புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேண்டாமே முதியோர் இல்லம்! Poll_c10வேண்டாமே முதியோர் இல்லம்! Poll_m10வேண்டாமே முதியோர் இல்லம்! Poll_c10 
62 Posts - 41%
heezulia
வேண்டாமே முதியோர் இல்லம்! Poll_c10வேண்டாமே முதியோர் இல்லம்! Poll_m10வேண்டாமே முதியோர் இல்லம்! Poll_c10 
50 Posts - 33%
mohamed nizamudeen
வேண்டாமே முதியோர் இல்லம்! Poll_c10வேண்டாமே முதியோர் இல்லம்! Poll_m10வேண்டாமே முதியோர் இல்லம்! Poll_c10 
9 Posts - 6%
prajai
வேண்டாமே முதியோர் இல்லம்! Poll_c10வேண்டாமே முதியோர் இல்லம்! Poll_m10வேண்டாமே முதியோர் இல்லம்! Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
வேண்டாமே முதியோர் இல்லம்! Poll_c10வேண்டாமே முதியோர் இல்லம்! Poll_m10வேண்டாமே முதியோர் இல்லம்! Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
வேண்டாமே முதியோர் இல்லம்! Poll_c10வேண்டாமே முதியோர் இல்லம்! Poll_m10வேண்டாமே முதியோர் இல்லம்! Poll_c10 
6 Posts - 4%
Raji@123
வேண்டாமே முதியோர் இல்லம்! Poll_c10வேண்டாமே முதியோர் இல்லம்! Poll_m10வேண்டாமே முதியோர் இல்லம்! Poll_c10 
4 Posts - 3%
Guna.D
வேண்டாமே முதியோர் இல்லம்! Poll_c10வேண்டாமே முதியோர் இல்லம்! Poll_m10வேண்டாமே முதியோர் இல்லம்! Poll_c10 
3 Posts - 2%
mruthun
வேண்டாமே முதியோர் இல்லம்! Poll_c10வேண்டாமே முதியோர் இல்லம்! Poll_m10வேண்டாமே முதியோர் இல்லம்! Poll_c10 
3 Posts - 2%
Saravananj
வேண்டாமே முதியோர் இல்லம்! Poll_c10வேண்டாமே முதியோர் இல்லம்! Poll_m10வேண்டாமே முதியோர் இல்லம்! Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வேண்டாமே முதியோர் இல்லம்! Poll_c10வேண்டாமே முதியோர் இல்லம்! Poll_m10வேண்டாமே முதியோர் இல்லம்! Poll_c10 
186 Posts - 41%
ayyasamy ram
வேண்டாமே முதியோர் இல்லம்! Poll_c10வேண்டாமே முதியோர் இல்லம்! Poll_m10வேண்டாமே முதியோர் இல்லம்! Poll_c10 
177 Posts - 39%
mohamed nizamudeen
வேண்டாமே முதியோர் இல்லம்! Poll_c10வேண்டாமே முதியோர் இல்லம்! Poll_m10வேண்டாமே முதியோர் இல்லம்! Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
வேண்டாமே முதியோர் இல்லம்! Poll_c10வேண்டாமே முதியோர் இல்லம்! Poll_m10வேண்டாமே முதியோர் இல்லம்! Poll_c10 
21 Posts - 5%
prajai
வேண்டாமே முதியோர் இல்லம்! Poll_c10வேண்டாமே முதியோர் இல்லம்! Poll_m10வேண்டாமே முதியோர் இல்லம்! Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
வேண்டாமே முதியோர் இல்லம்! Poll_c10வேண்டாமே முதியோர் இல்லம்! Poll_m10வேண்டாமே முதியோர் இல்லம்! Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
வேண்டாமே முதியோர் இல்லம்! Poll_c10வேண்டாமே முதியோர் இல்லம்! Poll_m10வேண்டாமே முதியோர் இல்லம்! Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
வேண்டாமே முதியோர் இல்லம்! Poll_c10வேண்டாமே முதியோர் இல்லம்! Poll_m10வேண்டாமே முதியோர் இல்லம்! Poll_c10 
7 Posts - 2%
Guna.D
வேண்டாமே முதியோர் இல்லம்! Poll_c10வேண்டாமே முதியோர் இல்லம்! Poll_m10வேண்டாமே முதியோர் இல்லம்! Poll_c10 
7 Posts - 2%
mruthun
வேண்டாமே முதியோர் இல்லம்! Poll_c10வேண்டாமே முதியோர் இல்லம்! Poll_m10வேண்டாமே முதியோர் இல்லம்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேண்டாமே முதியோர் இல்லம்!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Feb 20, 2013 8:29 pm

வேண்டாமே முதியோர் இல்லம்! E_1360916433

பிள்ளைகள் இல்லாவிட்டால், முதியோர் இல்லங்களில் சேர்ந்து கடைசி காலத்தை ஓட்ட வேண்டியது தான். பிள்ளைகள் இருந்தும், முதியோர் இல்லத்தில் காலம் கழிக்கும் பெற்றோர் எத்தனையோ பேர் இருக்கின்றனர். பிதாமகர் பீஷ்மரின் வரலாறு தெரிந்தவர்கள் இப்படி செய்ய மாட்டார்கள். அவர் உயிர் துறந்த தினம் ரதசப்தமி.
சூரியன், தன் வடதிசை பயணத்தை துவங்கியது தை மாதத்தில். அவருக்குரிய திதி சப்தமி. தை மாதம் வளர்பிறை சப்தமியை ரத சப்தமியாகக் கொண்டாடுவதுண்டு. இவ்வாண்டு, காலச்சூழ்நிலையின் காரணமாக, மாசி மாதத்தில் இந்த நிகழ்வு வருகிறது. ஒரு வருடத்தை உத்தராயணம், தட்சிணாயணம் என்று இரண்டாகப் பிரிப்பர். சூரியனின் வடதிசை பயணக் காலமே, <உத்தராயணம். இதில் தை முதல் ஆனி வரையுள்ள ஆறுமாதம் அடங்கும். இந்த காலத்தில், தொடர்ச்சியாக சுபநிகழ்ச்சிகள் செய்வதுண்டு.
பிதாமகர் பீஷ்மர் மகா தியாகி. சந்தனு மகாராஜாவுக்கும், கங்காதேவிக்கும் பிறந்தவர். இவரது நிஜப்பெயர், காங்கேயன். இவருக்கு இளவரசு பட்டம் சூட்டினார் சந்தனு. ஒருசமயம், மச்சகந்தி என்ற பெண்ணை சந்தித்தார் சந்தனு. அவள் மேல் ஆசை கொண்டு, திருமண விருப்பத்தை அவளது தந்தையிடம் தெரிவித்தார்.
அவரோ, "உன் மூத்தாள் மகனுக்கு பட்டம் சூட்டாமல், என் மகளுக்கு பிறக்கும் குழந்தைக்கு பட்டம் சூட்டுவதானால், திருமணத்துக்கு சம்மதிக்கிறேன்...' என்றார். சந்தனு திரும்பி விட்டார். ஆனால், மச்சகந்தியை மறக்க முடியாமல் மெலிந்து போனார். இந்த விவரம், காங்கேயனுக்கு தெரிந்து விட்டது.
"அப்பா... எனக்கு பட்டம் வேண்டாம். நீங்கள் மச்சகந்தியை மணந்து கொள்ளுங்கள். அவளுக்கு பிறக்கும் குழந்தைக்கே பட்டம் சூட்டுங்கள்...' என்று விட்டுக் கொடுத்தார். ஆனாலும், மச்சகந்தியின் தந்தை சம்மதிக்கவில்லை.
"காங்கேயனுக்கு திருமணம் நடந்து, அவனுக்கு பிறக்கும் குழந்தைகள் அரசபதவி கேட்டால் என்ன செய்வது? தாத்தா சொத்தில் பேரன்களுக்கு பங்கு உண்டல்லவா?' என்றார்.
உடனே காங்கேயன், "அப்படியானால், நான் இப்பிறவியில் திருமணமே செய்து கொள்ள மாட்டேன்...' என்று உறுதியளித்தார்.
அவரது தியாகம் கண்டு உலகமே அசந்து போனது. "தந்தையின் ஆசையை நிறைவேற்ற, இந்த பிள்ளை இத்தகைய தியாகம் செய்தானே...' என புகழ்ந்தது. வானிலிருந்து "பீஷ்மா... பீஷ்மா...' என குரல் எழுந்தது. "பீஷ்மர்' என்றால், "யாரும் செய்ய முடியாத தியாகத்தைச் செய்தவர்' என்று பொருள்.
இந்த தியாகத்தால் நெகிழ்ந்து போன சந்தனு மன்னன், "மகனே... நீ தீர்க்காயுளுடன் இருப்பாய். நீ விரும்பும் நாளில் தான், இந்த உயிர் உன்னை விட்டு பிரியும்...' என்று வரமளித்தார்.
மச்சகந்திக்கும், சந்தனுவுக்கும் திருமணம் நடந்தது. அவர்களுக்கு பிறந்த பிள்ளைகளே திருதராஷ்டிரன், பாண்டு ஆகியோர். பாண்டுவின் பிள்ளைகள் பாண்டவர் என்றும், திருதராஷ்டிரன் பிள்ளைகள் கவுரவர்கள் என்றும் அழைக்கப்பட்டனர். இவர்களுக்கிடையே ஏற்பட்ட சண்டையில், பீஷ்மர் செஞ்சோற்று கடனுக்காக கவுரவர் பக்கம் நின்றார். போரில் காயமடைந்த அவர், தன் உயிரை விட தீர்மானித்தார்.
உத்தராயண காலத்தில் உயிர் விடுபவர்களுக்கு மோட்சம் கிடைக்கும் என்பதால், அந்த காலம் வரும் வரை காயத்துடன் போராடினார். ரதசப்தமி நாளில், அவர் உயிர் விட்டார்.
பீஷ்மர், "பிதாமகர்' என்று அழைக்கப்படுகிறார். "பிதாமகர்' என்றால், "தாத்தா!' அவருக்கு குழந்தைகள் இல்லை. குழந்தை இல்லாதவர்கள், தர்ப்பணம் முதலியன இல்லாமல் மேலுலகம் செல்ல இயலாது என்பர். அதன் காரணமாக, அவருக்கு நாம் எல்லாருமே தர்ப்பணம் செய்ய வேண்டும். நமக்கு பெற்றவர்கள் இருந்தாலும் கூட, பீஷ்மருக்காக தர்ப்பணம் செய்வதே முறை. இதனால் தான் ரதசப்தமி நன்னாளை, "பீஷ்ம தர்ப்பண நாள்' என்று அழைப்பர்.

ஒரு தகப்பனின் நியாயமற்ற ஆசையை நிறைவேற்றக் கூட, பீஷ்மர் மிகப்பெரிய தியாகம் செய்தார். ஆனால், இன்றைய உலகத்தில், பெற்றவர்களைக் கவனிக்க மனமில்லாமல், பணமே பிரதானமெனக் கருதி, அவர்களை முதியோர் இல்லங்களில் சேர்க்கின்றனர். இனியேனும், பெற்றோர் மீது அன்பு செலுத்துவீர்களா பிள்ளைகளே!

நன்றி : தினமலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Thu Feb 21, 2013 12:16 am

krishnaamma wrote:இன்றைய உலகத்தில், பெற்றவர்களைக் கவனிக்க மனமில்லாமல், பணமே பிரதானமெனக் கருதி, அவர்களை முதியோர் இல்லங்களில் சேர்க்கின்றனர். [/b]

நன்றி : தினமலர்
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக