புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

தென்கச்சியார் – அந்த மூன்று பூக்கள்!


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Wed Feb 20, 2013 5:59 pm

http://photos-e.ak.fbcdn.net/hphotos-ak-snc7/319037_474785312571803_1393528020_n.jpg
ஒரு பெரியவர் பத்துப்பாட்டுலே எட்டாவது பாட்டா இருக்கிற குறிஞ்சிப்பாட்ட ை பார்த்துக்கிட்ட ு இருந்தார்.
-
பிரகத்தன்ங்கற அரசனுக்கு, தமிழ் நயத்தைத் தெரிவிக்கறதுக்க ாக கபிலரால் பாடப்பட்டது அது.
அதுலே வர்ற வர்ணனைகள்- பழக்கவழக்கங்கள் ளே மனசைப் பறிகொடுத்துப் பார்த்துக்கிட்ட ருந்தார் அந்தப் பெரியவர்.
ஒர் இடத்திலே தலைவியும் தோழியும் பலவித மலர்களைப் பறிச்சு ஒரு பாறையிலே குவிக்கிறதா செய்தி வருது.
அதுலே 99 மலர்களோட பேரு வருது!
அந்த இடத்தைக் கவனிச்சிப் பார்க்கிறப்போ..
-
நடுவிலே சில அடிகள் விட்டுப்போயிருக ்குங்கறதுபுரிஞ்சது.
ஏட்டுலேயும் அதுக்கான இடம்விடப்பட்டிருந்த து
செங்காந்தள் . பூ-வுலேயிருந்து செம்பூ வரைக்கும் வரிசையா பல மலர்களோட பேர் வருது. செஙகோடுவேரிங்கற பூவுக்கும் கூவிளம்பூவுக்கு ம் இடையிலே உள்ள பகுதிதான் காணாமேப் போயிருந்தது. அதுவே எத்தனை பூ இருந்த்தோ தெரியவில்லையே!
-
அழகான பூ மாலையிலே நடுவிலே சில பூ உதிர்ந்து போனது மாதிரி இருந்தது.
அந்தப் பூக்களை எப்படிக் கண்டுபிடிக்கறது ங்கறது? எங்கு கண்டுபிடிக்கறது ? பழைய சுவடிகள் யார்கிட்டயாவது இருந்தா வங்கிப்புரட்டிப ்பார்க்கலாம்.
அந்தப் பெரியவருக்கு இருப்புக் கொள்ளலே...
-
இரவுபகலா தூக்கம் வரலே.. தேடாத இடமும் இல்லே..
இன்னும் ஓர் இடம் பாக்கி இருந்தது.அவருக் கு ஞாபகம் வந்த்து.
அதுதான் தருமபுர ஆதீன மடம்.
ஒருநாள் சனிக்கிழமை காலை 7 மணிக்கு இன்னொருத்தரைக் (பொன்னுச்சாமி செட்டியார்) கூட அழைச்சிக்கிட்டு தருமபுரம்போனார் .
-
அங்கே ஆதினத் தலைவர் ஸ்ரீ மாணிக்கவாசக தேசிகர் ஒரு சாய்வு நாற்காலியிலே சாய்ந்து உக்கார்ந்திருந் தார்.இந்தப் பெரியவர் தன் கையோட கொண்டாந்திருந்த கற்கண்டுப் பொட்டலத்தை அவருக்கு முன்னாடி வச்சார். தன்னை அறிமுகப்படுத்தி க்கிட்டார்.
“ஐயா நான் கும்பகோணம் காலேஜிலே தமிழ்ப் பண்டிதனாஇருக்கேன்.. என்பெயர் உ.வே சாமிநாதய்யர்...
தமிழ் நூல்களை ஆராய்ந்து பதிப்பிக்கத் தொடங்கியிருக்கே ன்.” அப்படின்னு ஆரம்பிச்சு வந்த விசயத்தைச் சொன்னார்.
-
ஆதீனத் தலைவர் நிமிர்ந்து பார்த்தார்.
நாளைக்கு வரலாமே! ன்னார்.
சரின்னு சொல்லிப்புட்டு இவர் மாயூரத்துக்கு வந்துட்டார்.
ராத்திரு பூரா தூக்கமில்லை. எப்போ விடியும்னு காத்திருந்தார். ஒரு வழியா விடிஞ்சது.
மறுபடியும் புறப்பட்டு ஏழுமணிக்குத் தருமபுரம் போனார். அங்கேயிருந்த சில ஓதுவார்களையும் கணக்குப்பிள்ளைக ளையும் உதவி செய்யும்படி தேசிகர் கட்டளையிட்டார்.
-
அங்கேயிருந்த நூல் நிலையத்துக்குப் போனார்.அங்கே ஆயிரக்கணக்கான ஏட்டுச்சுவடிகள் . ஒவ்வொண்ணா எடுத்துப் புரட்டிப் பார்த்துக்கிட்ட ிருக்கார்.
“பத்துப்பாட்டு எங்கேயாவது கண்ணுலபடுதான்னு “
பகல் பன்னிரண்டு மணியாச்சு! தேடினது கிடைக்கலே!சாப்ப ிட்டு மறுபடி தேட ஆரம்பிச்சாங்க.இ ருட்டிப்போச்சு! உயரமான குத்துவிளக்குக் கொண்டாந்து வச்சாங்க! அந்த வெளிச்சத்தை வச்சிக்கிட்டு ராத்திரி எட்டு மணிவரைக்கும் தேடினாங்க! அப்போ ஆதீனத் தலைவர் மாணிக்கவாசக தேசிகர் அங்கே வந்தார். டாக்டர் உ.வே.சா எழுந்திருச்சார் . அவர் நின்றபடியே கையமர்த்தி “ஏதாவது கிடைச்சுதா?“ ன்னார்.
-
“எனக்கு அதிர்ஷ்டமில்லை! “ன்னு சோர்வா பதில் சொன்னார்.
அந்த சமயம், காறுபாறு ஸ்ரீ சுவாமிநாத தம்பிரான் அங்கேவந்தார்.
சில நாளைக்கு முன்னாடி பதினெட்டாம் பெருக்குலே காவிரிலேவிடுறது க்குச் சில பழைய கணக்குச்சுவடிகள ையும் – வீணாப் போன சுவடிகளையும் சின்னத் தேர்ல வச்சு இழுத்துக்கிட்டு ப்போனாங்க.அதுலே சிலதை எடுத்துப் பீரோ மேலே வச்சிருக்கேன்.அ துலே ஏதாவது இருக்கான்னு பார்க்கலாம்ன்னு அதைக் கொண்டாரச் சொல்லிக்கொடுத்த ார். அதுக்குள் ரொம் நேரம் ஆயிட்டுது... அதனாலே அதை எடுத்துக்கிட்டு கும்பகோணம் வந்துட்டார் டாக்டர் உ.வே.சா
இதுவரைக்கும் அவர் தேடின விவரம் அதுலே கிடைச்சுது. எப்படி இருந்திருக்கும் அவருக்கு?
-
விடுபட்ட பூ மூணு. அதாவது தேமா- தேமாம்பூ, மணிச்சிகை – செம்மணிப்பூ, அப்புறம் பெருமூங்கிற் பூ (குறிஞ்சிப்பாட் டு 64-5உரை)
தமிழ்த்தாத்தா தருமபுரத்துக்கு அந்த ஓலைகளை அனுப்பிவச்சார். நன்றிக் கடிதமும் எழுதினார்.ஆத்து லே போகஇருந்த அந்த விவரம் இன்றைக்கு நமக்குக் கிடைச்சதுக்குக் காரணம் தமிழ்த்தாத்தா டாக்டர் உ.வே.சாமிநாதய்ய ர்.
-
இந்தக் காலத்து எழுத்தாளர்ஒருத்தர். என்னுடைய நண்பர்.அவர் என்ன பண்ணுவார் தெரியுமா? ஒவ்வொரு வருசமும் 18ஆம் பெருக்கு ஆத்துலே புதுவெள்ளம் வர்ற அன்னிக்குத் தன்னுடைய புத்தகங்களையெல் லாம் மறக்காமே எடுத்துக்கிட்டு ஒரு கோயில்லே கொண்டுபோய் வச்சு பூசை பண்ணுவார்.
“என்னங்க உங்களுக்கு அவ்வளவு பக்தியா?” ன்னு கேட்டேன்.
“அட அப்படியெல்லாம் ஒண்ணுமில்லே சார்...
வீட்டுலே வச்சிருந்தா 18ஆம் பெருக்கு அன்னிக்கு எல்லாத்தையும் எடுத்துக்கிட்டு ப்போய் ஆத்துலே விட்டிடுவாங்க சார் எங்க வீட்டுக்காரம்மா ! அதனாலேதான் முன்னெச்சரிக்கை யா அன்னைக்கு அப்படி நடந்துக்கறேன் அப்படின்னார்.
-
ரிலாக்ஸ் ப்ளீஸ்



நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Wed Feb 20, 2013 7:41 pm

கூரிய அரிவாளை விட புத்தகங்களே மிகச் சிறந்த ஆயுதம் சமூகத்தில்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக