புதிய பதிவுகள்
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனச்சோர்வினை அறிந்து கொள்ள உதவும் அறிகுறிகள் Poll_c10மனச்சோர்வினை அறிந்து கொள்ள உதவும் அறிகுறிகள் Poll_m10மனச்சோர்வினை அறிந்து கொள்ள உதவும் அறிகுறிகள் Poll_c10 
59 Posts - 50%
heezulia
மனச்சோர்வினை அறிந்து கொள்ள உதவும் அறிகுறிகள் Poll_c10மனச்சோர்வினை அறிந்து கொள்ள உதவும் அறிகுறிகள் Poll_m10மனச்சோர்வினை அறிந்து கொள்ள உதவும் அறிகுறிகள் Poll_c10 
47 Posts - 40%
T.N.Balasubramanian
மனச்சோர்வினை அறிந்து கொள்ள உதவும் அறிகுறிகள் Poll_c10மனச்சோர்வினை அறிந்து கொள்ள உதவும் அறிகுறிகள் Poll_m10மனச்சோர்வினை அறிந்து கொள்ள உதவும் அறிகுறிகள் Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
மனச்சோர்வினை அறிந்து கொள்ள உதவும் அறிகுறிகள் Poll_c10மனச்சோர்வினை அறிந்து கொள்ள உதவும் அறிகுறிகள் Poll_m10மனச்சோர்வினை அறிந்து கொள்ள உதவும் அறிகுறிகள் Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
மனச்சோர்வினை அறிந்து கொள்ள உதவும் அறிகுறிகள் Poll_c10மனச்சோர்வினை அறிந்து கொள்ள உதவும் அறிகுறிகள் Poll_m10மனச்சோர்வினை அறிந்து கொள்ள உதவும் அறிகுறிகள் Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
மனச்சோர்வினை அறிந்து கொள்ள உதவும் அறிகுறிகள் Poll_c10மனச்சோர்வினை அறிந்து கொள்ள உதவும் அறிகுறிகள் Poll_m10மனச்சோர்வினை அறிந்து கொள்ள உதவும் அறிகுறிகள் Poll_c10 
1 Post - 1%
Guna.D
மனச்சோர்வினை அறிந்து கொள்ள உதவும் அறிகுறிகள் Poll_c10மனச்சோர்வினை அறிந்து கொள்ள உதவும் அறிகுறிகள் Poll_m10மனச்சோர்வினை அறிந்து கொள்ள உதவும் அறிகுறிகள் Poll_c10 
1 Post - 1%
Shivanya
மனச்சோர்வினை அறிந்து கொள்ள உதவும் அறிகுறிகள் Poll_c10மனச்சோர்வினை அறிந்து கொள்ள உதவும் அறிகுறிகள் Poll_m10மனச்சோர்வினை அறிந்து கொள்ள உதவும் அறிகுறிகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மனச்சோர்வினை அறிந்து கொள்ள உதவும் அறிகுறிகள் Poll_c10மனச்சோர்வினை அறிந்து கொள்ள உதவும் அறிகுறிகள் Poll_m10மனச்சோர்வினை அறிந்து கொள்ள உதவும் அறிகுறிகள் Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
மனச்சோர்வினை அறிந்து கொள்ள உதவும் அறிகுறிகள் Poll_c10மனச்சோர்வினை அறிந்து கொள்ள உதவும் அறிகுறிகள் Poll_m10மனச்சோர்வினை அறிந்து கொள்ள உதவும் அறிகுறிகள் Poll_c10 
201 Posts - 39%
mohamed nizamudeen
மனச்சோர்வினை அறிந்து கொள்ள உதவும் அறிகுறிகள் Poll_c10மனச்சோர்வினை அறிந்து கொள்ள உதவும் அறிகுறிகள் Poll_m10மனச்சோர்வினை அறிந்து கொள்ள உதவும் அறிகுறிகள் Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
மனச்சோர்வினை அறிந்து கொள்ள உதவும் அறிகுறிகள் Poll_c10மனச்சோர்வினை அறிந்து கொள்ள உதவும் அறிகுறிகள் Poll_m10மனச்சோர்வினை அறிந்து கொள்ள உதவும் அறிகுறிகள் Poll_c10 
12 Posts - 2%
prajai
மனச்சோர்வினை அறிந்து கொள்ள உதவும் அறிகுறிகள் Poll_c10மனச்சோர்வினை அறிந்து கொள்ள உதவும் அறிகுறிகள் Poll_m10மனச்சோர்வினை அறிந்து கொள்ள உதவும் அறிகுறிகள் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
மனச்சோர்வினை அறிந்து கொள்ள உதவும் அறிகுறிகள் Poll_c10மனச்சோர்வினை அறிந்து கொள்ள உதவும் அறிகுறிகள் Poll_m10மனச்சோர்வினை அறிந்து கொள்ள உதவும் அறிகுறிகள் Poll_c10 
9 Posts - 2%
Jenila
மனச்சோர்வினை அறிந்து கொள்ள உதவும் அறிகுறிகள் Poll_c10மனச்சோர்வினை அறிந்து கொள்ள உதவும் அறிகுறிகள் Poll_m10மனச்சோர்வினை அறிந்து கொள்ள உதவும் அறிகுறிகள் Poll_c10 
4 Posts - 1%
jairam
மனச்சோர்வினை அறிந்து கொள்ள உதவும் அறிகுறிகள் Poll_c10மனச்சோர்வினை அறிந்து கொள்ள உதவும் அறிகுறிகள் Poll_m10மனச்சோர்வினை அறிந்து கொள்ள உதவும் அறிகுறிகள் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மனச்சோர்வினை அறிந்து கொள்ள உதவும் அறிகுறிகள் Poll_c10மனச்சோர்வினை அறிந்து கொள்ள உதவும் அறிகுறிகள் Poll_m10மனச்சோர்வினை அறிந்து கொள்ள உதவும் அறிகுறிகள் Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
மனச்சோர்வினை அறிந்து கொள்ள உதவும் அறிகுறிகள் Poll_c10மனச்சோர்வினை அறிந்து கொள்ள உதவும் அறிகுறிகள் Poll_m10மனச்சோர்வினை அறிந்து கொள்ள உதவும் அறிகுறிகள் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனச்சோர்வினை அறிந்து கொள்ள உதவும் அறிகுறிகள்


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Fri Mar 01, 2013 8:59 am

http://media.dinamani.com/article1478298.ece/ALTERNATES/w460/child_sun.jpg
எப்போதும் துயரத்தில் இருப்பவர்களை நாம் பார்த்திருக்கிறோமா? பெரும்பாலும் இல்லை என்பதுதான் நமது பதில். சிலர் அடிக்கடி சோகமாக இருப்பார்கள் என்று வேண்டுமானால் கூறலாம். சிலர் எப்போதும் கடுகடுவென இருப்பார்கள். ஆனால் அது அவர்கள் இயல்பு.
-
ஆனால், எப்போதுமே ஏதாவது ஒரு விஷயத்தைப் பற்றி சிந்தித்து கவலைப்படுபவர்களாக இருப்பவர்களைத் தான் மனச் சோர்வுக்கு உள்ளானவர்கள் என்று கூறுவர்.
ஒரே ஒரு விஷயத்தை வைத்துக் கொண்டு எப்போதுமே கவலைப்படுபவர்களாகவோ அல்லது அவ்வப்போது நிகழும் ஏதாவது ஒரு விஷயத்தை நினைத்து கவலைப்படுபவர்களாகவோ இருப்பார்கள்.
மகிழ்ச்சியான சமயத்திலும், மற்றவர்கள் அடையும் மகிழ்ச்சியின் அளவுக்கு இவர்களது மகிழ்ச்சி இருக்காது.
மற்றவர்களோடு ஒத்துப் போவதில் சிக்கல் ஏற்படுவது,இது பொதுவாக இளைஞர்களுக்கு ஏற்படும் மனச்சோர்வின் போது அதிகமாக ஏற்படும் அறிகுறியாக இருக்கும்.
-
பள்ளி, கல்லூரி, பணியிடங்களில் சிலர் தங்களது மனச்சோர்வினை வெளிப்படுத்துவார்கள். ஆனால் வீட்டில் அவர்களது மனச்சோர்வினைப் பற்றி குடும்பத்தார் அறிந்திருக்க மாட்டார்கள். இதற்குக் காரணம், அவர்களுக்கு மனச்சோர்வினை ஏற்படுத்தும் பிரச்னையே வீட்டில்தான் இருக்கிறது.
சிலருக்கு ஏற்படும் உடல் உபாதைகள் காரணமாகக் கூட மனச்சோர்வு ஏற்படலாம். அவ்வப்போது ஏதேனும் உடல் உபாதைகள் ஏற்பட்டால், அதனை குடும்பத்தார் உதாசீனப்படுத்தலாம். அதனாலும் மனச்சோர்வு ஏற்படுகிறது.
சிலர் தங்களது மனச்சோர்வினை உடல் உபாதைகளாக வெளிப்படுத்துவார்கள். தலை வலி, காய்ச்சல், வயிற்று வலிபோன்றவை வந்ததாகக் கூறுவார்கள். ஆனால் அவர்களுக்கு அவ்வாறு எதுவும் ஏற்படுவதில்லை. ஆனால் மற்றவர்களின் கவனத்தை தம் மீது திசை திருப்ப அவ்வாறு கூறுவதும் உண்டு.
-
அவர்கள் எப்போதும் விரும்பிச் செய்யும் வேலை அல்லது விளையாட்டு, பொழுதுபோக்கு விஷயங்களில் கூட ஆர்வம் இல்லாமல் இருப்பது.
ஒரு சிலர் விளையாடப் போகும்போது அங்கு அதற்கான சூழ்நிலை இல்லாமல் இருந்தால் திரும்பி வந்து கவலை அடைவது மனச்சோர்வு அல்ல. விளையாட வாய்ப்பிருந்தும், அவற்றில் பங்கெடுக்க விரும்பாமல் இருந்தால் அது மனச்சோர்வுக்கான காரணியாக இருக்கலாம்.
-
இரவில் அதிக நேரம் கண்விழித்திருப்பது, நடு இரவில் முழிப்பு வருவது, பகல் நேரத்தில் களைப்போடு காணப்படுவது போன்றவை மனச் சோர்வின் அறிகுறிகளாக இருக்கலாம். ஆனால் இதெல்லாம் அவர்களது இயல்பான தூக்க அளவு மாறுபட்டு இந்த நிலையை அடைந்தால் மட்டுமே இது மனச்சோர்வின் அறிகுறியாக இருக்கும்.
இவை அனைத்துமே மனச்சோர்வு ஏற்பட்டிருக்குமோ என்று சந்தேகத்தினை ஏற்படுத்திய பிறகு ஆராயப்பட வேண்டியவை. ஆனால் இவற்றில் ஒன்று இருந்தாலே அவர்கள் மனச்சோர்வுக்கு உள்ளாகி இருப்பார்கள் என்று கூற முடியாது.
-
சில பிள்ளைகள் பள்ளியில் குறும்புத் தனம் செய்வதை வழக்கமாக வைத்திருக்கும். ஆனால், எப்போதும் வகுப்பில்அமைதியாக, கவனமாக இருக்கும்பிள்ளை, வகுப்பறையில் திடீரென கத்துதல், அழுதல் கவனம் இன்றி இருத்தல் போன்றவை ஏற்பட்டு அது நீடித்தால் அக்குழந்தைக்குமனச்சோர்வு ஏற்பட்டிருக்குமோ என்று கண்காணிக்கலாம்.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தற்போது குடும்பத்தோடு ஒட்டுதல் இன்றி, தனித்தும், ஒரே குடும்பத்தில் வாழ்ந்தாலும், ஒருவரை ஒருவர் கவனிக்க வழி இன்றியும் வாழும் சூழ்நிலை இப்போது உள்ளது. இதனால் மனச்சோர்வை கண்டறிவது கடினமாகியுள்ளது. எனினும், நீங்கள் உங்களைச் சுற்றியுள்ள நபர்களிடம் மனச்சோர்வுக்கான அறிகுறிகளைக் கண்டால், உடனடியாக அவர்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்னையில் இருந்து விடுவித்து அவரை மீட்பது அவசியமான ஒன்று என்பதை உணருங்கள்.
-
தினமணி



நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக