புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:27 pm
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
by mohamed nizamudeen Yesterday at 8:27 pm
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மரபணு மாற்றப்பட்ட கத்தரிக்காய்-ராமதாஸ் கடும் எதிர்ப்பு
Page 1 of 1 •
- செரின்வி.ஐ.பி
- பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009
சென்னை: மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரிக்காய்க்கு அனுமதி வழங்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்திரிக்காயை (BT brinjal) வணிக ரீதியாக பயிரிடுவதற்கு அனுமதியளித்து மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மரபணு பொறியியல் ஏற்பளிப்பு குழுவின் கூட்டத்தில் முடிவு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
கத்திரிக்காயைத் தொடர்ந்து அரிசி, சோளம், வெண்டைக்காய் உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட உணவுப் பொருட்களுக்கும் மரபணு மாற்றம் செய்து பயிரிடுவதற்கு அனுமதி வழங்கப்பட இருக்கிறது.
இப்படி, மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் சந்தைக்கு வர தொடங்கிவிட்டால், பெரும் ஆபத்து ஏற்படும். மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்திரிக்காயை வணிக ரீதியாக பயிரிடுவதற்கு தமது துறையின் கீழ் செயல்படும் மரபணு பொறியியல் அங்கீகாரக்குழுவின் மூலம் திடீரென மத்திய மந்திரி ஜெய்ராம் ரமேஷ் அனுமதி அளித்திருக்கிறார்.
இந்த அங்கீகார நடைமுறைக் குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுப்பப்பட்டிருக்கின்றன.
மேலும், பி.டி. கத்திரிக்காயின் பாதிப்புக் குறித்து மரபணு பொறியியல் ஏற்பளிப்புக் குழுவில் இடம்பெற்றுள்ள வேளாண் பொறியாளர்கள் எச்சரிப்புச் செய்து தங்களது ஆட்சேபனைகளையும், எதிர்ப்பையும் பதிவு செய்திருக்கிறார்கள். அவர்களது எச்சரிப்பும், எதிர்ப்பும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை என்பது வேதனை அளிப்பதாக உள்ளது.
மரபணு மாற்றம் செய்யப்பட்ட பொருட்கள் வணிக ரீதியாக பயிரிடப்பட்டு விற்பனைக்கு வந்து அவற்றை மக்கள் தங்களது அன்றாட உணவில் பயன்படுத்தினால் பக்கவாதம், கேன்சர், பார்க்கின்சன் நோய் உள்ளிட்ட மோசமான பக்க விளைவுகள் ஏற்படும் என்று அஞ்சப்படுகிறது.
ஐரோப்பிய நாடுகளால் தடை விதிக்கப்பட்ட பொருட்களுக்கு அமெரிக்காவின் உதவித் திட்டத்தின் ஒரு பகுதி என்ற போர்வையில் இந்தியாவில் அனுமதி வழங்கப்பட்டு மக்கள் மீது திணிக்கப்படுகிறது.
இதனால், நமது நாட்டின் விவசாய உற்பத்தி முறை இனி முற்றிலுமாக அமெரிக்காவின் கட்டுப்பாட்டிற்கும், மான்சாண்டோ, மஹிகோ போன்ற ஏகபோக பன்னாட்டு விதை நிறுவனங்களின் கட்டுப்பாட்டிற்குள் தள்ளப்பட்டு விடும்.
அதன்பிறகு உணவு உற்பத்தியில் இந்தியா தனது சுயசார்பு சிந்தனையை முற்றிலும் இழக்கும் ஆபத்திற்குள் தள்ளப்பட்டுவிடும்.
மரபணு மாற்றம் செய்யப்படும் காய்கறிகள் மற்றும் உணவுப்பொருட்களை அனுமதிப்பது என்பது மிகவும் ஆபத்தானது. பொது நலனுக்கு தீங்கானது. நமது நாட்டின் விவசாயத்தின் எதிர்காலத்தையும், விவசாயிகளின் நலனையும் பன்னாட்டு விதை நிறுவனங்களின் கட்டுப்பாட்டிற்குள் தள்ளிவிடும் ஆபத்தை எப்பாடுபட்டேனும் தவிர்க்கவேண்டும்.
இந்த ஆபத்தைச் சுட்டிக்காட்டியும், மரபணு மாற்றம் செய்யப்படும் கத்திரிக்காய் மற்றும் பல்வேறு விளைப்பொருட்களின் விதைகளை அனுமதிப்பதில் அவசரம் காட்டக்கூடாது என்று வலியுறுத்தியும், மரபணு பொறியியல் ஏற்பளிப்புக் குழுவின் அறிக்கையை அரசு ஏற்பதற்கு முன் அதனை பொதுமக்களின் விவாதத்திற்கு வெளியிடவேண்டும் என வலியுறுத்தியும்,
பொது விவாதமின்றி இதுபோன்ற முக்கிய முடிவுகளை நாட்டின் மக்கள் மீது திணிக்கக் கூடாது என்று நமது எதிர்ப்பினை தெரிவிக்கவும், இந்த ஆபத்தை உரிய முறையில் மத்திய அரசுக்கு எடுத்துச் சொல்லி தடுத்திட மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வற்புறுத்தியும் 26ம் தேதி தமிழக உழவர் பேரியக்கத்தின் சார்பில் சென்னையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
என்னுடைய தலைமையில் நடைபெறும் இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் உழவர் சங்கப் பிரதிநிதிகளும், விவசாயிகளும், பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் பெருமளவில் பங்கேற்க வேண்டும் என்று கூறியுள்ளார் ராமதாஸ்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்திரிக்காயை (BT brinjal) வணிக ரீதியாக பயிரிடுவதற்கு அனுமதியளித்து மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மரபணு பொறியியல் ஏற்பளிப்பு குழுவின் கூட்டத்தில் முடிவு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
கத்திரிக்காயைத் தொடர்ந்து அரிசி, சோளம், வெண்டைக்காய் உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட உணவுப் பொருட்களுக்கும் மரபணு மாற்றம் செய்து பயிரிடுவதற்கு அனுமதி வழங்கப்பட இருக்கிறது.
இப்படி, மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் சந்தைக்கு வர தொடங்கிவிட்டால், பெரும் ஆபத்து ஏற்படும். மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்திரிக்காயை வணிக ரீதியாக பயிரிடுவதற்கு தமது துறையின் கீழ் செயல்படும் மரபணு பொறியியல் அங்கீகாரக்குழுவின் மூலம் திடீரென மத்திய மந்திரி ஜெய்ராம் ரமேஷ் அனுமதி அளித்திருக்கிறார்.
இந்த அங்கீகார நடைமுறைக் குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுப்பப்பட்டிருக்கின்றன.
மேலும், பி.டி. கத்திரிக்காயின் பாதிப்புக் குறித்து மரபணு பொறியியல் ஏற்பளிப்புக் குழுவில் இடம்பெற்றுள்ள வேளாண் பொறியாளர்கள் எச்சரிப்புச் செய்து தங்களது ஆட்சேபனைகளையும், எதிர்ப்பையும் பதிவு செய்திருக்கிறார்கள். அவர்களது எச்சரிப்பும், எதிர்ப்பும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை என்பது வேதனை அளிப்பதாக உள்ளது.
மரபணு மாற்றம் செய்யப்பட்ட பொருட்கள் வணிக ரீதியாக பயிரிடப்பட்டு விற்பனைக்கு வந்து அவற்றை மக்கள் தங்களது அன்றாட உணவில் பயன்படுத்தினால் பக்கவாதம், கேன்சர், பார்க்கின்சன் நோய் உள்ளிட்ட மோசமான பக்க விளைவுகள் ஏற்படும் என்று அஞ்சப்படுகிறது.
ஐரோப்பிய நாடுகளால் தடை விதிக்கப்பட்ட பொருட்களுக்கு அமெரிக்காவின் உதவித் திட்டத்தின் ஒரு பகுதி என்ற போர்வையில் இந்தியாவில் அனுமதி வழங்கப்பட்டு மக்கள் மீது திணிக்கப்படுகிறது.
இதனால், நமது நாட்டின் விவசாய உற்பத்தி முறை இனி முற்றிலுமாக அமெரிக்காவின் கட்டுப்பாட்டிற்கும், மான்சாண்டோ, மஹிகோ போன்ற ஏகபோக பன்னாட்டு விதை நிறுவனங்களின் கட்டுப்பாட்டிற்குள் தள்ளப்பட்டு விடும்.
அதன்பிறகு உணவு உற்பத்தியில் இந்தியா தனது சுயசார்பு சிந்தனையை முற்றிலும் இழக்கும் ஆபத்திற்குள் தள்ளப்பட்டுவிடும்.
மரபணு மாற்றம் செய்யப்படும் காய்கறிகள் மற்றும் உணவுப்பொருட்களை அனுமதிப்பது என்பது மிகவும் ஆபத்தானது. பொது நலனுக்கு தீங்கானது. நமது நாட்டின் விவசாயத்தின் எதிர்காலத்தையும், விவசாயிகளின் நலனையும் பன்னாட்டு விதை நிறுவனங்களின் கட்டுப்பாட்டிற்குள் தள்ளிவிடும் ஆபத்தை எப்பாடுபட்டேனும் தவிர்க்கவேண்டும்.
இந்த ஆபத்தைச் சுட்டிக்காட்டியும், மரபணு மாற்றம் செய்யப்படும் கத்திரிக்காய் மற்றும் பல்வேறு விளைப்பொருட்களின் விதைகளை அனுமதிப்பதில் அவசரம் காட்டக்கூடாது என்று வலியுறுத்தியும், மரபணு பொறியியல் ஏற்பளிப்புக் குழுவின் அறிக்கையை அரசு ஏற்பதற்கு முன் அதனை பொதுமக்களின் விவாதத்திற்கு வெளியிடவேண்டும் என வலியுறுத்தியும்,
பொது விவாதமின்றி இதுபோன்ற முக்கிய முடிவுகளை நாட்டின் மக்கள் மீது திணிக்கக் கூடாது என்று நமது எதிர்ப்பினை தெரிவிக்கவும், இந்த ஆபத்தை உரிய முறையில் மத்திய அரசுக்கு எடுத்துச் சொல்லி தடுத்திட மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வற்புறுத்தியும் 26ம் தேதி தமிழக உழவர் பேரியக்கத்தின் சார்பில் சென்னையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
என்னுடைய தலைமையில் நடைபெறும் இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் உழவர் சங்கப் பிரதிநிதிகளும், விவசாயிகளும், பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் பெருமளவில் பங்கேற்க வேண்டும் என்று கூறியுள்ளார் ராமதாஸ்.
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
நல்ல தகவல் செரின்..
- செரின்வி.ஐ.பி
- பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009
வணக்கம் ரூபன், தமிழன் அண்ணா நலமா?
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
நலம் நலமரிய ஆவல்...!
- செரின்வி.ஐ.பி
- பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009
Tamilzhan wrote:நலம் நலமரிய ஆவல்...!
நான் இங்கு சுகமே.. நீ அங்கு சுகமா..???
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|