புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனக்கு மட்டும் ஏன் சார் இப்படி எல்லாம் நடக்குது? - Page 2 Poll_c10எனக்கு மட்டும் ஏன் சார் இப்படி எல்லாம் நடக்குது? - Page 2 Poll_m10எனக்கு மட்டும் ஏன் சார் இப்படி எல்லாம் நடக்குது? - Page 2 Poll_c10 
14 Posts - 70%
heezulia
எனக்கு மட்டும் ஏன் சார் இப்படி எல்லாம் நடக்குது? - Page 2 Poll_c10எனக்கு மட்டும் ஏன் சார் இப்படி எல்லாம் நடக்குது? - Page 2 Poll_m10எனக்கு மட்டும் ஏன் சார் இப்படி எல்லாம் நடக்குது? - Page 2 Poll_c10 
3 Posts - 15%
mohamed nizamudeen
எனக்கு மட்டும் ஏன் சார் இப்படி எல்லாம் நடக்குது? - Page 2 Poll_c10எனக்கு மட்டும் ஏன் சார் இப்படி எல்லாம் நடக்குது? - Page 2 Poll_m10எனக்கு மட்டும் ஏன் சார் இப்படி எல்லாம் நடக்குது? - Page 2 Poll_c10 
2 Posts - 10%
வேல்முருகன் காசி
எனக்கு மட்டும் ஏன் சார் இப்படி எல்லாம் நடக்குது? - Page 2 Poll_c10எனக்கு மட்டும் ஏன் சார் இப்படி எல்லாம் நடக்குது? - Page 2 Poll_m10எனக்கு மட்டும் ஏன் சார் இப்படி எல்லாம் நடக்குது? - Page 2 Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எனக்கு மட்டும் ஏன் சார் இப்படி எல்லாம் நடக்குது? - Page 2 Poll_c10எனக்கு மட்டும் ஏன் சார் இப்படி எல்லாம் நடக்குது? - Page 2 Poll_m10எனக்கு மட்டும் ஏன் சார் இப்படி எல்லாம் நடக்குது? - Page 2 Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
எனக்கு மட்டும் ஏன் சார் இப்படி எல்லாம் நடக்குது? - Page 2 Poll_c10எனக்கு மட்டும் ஏன் சார் இப்படி எல்லாம் நடக்குது? - Page 2 Poll_m10எனக்கு மட்டும் ஏன் சார் இப்படி எல்லாம் நடக்குது? - Page 2 Poll_c10 
129 Posts - 39%
Dr.S.Soundarapandian
எனக்கு மட்டும் ஏன் சார் இப்படி எல்லாம் நடக்குது? - Page 2 Poll_c10எனக்கு மட்டும் ஏன் சார் இப்படி எல்லாம் நடக்குது? - Page 2 Poll_m10எனக்கு மட்டும் ஏன் சார் இப்படி எல்லாம் நடக்குது? - Page 2 Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
எனக்கு மட்டும் ஏன் சார் இப்படி எல்லாம் நடக்குது? - Page 2 Poll_c10எனக்கு மட்டும் ஏன் சார் இப்படி எல்லாம் நடக்குது? - Page 2 Poll_m10எனக்கு மட்டும் ஏன் சார் இப்படி எல்லாம் நடக்குது? - Page 2 Poll_c10 
17 Posts - 5%
Rathinavelu
எனக்கு மட்டும் ஏன் சார் இப்படி எல்லாம் நடக்குது? - Page 2 Poll_c10எனக்கு மட்டும் ஏன் சார் இப்படி எல்லாம் நடக்குது? - Page 2 Poll_m10எனக்கு மட்டும் ஏன் சார் இப்படி எல்லாம் நடக்குது? - Page 2 Poll_c10 
8 Posts - 2%
prajai
எனக்கு மட்டும் ஏன் சார் இப்படி எல்லாம் நடக்குது? - Page 2 Poll_c10எனக்கு மட்டும் ஏன் சார் இப்படி எல்லாம் நடக்குது? - Page 2 Poll_m10எனக்கு மட்டும் ஏன் சார் இப்படி எல்லாம் நடக்குது? - Page 2 Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
எனக்கு மட்டும் ஏன் சார் இப்படி எல்லாம் நடக்குது? - Page 2 Poll_c10எனக்கு மட்டும் ஏன் சார் இப்படி எல்லாம் நடக்குது? - Page 2 Poll_m10எனக்கு மட்டும் ஏன் சார் இப்படி எல்லாம் நடக்குது? - Page 2 Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
எனக்கு மட்டும் ஏன் சார் இப்படி எல்லாம் நடக்குது? - Page 2 Poll_c10எனக்கு மட்டும் ஏன் சார் இப்படி எல்லாம் நடக்குது? - Page 2 Poll_m10எனக்கு மட்டும் ஏன் சார் இப்படி எல்லாம் நடக்குது? - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
எனக்கு மட்டும் ஏன் சார் இப்படி எல்லாம் நடக்குது? - Page 2 Poll_c10எனக்கு மட்டும் ஏன் சார் இப்படி எல்லாம் நடக்குது? - Page 2 Poll_m10எனக்கு மட்டும் ஏன் சார் இப்படி எல்லாம் நடக்குது? - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
எனக்கு மட்டும் ஏன் சார் இப்படி எல்லாம் நடக்குது? - Page 2 Poll_c10எனக்கு மட்டும் ஏன் சார் இப்படி எல்லாம் நடக்குது? - Page 2 Poll_m10எனக்கு மட்டும் ஏன் சார் இப்படி எல்லாம் நடக்குது? - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனக்கு மட்டும் ஏன் சார் இப்படி எல்லாம் நடக்குது?


