புதிய பதிவுகள்
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) - Page 2 Poll_c10இன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) - Page 2 Poll_m10இன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) - Page 2 Poll_c10 
21 Posts - 84%
heezulia
இன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) - Page 2 Poll_c10இன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) - Page 2 Poll_m10இன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) - Page 2 Poll_c10 
2 Posts - 8%
வேல்முருகன் காசி
இன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) - Page 2 Poll_c10இன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) - Page 2 Poll_m10இன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) - Page 2 Poll_c10 
1 Post - 4%
viyasan
இன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) - Page 2 Poll_c10இன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) - Page 2 Poll_m10இன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) - Page 2 Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) - Page 2 Poll_c10இன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) - Page 2 Poll_m10இன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) - Page 2 Poll_c10 
213 Posts - 42%
heezulia
இன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) - Page 2 Poll_c10இன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) - Page 2 Poll_m10இன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) - Page 2 Poll_c10 
199 Posts - 39%
mohamed nizamudeen
இன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) - Page 2 Poll_c10இன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) - Page 2 Poll_m10இன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) - Page 2 Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
இன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) - Page 2 Poll_c10இன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) - Page 2 Poll_m10இன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) - Page 2 Poll_c10 
21 Posts - 4%
prajai
இன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) - Page 2 Poll_c10இன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) - Page 2 Poll_m10இன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) - Page 2 Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
இன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) - Page 2 Poll_c10இன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) - Page 2 Poll_m10இன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) - Page 2 Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
இன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) - Page 2 Poll_c10இன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) - Page 2 Poll_m10இன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) - Page 2 Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
இன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) - Page 2 Poll_c10இன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) - Page 2 Poll_m10இன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) - Page 2 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
இன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) - Page 2 Poll_c10இன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) - Page 2 Poll_m10இன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
இன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) - Page 2 Poll_c10இன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) - Page 2 Poll_m10இன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :)


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Feb 19, 2013 8:48 am

First topic message reminder :

இன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) - Page 2 Uvesa1

தமிழ் மொழியின் பழம்பெருமையைப் பலர் அறியாமல் வாழ்ந்து வந்த காலத்தில், அதாவது 19-ஆம் நூற்றாண்டின் நடுவில், தமிழுக்கு புத்துயிர் ஊட்ட, பலர் தோன்றினார்கள். அவர்களில் பெருமைக்குரியவராகத் திகழ்பவர்தான் தமிழ்த் தாத்தா என்று அழைக்கப்படும் பேராசிரியர் உ.வே. சாமிநாதன் என்கிற உ.வே.சா.!

1855-ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள் 19-ஆம் நாள் நாகை மாவட்டம் சூரியமூலை என்ற ஊரில் வேங்கடசுப்பையா- சரஸ்வதி தம்பதியருக்கு மகனாகப் பிறந்த இவர், தமிழுக்கு ஆற்றிய அரும்பணியும், அதன்பொருட்டு அவர் அடைந்த இன்னல்களும், தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்ட அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய அரிய வரலாறு!

இன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) - Page 2 U
அக்காலத்தில் நூல்கள் அனைத்தும் ஏட்டுச் சுவடிகளில் (பனை ஓலையில்) எழுதப்பட்டிருந்தன. இந்நிலையில் இவர், இதுபோன்ற ஏட்டுச்சுவடிகளை ஆராய்ந்து பின்பு நூல் வடிவிலே பதிப்பிக்கும் பொருட்டு திருவாவடுதுறை, திருப்பனந்தாள், தருமபுரம் போன்ற தமிழ் வளர்த்து வரும் ஆதீனங்களில் சுவடிகளைத் தேடி அலைந்தார். அங்கு அருமையான சுவடிகள் பல கரையான்கள் அரிக்கப்பட்ட நிலையில் இருக்கக் கண்டு மனம் புண்பட்டார்.

அப்போது ஆங்கிலேயர் ஆட்சி நம் நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அந்நாளில் பழந்தமிழ் சுவடிகளைக் கற்பவரும் இல்லை, அவற்றை பாதுகாக்க நினைப்பவரும் இல்லை என்ற நிலை நாட்டில் நிலவியது.

இந்நிலையிலும் இவரது தமிழ் ஆர்வத்தைக் கண்டு வியந்த தருமபுரம் ஆதீனத்தின் தலைவராக இருந்த ஸ்ரீ மாணிக்கவாசகர் தேசிகர் ஆதீனத்தில் இருந்த 50-க்கும் மேற்பட்ட சுவடிகளை உ.வே. சாமிநாதருக்கு கொடுத்து உதவினார்.

அந்த ஏட்டுச் சுவடிகளை நூலாக வெளியிட, இவருக்கு வேண்டிய உதவிகளை செய்ய கும்பகோணத்தில் முன் சீப்பாக இருந்த ராமசாமி என்பவர் முன்வந்தார். பின்னர் ராமசாமியின் உதவியால் உ.வே.சா. முதன் முதலில் பதிப்பித்த நூல் "சீவகசிந்தாமணி'. அடுத்து சங்க இலக்கியங்களுள் ஒன்றான "பத்துப்பாட்டு' என்ற நூலை உ.வே.சா. அச்சிட்டு வெளியிட்டார். அதன் பிறகு ஐம்பெருங்காப்பியங்களில் "சிலப்பதிகாரம்', "மணிமேகலை' போன்ற நூல்களைப் பதிப்பித்து வெளியிட்டார்.

அடுத்து "குறுந்தொகை' என்ற இலக்கியத்திற்கு உரை எழுதி வெளியிட்டார். இதைத் தொடர்ந்து எண்ணற்ற நூல்களை வெளியிட்டு தமிழுக்கு அரும்பணியாற்றினார். இவர் பதிப்பித்த நூல்களை நான்கு வகையாகப் பிரிக்கலாம். "சங்க நூல்கள்', "பிற்கால நூல்கள்', "இலக்கண நூல்கள்', "திருவிளையாடற் புராணம்' போன்ற காவிய நூல்களாகும். ஆகமொத்தம் ஏட்டுச் சுவடிகளைப் பதிப்பித்து நூலாக வெளியிட உ.வே.சா. பட்ட இன்னல்கள் கணக்கில் அடங்காதவை.

இன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) - Page 2 Uvesa2

இவர் தொடக்கக் கல்வியை திண்ணைப் பள்ளிக்கூடத்தில் பயின்றார். பின்னர் தனது 17 வயதில் திருவாவடுதுறை ஆதீனத்தில் திவானாகப் பணியாற்றிய மீனாட்சி சுந்தரத்திடம் ஆறு ஆண்டுகள் தமிழ் கற்றார். பின்னர் கும்பகோணம் கல்லூரியில் 23 ஆண்டுகளும், சென்னை மாநிலக் கல்லூரியில் 16 ஆண்டுகளும் பேராசிரியராகப் பணியாற்றினார்.

இவர் மாநிலக் கல்லூரியில் பணிபுரிந்த போது, சென்னை திருவல்லிக்கேணி திருவேட்டீஸ்வரன் பேட்டைக்கு நிரந்தரமாகக் குடி பெயர்ந்தார். 1906-ஆம் ஆண்டு சென்னை அரசாங்கம் இவரது தமிழ்த் தொண்டை பாராட்டி "மகா மகோ பாத்யாயர்' என்ற பட்டத்தை வழங்கியது. 1932-ஆம் ஆண்டு சென்னை பல்கலைக்கழகம் இவருக்கு "தமிழ் இலக்கிய அறிஞர்' என்ற விருதை வழங்கிக் கௌரவித்தது.

1937-ஆம் ஆண்டு சென்னையில் மகாத்மா காந்தி தலைமையில் நடைபெற்ற இலக்கிய மாநாட்டில் வரவேற்புக் குழுத் தலைவராக இருந்து உ.வே.சா. உரை நிகழ்த்தினார். இந்த உரையை கேட்ட மகாத்மா, "இந்த பெரியவரின் அடிநிழலில் இருந்தவண்ணம் நான் தமிழ் கற்க வேண்டுமென்ற ஆர்வமிகுதிதான் என்னிடம் எழுகிறது' என்றார். இம் மாநாட்டின் போது அனைவராலும் "தமிழ்த் தாத்தா' என்று அழைக்கப்பட்ட உ.வே. சாமிநாதன் காந்தியடிகளைவிட பதினைந்து வயது மூத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் 1940-ஆம் ஆண்டு "என் சரித்திரம்' என்ற நூலை எழுதத் தொடங்கினார். இந்நூலில் தமிழ் வளர்ச்சி, தமிழ் நாட்டின் வரலாறு, அவர் காலத்தில் வாழ்ந்த தமிழ்ப் புலவர்கள், புரவலர்கள், ஆதீனத் தலைவர்கள் ஆகியோரின் வரலாற்றுக் குறிப்புகள் அடங்கியிருந்தன. இந்நூல் முழுமையடைவதற்கு முன்னரே 1942-ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 28-ஆம் நாள் இரு நூற்றாண்டைக் கண்ட பெருமிதத்தோடு உ.வே.சா. இவ்வுலகை விட்டு மறைந்த போதிலும், காலமெல்லாம் வாழும் தமிழ்மொழிபோல் தமிழ்த் தாத்தாவாக என்றென்றும் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

நன்றி : -இராம. அய்யப்பன் - நக்கீரன்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Feb 19, 2013 11:22 am

சதாசிவம் wrote:
ஜாஹீதாபானு wrote:உயிரோடு இருப்பவருக்குத் தான் எல்லா நலமும் கிடைக்க வாழ்த்து சொல்வோம் இறந்து போனவருக்கு என்ன சொல்லி வாழ்த்துவாங்க யோசிக்க வேணாமா என்ன கொடுமை சார் இது

பிறந்த நாள் கொண்டாடுவது வாழ்த்து சொல்வற்கு மட்டுமல்ல, அது சாதாரண மனிதர்களுக்குப் பொருந்தும்.

ஆனால் மிகச் சிறந்த மனிதர்கள், குருமார்கள், இறையடியார்கள், தலைவர்களின் பிறந்தநாள் கொண்டாட்டம் அவர்களின் சிறப்பு, நாட்டுக்கு செய்த தொண்டு,கொள்கைகளை மக்களுக்கு நினைவுபடுத்தவே கொண்டாடப்படுகிறது. இதன் அடிப்படையிலே காந்தி ஜெயந்தி மற்றும் பல மதக் கொண்டாட்டங்கள் கொண்டாடப்படுகிறது.

இன்றைக்கு நாம் படிக்கும் பல அரிய தமிழ் நூல்களை உலகுக்கு அறிமுகம் செய்தவர் இந்த மாபெரும் மனிதர். தமிழ் எழுதப் படிக்க தெரிந்தவர் அனைவரும் அரிய வேண்டிய சரித்தம் தான் உ. வே.சா...

விளக்கமான பதிலுக்கு நன்றி ஐயா புன்னகை விருப்ப பொத்தனை பாவித்தேன் ஐயா அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Tue Feb 19, 2013 11:42 am

krishnaamma wrote:
சதாசிவம் wrote:
ஜாஹீதாபானு wrote:உயிரோடு இருப்பவருக்குத் தான் எல்லா நலமும் கிடைக்க வாழ்த்து சொல்வோம் இறந்து போனவருக்கு என்ன சொல்லி வாழ்த்துவாங்க யோசிக்க வேணாமா என்ன கொடுமை சார் இது

பிறந்த நாள் கொண்டாடுவது வாழ்த்து சொல்வற்கு மட்டுமல்ல, அது சாதாரண மனிதர்களுக்குப் பொருந்தும்.

ஆனால் மிகச் சிறந்த மனிதர்கள், குருமார்கள், இறையடியார்கள், தலைவர்களின் பிறந்தநாள் கொண்டாட்டம் அவர்களின் சிறப்பு, நாட்டுக்கு செய்த தொண்டு,கொள்கைகளை மக்களுக்கு நினைவுபடுத்தவே கொண்டாடப்படுகிறது. இதன் அடிப்படையிலே காந்தி ஜெயந்தி மற்றும் பல மதக் கொண்டாட்டங்கள் கொண்டாடப்படுகிறது.

இன்றைக்கு நாம் படிக்கும் பல அரிய தமிழ் நூல்களை உலகுக்கு அறிமுகம் செய்தவர் இந்த மாபெரும் மனிதர். தமிழ் எழுதப் படிக்க தெரிந்தவர் அனைவரும் அரிய வேண்டிய சரித்தம் தான் உ. வே.சா...

விளக்கமான பதிலுக்கு நன்றி ஐயா புன்னகை விருப்ப பொத்தனை பாவித்தேன் ஐயா அன்பு மலர்
உண்மைதான் பானு, நான் சிறுவயதாக இருந்தபோது பொதிகை தொலைக்கட்சியில் இவரின் வரலாறு நாடகமாக ஓடியது எங்கெங்கோ சென்று எவரெவரிடமோ கெஞ்சி அந்த ஓலைச சுவடுகளை ஒன்று சேர்த்த பெருமை இவரைசேரும்.ஒருமுறை தாகத்திற்காக நீரின்றி,ஏதோ இலையை பிழிந்து நாவினில் ஈரப்படுத்திக்கொண்டு மேலும் நடப்பார் (அந்த காலத்தில் எங்குமே நடைபயனம்தானே) நம் காசை வாங்கிகொண்டு நம்மைவைத்து பொருளீட்டிக்கொண்டு சமுதாயத்தைப் பற்றி பண்பாடைப் பற்றி கவலைப் படாமல் எங்கோ இருக்கும் (சாதாரண) .....டிகர்களுக்கு பிறந்தநாள் கொண்டாடுவதற்குப் பதில் இவரைப்பற்றி இன்னும் இரண்டு பதிவுகளிட்டால் இவரின் கைம்மாறு எதிர்பாரா உழைப்பு வரும் குழந்தைகளுக்கு வழிகாட்டியாக அமையும்



அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Tue Feb 19, 2013 11:43 am

சதாசிவம் wrote:
ஜாஹீதாபானு wrote:உயிரோடு இருப்பவருக்குத் தான் எல்லா நலமும் கிடைக்க வாழ்த்து சொல்வோம் இறந்து போனவருக்கு என்ன சொல்லி வாழ்த்துவாங்க யோசிக்க வேணாமா என்ன கொடுமை சார் இது

பிறந்த நாள் கொண்டாடுவது வாழ்த்து சொல்வற்கு மட்டுமல்ல, அது சாதாரண மனிதர்களுக்குப் பொருந்தும்.

ஆனால் மிகச் சிறந்த மனிதர்கள், குருமார்கள், இறையடியார்கள், தலைவர்களின் பிறந்தநாள் கொண்டாட்டம் அவர்களின் சிறப்பு, நாட்டுக்கு செய்த தொண்டு,கொள்கைகளை மக்களுக்கு நினைவுபடுத்தவே கொண்டாடப்படுகிறது. இதன் அடிப்படையிலே காந்தி ஜெயந்தி மற்றும் பல மதக் கொண்டாட்டங்கள் கொண்டாடப்படுகிறது.

இன்றைக்கு நாம் படிக்கும் பல அரிய தமிழ் நூல்களை உலகுக்கு அறிமுகம் செய்தவர் இந்த மாபெரும் மனிதர். தமிழ் எழுதப் படிக்க தெரிந்தவர் அனைவரும் அரிய வேண்டிய சரித்தம் தான் உ. வே.சா...
உண்மைதான் பானு, நான் சிறுவயதாக இருந்தபோது பொதிகை தொலைக்கட்சியில் இவரின் வரலாறு நாடகமாக ஓடியது எங்கெங்கோ சென்று எவரெவரிடமோ கெஞ்சி அந்த ஓலைச சுவடுகளை ஒன்று சேர்த்த பெருமை இவரைசேரும்.ஒருமுறை தாகத்திற்காக நீரின்றி,ஏதோ இலையை பிழிந்து நாவினில் ஈரப்படுத்திக்கொண்டு மேலும் நடப்பார் (அந்த காலத்தில் எங்குமே நடைபயனம்தானே) நம் காசை வாங்கிகொண்டு நம்மைவைத்து பொருளீட்டிக்கொண்டு சமுதாயத்தைப் பற்றி பண்பாடைப் பற்றி கவலைப் படாமல் எங்கோ இருக்கும் (சாதாரண) .....டிகர்களுக்கு பிறந்தநாள் கொண்டாடுவதற்குப் பதில் இவரைப்பற்றி இன்னும் இரண்டு பதிவுகளிட்டால் இவரின் கைம்மாறு எதிர்பாராத இவரின் உழைப்பு வரும் குழந்தைகளுக்கு வழிகாட்டியாக அமையும்



அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Feb 19, 2013 11:46 am

நீங்கள் சொல்வது ரொம்ப சரி நண்பரே புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Feb 19, 2013 11:49 am

தாத்தாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011
https://tamizsangam.com/

Postநாகசுந்தரம் Tue Feb 19, 2013 12:54 pm

தமிழ் தாத்தாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் !

(அலுவலக வேலை பளு காரணமாக) நீண்ட நாட்களுக்கு பிறகு ஈகரையில் இணைவதில் மகிழ்ச்சி.

http://www.eegarai.net/t84389-topic




Uploaded with ImageShack.us
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Feb 19, 2013 2:36 pm

Happy B'day Grandpa...... பிறந்த நாள்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Feb 19, 2013 2:39 pm

தமிழை போற்றிய இவரின் பிறந்த தினத்தையும் போற்றுவோமாக ....

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Feb 19, 2013 2:52 pm

வாழ்த்த வயதில்லை என்றாலும் இவரை போற்றுவோம்.! சூப்பருங்க

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Feb 19, 2013 2:57 pm

நல்ல பகிர்வும்மா - மறந்துதான் விட்டோம் இவரைப்போன்ற பலரை.




Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக