட்டும் தவிருங்கள். இது ஒரு நாளைக்கு ஒரு தானியம் என்றால் உங்கள் ஆயுளுக்கும் நினைத்துப் பாருங்கள்.
நாம் இங்கு உணவுகளை வீணாக்கும் அதே நேரம், இந்தியாவில் எத்தனையோ பேர் உண்ண உணவின்றி வாடுகிறார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஒரு ஆண்டுக்கு போதிய உணவு இன்றிஆயிரக்கணக்கான குழந்தைகள் இந்தியாவில் இறக்க நேரிடுகிறது. உணவு தானே வீணாகிவிட்டது என்று நினைக்காமல், ஒருவருக்கு கிடைக்க வேண்டிய உணவை நாம் இங்கே வீணாக்கிவிட்டோம் என்று சிந்தியுங்கள். அப்போது புரியும் அதன் வலி.
-
காய்கறிகளின் தோலை சீவும் போது, அதனுடன் பெரும்பாலான காய்கறிகளையும் நீக்கிவிடாமல், மிகக் கவனமாக தோலை மட்டும் நீக்க முயலுங்கள். சில பொருட்களுக்கு பயன்படுத்துவதற்கான காலக் கெடு தேதி இடப்பட்டு இருக்கும். அவ்வாறான பொருட்களை அந்த தேதிக்குள் பயன்படுத்தி விடுங்கள். ஒருசில நாட்கள் ஆகிவிட்டது என்று அந்த பொருளை ஆராயாமல்தூக்கி எறியாதீர்கள். அதனை வேறு வழிகளில் பயன்படுத்த வாய்ப்பிருந்தால் அவ்வாறு பயன்படுத்துங்கள். பல ஆப்ரிக்க நாடுகளில், நகரப் பகுதி ஹோட்டல்களில் ஒரு சிலடப்பாக்கள் வைக்கப்பட்டிருக்கும். ஹோட்டலில் சாப்பிட வந்தவர்கள் சாப்பிட்ட தட்டில் சாப்பிடாமல் விட்டுச் சென்ற உணவுகளை ஹோட்டல் ஊழியர்கள் அந்த டப்பாக்களில் பத்திரமாகப் போடுவார்கள். அதனை இரவு நேரத்தில் ஒருவர் வந்து தனது வாகனத்தில் எடுத்துச் செல்வார். அது எங்கு செல்கிறது என்று கவனித்தால், பல குடிசைகள் நிறைந்த ஒரு பகுதியாக இருக்கும். அந்த டப்பாவில் இருக்கும் உணவுகளை அங்குள்ளவர்கள் பகிர்ந்து உண்பர். இது உண்மையில் பல வறுமை தாண்டவம் ஆடும் இடங்களில் நடக்கும் உண்மைச் சம்பவம். இவ்வாறு வீணாகும் பொருட்களை சாப்பிட்டு பல கிராமங்கள் உயிர் வாழ்கின்றன. ஆனால் நாம் வீட்டில் வீணாக்கும் பொருட்களுக்கு என்ன நிலை? என்பதை நினைவில் கொண்டு உணவு பொருட்கள் வீணாவதை தவிர்க்கலாம்.
-
நாம் வீணாக்குவது ஒரு தானியத்தை மட்டும் என்று நினைத்தால் அது தவறு. அந்த தானியம் விளையப் பயன்படுத்தப்பட்ட தண்ணீர், நிலம், விவசாயியின் உழைப்பு, உரம், அறுவடை செய்து கடைக்கு வரும் வரையிலான பல தொழிலாளர்களின் உழைப்பும் அந்த தானியத்தோடு சேர்ந்து வீணாகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
-
தினமணி
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வீட்டிலும் தயாரிக்கப்படும் உணவு பொருட்களில் கால் பங்கில் கால் பங்காவது வீணாக்கப்படுகிறது. ஒரு மனிதன் தன் வாழ்நாளில், ஒரு மனிதன் ஆயுள் முழுமைக்கும் உயிரோடு வாழத் தேவையான உணவைவீணாக்குகிறான்.
உணவு பொருட்களை வீணாக்குவது என்பது பல நேரங்களில் தவிர்க்க முடியாத காரியம் தான். ஆனால், பொருள் வீணாவதை நினைத்து பலரும் கவலைப்படுவது கூட இல்லை.
அப்படி கவலைப்படுவதால் என்ன நடந்து விடப் போகிறது என்று கேட்கலாம்.. நிச்சயம் நடக்கும்.. உங்கள் கவலையால் சில திட்டமிடல்களை நீங்கள் செய்ய முன்வரலாம்.
-
அதாவது, உங்களது உணவு திட்டத்தை முறையாக வகுத்துக் கொள்ள வேண்டும். இரண்டு பேருக்கு எவ்வளவு, நான்கு பேருக்கு எவ்வளவு எனதிட்டமிட்டு உணவை தயாரியுங்கள். அவை மீதமாகும் போது அதனை என்ன செய்வது என்பதையும் திட்டமிடுங்கள். அதிகமாக வாங்கி வைத்துக் கொள்வதும்,அதிகமாக சமைப்பதும் உணவு வீணாவதற்கு அடிப்படைக் காரணங்களாகும். வாரத்துக்குஒரு முறையாவது, பிரிட்ஜில் உள்ள காய்கறிகளை காலி செய்துவிட்டு அதன் பிறகு அவற்றில் புதிய காய்கறிகளை வாங்கி நிரப்புங்கள். உணவு பொருள் ஒன்று இருக்கும் போதே புதிதாக மற்றொன்றை வாங்கி வைக்காதீர்கள். இதனால் புதிய பொருளை பயன்படுத்தி, பழைய பொருள் கெட்டுப் போக வாய்ப்பினை ஏற்படுத்தி விடுவோம்.
-
மேலும், பிரிட்ஜில் காய்கறிகள், பழங்களை வெகு நாட்களுக்கு பாதுகாக்க என்னென்ன வழிமுறைகள் உள்ளன என்பதை அறிந்து கொண்டு அவற்றை பயன்படுத்துவதால், பிரிட்ஜில் வைக்கும் பொருட்கள் கெட்டுப் போகாமல் தடுக்கலாம்.
எப்போதும் அளவுக்கு அதிகமாக சாதம் வடித்து அதனைமீதமாக்காமல், உங்களுக்குத் தேவையான அளவை சரியாக கணித்து சாதம் வடிப்பது தான் புத்திசாலித்தனம். இதற்கு, முன்னோர்கள் பயன்படுத்திய ஆழாக்கு போன்றவற்றை பயன்படுத்தாமல், சிறிய டம்ளர்களைக் கூட நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் உங்களுக்கு வசதியாக இருப்பின்.
-
உங்கள் வீட்டில் அவ்வப்போது காய்கறிகள் சமைக்கும் முன்பே வீணாகின்றன என்றால், சந்தைக்குச் சென்று காய்கறிகள் வாங்கும் உங்கள் பழக்கத்தில் ஒரு சிலமாற்றங்களைக் கொண்டு வர வேண்டியது அவசியம் என்று தெரிந்து கொள்ளுங்கள். பார்க்கும் காய்கறிகளை எல்லாம் வாங்கிப் போட்டுக் கொள்வதை முதலில் நிறுத்துங்கள்.
அரிசி போன்ற தானியங்களைக் கழுவும் போது, தண்ணீருடன் சேர்த்து ஒரு சில தானியங்கள் வீணாவதை முடிந்த மட்டும் தவிருங்கள். இது ஒரு நாளைக்கு ஒரு தானியம் என்றால் உங்கள் ஆயுளுக்கும் நினைத்துப் பாருங்கள்.
நாம் இங்கு உணவுகளை வீணாக்கும் அதே நேரம், இந்தியாவில் எத்தனையோ பேர் உண்ண உணவின்றி வாடுகிறார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஒரு ஆண்டுக்கு போதிய உணவு இன்றிஆயிரக்கணக்கான குழந்தைகள் இந்தியாவில் இறக்க நேரிடுகிறது. உணவு தானே வீணாகிவிட்டது என்று நினைக்காமல், ஒருவருக்கு கிடைக்க வேண்டிய உணவை நாம் இங்கே வீணாக்கிவிட்டோம் என்று சிந்தியுங்கள். அப்போது புரியும் அதன் வலி.
-
காய்கறிகளின் தோலை சீவும் போது, அதனுடன் பெரும்பாலான காய்கறிகளையும் நீக்கிவிடாமல், மிகக் கவனமாக தோலை மட்டும் நீக்க முயலுங்கள். சில பொருட்களுக்கு பயன்படுத்துவதற்கான காலக் கெடு தேதி இடப்பட்டு இருக்கும். அவ்வாறான பொருட்களை அந்த தேதிக்குள் பயன்படுத்தி விடுங்கள். ஒருசில நாட்கள் ஆகிவிட்டது என்று அந்த பொருளை ஆராயாமல்தூக்கி எறியாதீர்கள். அதனை வேறு வழிகளில் பயன்படுத்த வாய்ப்பிருந்தால் அவ்வாறு பயன்படுத்துங்கள். பல ஆப்ரிக்க நாடுகளில், நகரப் பகுதி ஹோட்டல்களில் ஒரு சிலடப்பாக்கள் வைக்கப்பட்டிருக்கும். ஹோட்டலில் சாப்பிட வந்தவர்கள் சாப்பிட்ட தட்டில் சாப்பிடாமல் விட்டுச் சென்ற உணவுகளை ஹோட்டல் ஊழியர்கள் அந்த டப்பாக்களில் பத்திரமாகப் போடுவார்கள். அதனை இரவு நேரத்தில் ஒருவர் வந்து தனது வாகனத்தில் எடுத்துச் செல்வார். அது எங்கு செல்கிறது என்று கவனித்தால், பல குடிசைகள் நிறைந்த ஒரு பகுதியாக இருக்கும். அந்த டப்பாவில் இருக்கும் உணவுகளை அங்குள்ளவர்கள் பகிர்ந்து உண்பர். இது உண்மையில் பல வறுமை தாண்டவம் ஆடும் இடங்களில் நடக்கும் உண்மைச் சம்பவம். இவ்வாறு வீணாகும் பொருட்களை சாப்பிட்டு பல கிராமங்கள் உயிர் வாழ்கின்றன. ஆனால் நாம் வீட்டில் வீணாக்கும் பொருட்களுக்கு என்ன நிலை? என்பதை நினைவில் கொண்டு உணவு பொருட்கள் வீணாவதை தவிர்க்கலாம்.
-
நாம் வீணாக்குவது ஒரு தானியத்தை மட்டும் என்று நினைத்தால் அது தவறு. அந்த தானியம் விளையப் பயன்படுத்தப்பட்ட தண்ணீர், நிலம், விவசாயியின் உழைப்பு, உரம், அறுவடை செய்து கடைக்கு வரும் வரையிலான பல தொழிலாளர்களின் உழைப்பும் அந்த தானியத்தோடு சேர்ந்து வீணாகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
-
தினமணி
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|