   
   

Page 2 of 2 Previous  1, 2

avatar
Guna Tamil
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013

PostGuna Tamil Tue Feb 19, 2013 2:58 pm

First topic message reminder :

ச்சும்மா ஆப்பிள் மரத்துக்குக் கீழேதான் உட்கார்ந்திருந்தார் நியூட்டன். ஆனால், ஆப்பிள் கீழே விழறதைப் பார்த்து புவியீர்ப்பு விசையைக் கண்டிபிடித்தார். பாத் டப்ல படுத்துக் கிடந்தப்போதான் ஆர்க்கிமிடீஸ் தத்துவத்தைக் கண்டுபிடிச்சாரு, யாரு... ஆர்க்கிமிடீஸேதான்! இதுமாதிரி என் வாழ்க்கையிலேயும் சில விஷயங்கள் நடக்குது. ஏன்டா நமக்கு மட்டும் இப்புடி நடக்குதுன்னு எவ்வளவு யோசிச்சாலும் காரணம் கிடைக்காது, அப்படியான சில விஷயங்களை இங்கே சொல்றேன். இந்த விஷயங்கள் உங்க வாழ்க்கையிலயும் நடந்திருந்தா, நீயும் என் நண்பேன்டா!

தினமும் காலையில் ஆபீஸுக்குப் போக அந்தக் குறிப்பிட்ட பஸ்ஸுக்காகக் காத்துக் கிடப்போம். வரவே வராது. ஆனா பாருங்க... ஞாயிற்றுக் கிழமை ஃப்ரெண்ட் வீட்டுக்குப் போக பஸ் ஸ்டாப்பில காத்துக்கிடந்தா ஆபீஸுக்குப் போற பஸ் அஞ்சாறு வரிசையா வரும். இப்போ ஃப்ரெண்ட் வீடு இருக்கிற ஏரியாவுக்குப் போற பஸ்... ஊஹூம்!

இந்த ரயில்வே ஸ்டேஷன்ல டிக்கெட் எடுக்கப் போகும்போது ரெண்டு கியூ நிக்கும். 'ஆகா இந்த வரிசையில கூட்டம் கம்மியா இருக்கே’னு நினைச்சு நம்ம்ப்பி, அந்த வரிசையில் நிப்போம். ஆனா, பக்கத்துல இருக்கிற நீளமான கியூ சீக்கிரமா நகரும். நாம நிக்கிற வரிசை மட்டும் ஆமை வேகத்தில் நகரும். டிக்கெட் கவுன்ட்டர் பக்கத்தில போகும்போது கவனிச்சா நமக்கு டிக்கெட் போடும் தாத்தாவே டிக்கெட் வாங்குற கண்டிஷன்ல இருப்பாரு. கம்ப்யூட்டர் கீ போர்டில இருக்கு ஏ.பி.சி.டி-யை ஒவ்வொண்ணாத் தேடி தேடி ஆள்காட்டி விரலால அமுக்கி டிக்கெட் போட்டு வாங்குறதுக்குள்ள, வேணாம்... அழுதுருவேன்!

பேங்க் கவுன்ட்டர் மட்டும் சளைச்சதா? இங்கே நாம நிக்கிற கியூ வேகமா நகரும். ரொம்ப்ப்ப சந்தோஷமா இருக்கும். ஆனா, கரெக்ட்டா நமக்கு முன்னால ஒரே ஒருத்தர் இருக்கும்போது கவுன்ட்டர்ல இருக்கிறவர் எந்திரிச்சு மேனேஜர் ரூமுக்குப் போயிடுவாரு. அவருக்கு என்ன டவுட்டோ, என்னதான் ஆலோசனை நடத்துவாங்களோ, தேவுடு காக்க வேண்டியதுதான்!

நாம ஆசை ஆசையா நம்ம ஏரியாவில இருக்கும் பொண்ணுக்கு நூல் விடுவோம். அது நம்மளை சீண்டிக்கூட பார்க்காது. எப்போ அந்தப் பொண்ணுக்கு நம்ம மேல காதல் வருமோ, காதல் வந்த ரெண்டு மாசத்தில அந்தப் பொண்ணுக்கு அவளோட முறைப் பையனோட கல்யாணம் நிச்சயம் ஆகிடும். சரினு கொஞ்ச நாள் கழிச்சு வேதனையை மறந்து வேற ஒரு பொண்ண பிக்-அப் பண்ணிணோம்னு வைங்க... அப்பவும் இப்படித்தான் நடக்கும். அது என்னவோ நாம காதலிக்கும் பொண்ணுங்களுக்கு மட்டும் சீக்கிரம் கல்யாணம் ஆகிடும். இதுக்குப் பேருதான் கல்யாண ராசியா பாஸ்?

சரி... அப்பா, அம்மா வெளியூர் போய்ட்டாங்க. இன்னைக்கு ரெண்டு பீர் வாங்கி ஃப்ரிட்ஜ்ல வெச்சிட்டு ராத்திரி தனியா அடிச்சி என்ஜாய் பண்ணலாம்னு எல்லாம் ரெடி பண்ணி வெச்சிருப்போம். அப்பத்தான் பக்கத்து வீட்டு அங்கிள் பொறுப்பா வந்து ''அம்மா போகும்போது சொல்லிட்டுப் போனாங்கப்பா, வர ரெண்டு நாள் ஆகும்னு. அங்கிள் இங்கேயே துணைக்குப் படுத்துக்கிறேன்’னு சொல்லி பக்கத்திலயே பாயை விரிச்சு ராத்திரி பட்டறையப் போட்ருவாரு. நாம என்ன பண்ண முடியும்? 'பொறைய மொறைச்சுப் பாக்குற நாய்போல’ ப்ரிட்ஜைப் பாத்துகிட்டே தூங்க வேண்டியதுதான்!

எப்பவுமே டீச்சர் வைக்கிற சின்னச் சின்ன கிளாஸ் டெஸ்ட்டுகளுக்குப் படிக்கவே மாட்டோம். வாத்தியார் நம்மளைக் காச்சு காச்சுனு காச்சுவார், ஒரு நாள் நாம ரோஷப்பட்டு கஷ்டப்பட்டுப் படிச்சுட்டுப் போவோம். ''என்னடா இன்னைக்கு டெஸ்ட் எத்தனை மணிக்கு?''னு விசாரிச்சா, ''இன்னைக்கு சார் லீவுடா''னு பயலுக பேப்பர் ராக்கெட் வுடுவானுங்க!

சார், இதை வெச்சு ஏதாவது ஃபார்முலாவைக் கண்டுபிடிக்க முடியுமா? ......என்னாது...? .............முடியாதா? அப்புறம் எனக்கு மட்டும் ஏன் சார் இப்படி எல்லாம் நடக்குது?

- தேடிபார்


ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Wed Feb 20, 2013 11:42 am

யினியவன் wrote:என்னால முடிஞ்சது இன்னொன்னு - சந்திராவுக்கு புன்னகை
நானும் 13 வாரமா "ஆரோக்கியமான உறவுகள்"னு ஒரு தொடர்கதை எழுதுறேன். 2300 பேர் படித்தாலும் "பிடிச்சிருக்கு" இல்லாட்டி "பிடிக்கலை"னு யாராவது பின்னூட்டம் இடுறாங்கலான்னு கேட்டா இல்லைன்னு தான் சொல்லணும்.



எனக்கு மட்டும் ஏன் சார் இப்படி எல்லாம் நடக்குது? - Page 2 425716_444270338969161_1637635055_n
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Feb 20, 2013 11:43 am

ச. சந்திரசேகரன் wrote:
யினியவன் wrote:என்னால முடிஞ்சது இன்னொன்னு - சந்திராவுக்கு புன்னகை
நானும் 13 வாரமா "ஆரோக்கியமான உறவுகள்"னு ஒரு தொடர்கதை எழுதுறேன். 2300 பேர் படித்தாலும் "பிடிச்சிருக்கு" இல்லாட்டி "பிடிக்கலை"னு யாராவது பின்னூட்டம் இடுறாங்கலான்னு கேட்டா இல்லைன்னு தான் சொல்லணும்.
சந்திரா நான் படிக்கவில்லை அதுவே உண்மை.




ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Feb 20, 2013 12:05 pm

ச. சந்திரசேகரன் wrote:இதே போல்தான் ஈகரையிலும்.

1. யார் யாரோ வெத்தா எழுதற திரிகளுக்கெல்லாம் "விருப்பம்" க்ளிக் செய்து, பின்னூட்டமும் இடுவாங்க. நாம யோசிச்சு யோசிச்சு வாரத்துக்கு ஒரு திரி தொடங்கினா மக்கள் பின்னூட்டமே இட மாட்டாங்க. "திரி சரியில்லை" னு கூட பின்னூட்டம் இட மாட்டாங்க.
2. மதிப்பீடும் 100 பதிவுக்கு 5 வந்தா அதிகம்.
ஏன் எனக்கு மட்டும் இப்படி நடக்குது.

வி.பா.பொ. பாவித்தேன் அருமையிருக்கு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Feb 20, 2013 3:12 pm

ச. சந்திரசேகரன் wrote:இதே போல்தான் ஈகரையிலும்.

1. யார் யாரோ வெத்தா எழுதற திரிகளுக்கெல்லாம் "விருப்பம்" க்ளிக் செய்து, பின்னூட்டமும் இடுவாங்க. நாம யோசிச்சு யோசிச்சு வாரத்துக்கு ஒரு திரி தொடங்கினா மக்கள் பின்னூட்டமே இட மாட்டாங்க. "திரி சரியில்லை" னு கூட பின்னூட்டம் இட மாட்டாங்க.
2. மதிப்பீடும் 100 பதிவுக்கு 5 வந்தா அதிகம்.
ஏன் எனக்கு மட்டும் இப்படி நடக்குது.

ஒரு ஆயிரம் முழுசாக தாண்டுவதற்குள் இவ்வளவு சலிச்சுக்கரிங்க , எங்கள் தெல்லாம் பார்த்திங்களா சேகரன் ? புன்னகை உங்களுக்கு மட்டும் அல்ல எல்லோருக்கும் அப்படித்தான் ஆகிறது புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Feb 20, 2013 3:16 pm

ச. சந்திரசேகரன் wrote:
யினியவன் wrote:என்னால முடிஞ்சது இன்னொன்னு - சந்திராவுக்கு புன்னகை
நானும் 13 வாரமா "ஆரோக்கியமான உறவுகள்"னு ஒரு தொடர்கதை எழுதுறேன். 2300 பேர் படித்தாலும் "பிடிச்சிருக்கு" இல்லாட்டி "பிடிக்கலை"னு யாராவது பின்னூட்டம் இடுறாங்கலான்னு கேட்டா இல்லைன்னு தான் சொல்லணும்.

எனக்கும் முன்பு இந்த குறை இருந்த து நண்பரே, ஆனால் அவ்வளவு பேர் நீங்க எழுதுவதை படிக்கிறாளே என்று சந்தோஷ படுங்கோ என்று சிவா எனக்கு சொன்னார், அது முதல் நான் பின்னுட்டங்களபற்றியோ மதிப்பிடுகள் பற்றியோ கவலை கொள்வதை விட்டுவிட்டேன். நீங்களும் அப்படியே செய்யுங்கோ புன்னகை இது சஜிஷன் தான் கோபிக்கவேண்டாம் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Wed Feb 20, 2013 8:34 pm

krishnaamma wrote:
ச. சந்திரசேகரன் wrote:
யினியவன் wrote:என்னால முடிஞ்சது இன்னொன்னு - சந்திராவுக்கு புன்னகை
நானும் 13 வாரமா "ஆரோக்கியமான உறவுகள்"னு ஒரு தொடர்கதை எழுதுறேன். 2300 பேர் படித்தாலும் "பிடிச்சிருக்கு" இல்லாட்டி "பிடிக்கலை"னு யாராவது பின்னூட்டம் இடுறாங்கலான்னு கேட்டா இல்லைன்னு தான் சொல்லணும்.

எனக்கும் முன்பு இந்த குறை இருந்த து நண்பரே, ஆனால் அவ்வளவு பேர் நீங்க எழுதுவதை படிக்கிறாளே என்று சந்தோஷ படுங்கோ என்று சிவா எனக்கு சொன்னார், அது முதல் நான் பின்னுட்டங்களபற்றியோ மதிப்பிடுகள் பற்றியோ கவலை கொள்வதை விட்டுவிட்டேன். நீங்களும் அப்படியே செய்யுங்கோ புன்னகை இது சஜிஷன் தான் கோபிக்கவேண்டாம் புன்னகை
மிக்க நன்றி. உங்கள் கருத்து கொஞ்சம் ஆதரவா இருக்கு.



எனக்கு மட்டும் ஏன் சார் இப்படி எல்லாம் நடக்குது? - Page 2 425716_444270338969161_1637635055_n
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Feb 20, 2013 8:36 pm

ச. சந்திரசேகரன் wrote:
krishnaamma wrote:
ச. சந்திரசேகரன் wrote:
யினியவன் wrote:என்னால முடிஞ்சது இன்னொன்னு - சந்திராவுக்கு புன்னகை
நானும் 13 வாரமா "ஆரோக்கியமான உறவுகள்"னு ஒரு தொடர்கதை எழுதுறேன். 2300 பேர் படித்தாலும் "பிடிச்சிருக்கு" இல்லாட்டி "பிடிக்கலை"னு யாராவது பின்னூட்டம் இடுறாங்கலான்னு கேட்டா இல்லைன்னு தான் சொல்லணும்.

எனக்கும் முன்பு இந்த குறை இருந்த து நண்பரே, ஆனால் அவ்வளவு பேர் நீங்க எழுதுவதை படிக்கிறாளே என்று சந்தோஷ படுங்கோ என்று சிவா எனக்கு சொன்னார், அது முதல் நான் பின்னுட்டங்களபற்றியோ மதிப்பிடுகள் பற்றியோ கவலை கொள்வதை விட்டுவிட்டேன். நீங்களும் அப்படியே செய்யுங்கோ புன்னகை இது சஜிஷன் தான் கோபிக்கவேண்டாம் புன்னகை
மிக்க நன்றி. உங்கள் கருத்து கொஞ்சம் ஆதரவா இருக்கு.

கவலை வேண்டாம் நண்பரே ! புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக