புதிய பதிவுகள்
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) Poll_c10இன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) Poll_m10இன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) Poll_c10 
63 Posts - 57%
heezulia
இன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) Poll_c10இன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) Poll_m10இன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) Poll_c10 
31 Posts - 28%
mohamed nizamudeen
இன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) Poll_c10இன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) Poll_m10இன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
இன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) Poll_c10இன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) Poll_m10இன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
இன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) Poll_c10இன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) Poll_m10இன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
இன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) Poll_c10இன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) Poll_m10இன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
இன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) Poll_c10இன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) Poll_m10இன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
இன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) Poll_c10இன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) Poll_m10இன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) Poll_c10 
1 Post - 1%
kavithasankar
இன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) Poll_c10இன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) Poll_m10இன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
இன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) Poll_c10இன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) Poll_m10இன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) Poll_c10இன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) Poll_m10இன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) Poll_c10 
58 Posts - 56%
heezulia
இன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) Poll_c10இன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) Poll_m10இன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) Poll_c10 
29 Posts - 28%
mohamed nizamudeen
இன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) Poll_c10இன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) Poll_m10இன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
இன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) Poll_c10இன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) Poll_m10இன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
இன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) Poll_c10இன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) Poll_m10இன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
இன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) Poll_c10இன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) Poll_m10இன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
இன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) Poll_c10இன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) Poll_m10இன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
இன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) Poll_c10இன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) Poll_m10இன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) Poll_c10 
1 Post - 1%
kavithasankar
இன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) Poll_c10இன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) Poll_m10இன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
இன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) Poll_c10இன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) Poll_m10இன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :)


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Feb 19, 2013 8:48 am

இன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) Uvesa1

தமிழ் மொழியின் பழம்பெருமையைப் பலர் அறியாமல் வாழ்ந்து வந்த காலத்தில், அதாவது 19-ஆம் நூற்றாண்டின் நடுவில், தமிழுக்கு புத்துயிர் ஊட்ட, பலர் தோன்றினார்கள். அவர்களில் பெருமைக்குரியவராகத் திகழ்பவர்தான் தமிழ்த் தாத்தா என்று அழைக்கப்படும் பேராசிரியர் உ.வே. சாமிநாதன் என்கிற உ.வே.சா.!

1855-ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள் 19-ஆம் நாள் நாகை மாவட்டம் சூரியமூலை என்ற ஊரில் வேங்கடசுப்பையா- சரஸ்வதி தம்பதியருக்கு மகனாகப் பிறந்த இவர், தமிழுக்கு ஆற்றிய அரும்பணியும், அதன்பொருட்டு அவர் அடைந்த இன்னல்களும், தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்ட அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய அரிய வரலாறு!

இன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) U
அக்காலத்தில் நூல்கள் அனைத்தும் ஏட்டுச் சுவடிகளில் (பனை ஓலையில்) எழுதப்பட்டிருந்தன. இந்நிலையில் இவர், இதுபோன்ற ஏட்டுச்சுவடிகளை ஆராய்ந்து பின்பு நூல் வடிவிலே பதிப்பிக்கும் பொருட்டு திருவாவடுதுறை, திருப்பனந்தாள், தருமபுரம் போன்ற தமிழ் வளர்த்து வரும் ஆதீனங்களில் சுவடிகளைத் தேடி அலைந்தார். அங்கு அருமையான சுவடிகள் பல கரையான்கள் அரிக்கப்பட்ட நிலையில் இருக்கக் கண்டு மனம் புண்பட்டார்.

அப்போது ஆங்கிலேயர் ஆட்சி நம் நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அந்நாளில் பழந்தமிழ் சுவடிகளைக் கற்பவரும் இல்லை, அவற்றை பாதுகாக்க நினைப்பவரும் இல்லை என்ற நிலை நாட்டில் நிலவியது.

இந்நிலையிலும் இவரது தமிழ் ஆர்வத்தைக் கண்டு வியந்த தருமபுரம் ஆதீனத்தின் தலைவராக இருந்த ஸ்ரீ மாணிக்கவாசகர் தேசிகர் ஆதீனத்தில் இருந்த 50-க்கும் மேற்பட்ட சுவடிகளை உ.வே. சாமிநாதருக்கு கொடுத்து உதவினார்.

அந்த ஏட்டுச் சுவடிகளை நூலாக வெளியிட, இவருக்கு வேண்டிய உதவிகளை செய்ய கும்பகோணத்தில் முன் சீப்பாக இருந்த ராமசாமி என்பவர் முன்வந்தார். பின்னர் ராமசாமியின் உதவியால் உ.வே.சா. முதன் முதலில் பதிப்பித்த நூல் "சீவகசிந்தாமணி'. அடுத்து சங்க இலக்கியங்களுள் ஒன்றான "பத்துப்பாட்டு' என்ற நூலை உ.வே.சா. அச்சிட்டு வெளியிட்டார். அதன் பிறகு ஐம்பெருங்காப்பியங்களில் "சிலப்பதிகாரம்', "மணிமேகலை' போன்ற நூல்களைப் பதிப்பித்து வெளியிட்டார்.

அடுத்து "குறுந்தொகை' என்ற இலக்கியத்திற்கு உரை எழுதி வெளியிட்டார். இதைத் தொடர்ந்து எண்ணற்ற நூல்களை வெளியிட்டு தமிழுக்கு அரும்பணியாற்றினார். இவர் பதிப்பித்த நூல்களை நான்கு வகையாகப் பிரிக்கலாம். "சங்க நூல்கள்', "பிற்கால நூல்கள்', "இலக்கண நூல்கள்', "திருவிளையாடற் புராணம்' போன்ற காவிய நூல்களாகும். ஆகமொத்தம் ஏட்டுச் சுவடிகளைப் பதிப்பித்து நூலாக வெளியிட உ.வே.சா. பட்ட இன்னல்கள் கணக்கில் அடங்காதவை.

இன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) Uvesa2

இவர் தொடக்கக் கல்வியை திண்ணைப் பள்ளிக்கூடத்தில் பயின்றார். பின்னர் தனது 17 வயதில் திருவாவடுதுறை ஆதீனத்தில் திவானாகப் பணியாற்றிய மீனாட்சி சுந்தரத்திடம் ஆறு ஆண்டுகள் தமிழ் கற்றார். பின்னர் கும்பகோணம் கல்லூரியில் 23 ஆண்டுகளும், சென்னை மாநிலக் கல்லூரியில் 16 ஆண்டுகளும் பேராசிரியராகப் பணியாற்றினார்.

இவர் மாநிலக் கல்லூரியில் பணிபுரிந்த போது, சென்னை திருவல்லிக்கேணி திருவேட்டீஸ்வரன் பேட்டைக்கு நிரந்தரமாகக் குடி பெயர்ந்தார். 1906-ஆம் ஆண்டு சென்னை அரசாங்கம் இவரது தமிழ்த் தொண்டை பாராட்டி "மகா மகோ பாத்யாயர்' என்ற பட்டத்தை வழங்கியது. 1932-ஆம் ஆண்டு சென்னை பல்கலைக்கழகம் இவருக்கு "தமிழ் இலக்கிய அறிஞர்' என்ற விருதை வழங்கிக் கௌரவித்தது.

1937-ஆம் ஆண்டு சென்னையில் மகாத்மா காந்தி தலைமையில் நடைபெற்ற இலக்கிய மாநாட்டில் வரவேற்புக் குழுத் தலைவராக இருந்து உ.வே.சா. உரை நிகழ்த்தினார். இந்த உரையை கேட்ட மகாத்மா, "இந்த பெரியவரின் அடிநிழலில் இருந்தவண்ணம் நான் தமிழ் கற்க வேண்டுமென்ற ஆர்வமிகுதிதான் என்னிடம் எழுகிறது' என்றார். இம் மாநாட்டின் போது அனைவராலும் "தமிழ்த் தாத்தா' என்று அழைக்கப்பட்ட உ.வே. சாமிநாதன் காந்தியடிகளைவிட பதினைந்து வயது மூத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் 1940-ஆம் ஆண்டு "என் சரித்திரம்' என்ற நூலை எழுதத் தொடங்கினார். இந்நூலில் தமிழ் வளர்ச்சி, தமிழ் நாட்டின் வரலாறு, அவர் காலத்தில் வாழ்ந்த தமிழ்ப் புலவர்கள், புரவலர்கள், ஆதீனத் தலைவர்கள் ஆகியோரின் வரலாற்றுக் குறிப்புகள் அடங்கியிருந்தன. இந்நூல் முழுமையடைவதற்கு முன்னரே 1942-ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 28-ஆம் நாள் இரு நூற்றாண்டைக் கண்ட பெருமிதத்தோடு உ.வே.சா. இவ்வுலகை விட்டு மறைந்த போதிலும், காலமெல்லாம் வாழும் தமிழ்மொழிபோல் தமிழ்த் தாத்தாவாக என்றென்றும் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

நன்றி : -இராம. அய்யப்பன் - நக்கீரன்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Feb 19, 2013 8:51 am

இன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) 17-u.v.swaminatha-aiyar-300

மதுரை: தமிழ் தாத்தா டாக்டர் உ.வே.சா.வின் 158வது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட அதிமுக அரசு திட்டமிட்டுள்ளது.

தமிழ் தாத்தா டாக்டர் உ.வே.சாமிநாத ஐயரின் 158வது பிறந்த நாள் வரும் 19ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் உள்ள உ.வே.சா.வின் திருவுருவச் சிலைக்குக் காலை 9 மணியளவில் தமிழ்நாடு அரசின் சார்பில் மலர் தூவி மரியாதை செய்யும் நிகழ்ச்சி நடைபெறுகின்றது.

இந்நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர்களும், உள்ளாட்சிப் பிரதிநிதிகளும், தமிழறிஞர்களும், அரசு அலுவலர்களும், பொதுமக்களும் கலந்து கொள்கின்றனர்.

பல அரிய தமிழ்ச் சுவடிகளைத் திரட்டி, அவற்றை தொகுத்து தமிழ் உலகிற்குத் தந்தவர் டாக்டர் உ.வே.சாமிநாத ஐயர். பத்துப்பாட்டு, எட்டுத் தொகை போன்ற பல சங்க நூல்களை ஓலைச் சுவடிகளில் இருந்து அச்சு வடிவில் கொண்டு வந்த அரும்பணியில் அவர் ஈடுபட்டார். அவரது உழைப்பால் பல அரிய தமிழ்ச் சுவடிகள் கரையானிடம் இருந்து தப்பின.

திமுக ஆட்சியில் மட்டுமே தமிழ் அறிஞர்களுக்கு முக்கியத்துவம் அளித்து விழா எடுக்கப்படும் என்ற நிலை மாற்றி அதிமுக ஆட்சியிலும் தமிழ் வளர பாடுபட்டவர்களை சிறப்பு செய்வோம் என்று தமிழக அரசு முயற்சி எடுத்து வருகின்றது.

நன்றி : ஒன் இந்தியா



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Feb 19, 2013 8:56 am

இறந்து போனவருக்கு பிறந்தநாள் கொண்டாடலாமா என்ன?



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Feb 19, 2013 9:09 am

ஜாஹீதாபானு wrote:இறந்து போனவருக்கு பிறந்தநாள் கொண்டாடலாமா என்ன?

இந்த வாரம் பூராவுமே கொண்டாடரங்க பானு , அதுவும் அரசே கொண்டாடுகிறது புன்னகை வேண்டுமானால் தலைப்பை மாற்றட்டுமா ? சொல்லுங்கோ புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Feb 19, 2013 9:11 am

krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:இறந்து போனவருக்கு பிறந்தநாள் கொண்டாடலாமா என்ன?

இந்த வாரம் பூராவுமே கொண்டாடரங்க பானு , அதுவும் அரசே கொண்டாடுகிறது புன்னகை வேண்டுமானால் தலைப்பை மாற்றட்டுமா ? சொல்லுங்கோ புன்னகை

நான் தலைப்புக்கு சொல்லலாமா...

பிறந்தநாள் கொண்டாடுபவர்களை சொல்கிறேன்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Feb 19, 2013 9:13 am

மாற்றி விட்டேன் பானு, இது ஓகே வா? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Feb 19, 2013 9:13 am

உயிரோடு இருப்பவருக்குத் தான் எல்லா நலமும் கிடைக்க வாழ்த்து சொல்வோம் இறந்து போனவருக்கு என்ன சொல்லி வாழ்த்துவாங்க யோசிக்க வேணாமா என்ன கொடுமை சார் இது



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Tue Feb 19, 2013 10:43 am

ஜாஹீதாபானு wrote:உயிரோடு இருப்பவருக்குத் தான் எல்லா நலமும் கிடைக்க வாழ்த்து சொல்வோம் இறந்து போனவருக்கு என்ன சொல்லி வாழ்த்துவாங்க யோசிக்க வேணாமா என்ன கொடுமை சார் இது

பிறந்த நாள் கொண்டாடுவது வாழ்த்து சொல்வற்கு மட்டுமல்ல, அது சாதாரண மனிதர்களுக்குப் பொருந்தும்.

ஆனால் மிகச் சிறந்த மனிதர்கள், குருமார்கள், இறையடியார்கள், தலைவர்களின் பிறந்தநாள் கொண்டாட்டம் அவர்களின் சிறப்பு, நாட்டுக்கு செய்த தொண்டு,கொள்கைகளை மக்களுக்கு நினைவுபடுத்தவே கொண்டாடப்படுகிறது. இதன் அடிப்படையிலே காந்தி ஜெயந்தி மற்றும் பல மதக் கொண்டாட்டங்கள் கொண்டாடப்படுகிறது.

இன்றைக்கு நாம் படிக்கும் பல அரிய தமிழ் நூல்களை உலகுக்கு அறிமுகம் செய்தவர் இந்த மாபெரும் மனிதர். தமிழ் எழுதப் படிக்க தெரிந்தவர் அனைவரும் அரிய வேண்டிய சரித்தம் தான் உ. வே.சா...

சதாசிவம்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சதாசிவம்



சதாசிவம்
இன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Feb 19, 2013 10:53 am

ஜாஹீதாபானு wrote:
krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:இறந்து போனவருக்கு பிறந்தநாள் கொண்டாடலாமா என்ன?

இந்த வாரம் பூராவுமே கொண்டாடரங்க பானு , அதுவும் அரசே கொண்டாடுகிறது புன்னகை வேண்டுமானால் தலைப்பை மாற்றட்டுமா ? சொல்லுங்கோ புன்னகை

நான் தலைப்புக்கு சொல்லலாமா...

பிறந்தநாள் கொண்டாடுபவர்களை சொல்கிறேன்

இல்லை பானு, வாழ்த்து சொல்ல இல்லை, வணங்குவதற்காக கொண்டாதுகிறோம். சதாசிவம் ஐயா சொன்னது போல இந்த நல்ல நாளிலாவது அவர் செய்துவிட்டு போன நல்ல காரியங்களை நினைக்க வே இந்த கொண்டாட்டங்கள் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Feb 19, 2013 10:56 am

சதாசிவம் wrote:
ஜாஹீதாபானு wrote:உயிரோடு இருப்பவருக்குத் தான் எல்லா நலமும் கிடைக்க வாழ்த்து சொல்வோம் இறந்து போனவருக்கு என்ன சொல்லி வாழ்த்துவாங்க யோசிக்க வேணாமா என்ன கொடுமை சார் இது

பிறந்த நாள் கொண்டாடுவது வாழ்த்து சொல்வற்கு மட்டுமல்ல, அது சாதாரண மனிதர்களுக்குப் பொருந்தும்.

ஆனால் மிகச் சிறந்த மனிதர்கள், குருமார்கள், இறையடியார்கள், தலைவர்களின் பிறந்தநாள் கொண்டாட்டம் அவர்களின் சிறப்பு, நாட்டுக்கு செய்த தொண்டு,கொள்கைகளை மக்களுக்கு நினைவுபடுத்தவே கொண்டாடப்படுகிறது. இதன் அடிப்படையிலே காந்தி ஜெயந்தி மற்றும் பல மதக் கொண்டாட்டங்கள் கொண்டாடப்படுகிறது.

இன்றைக்கு நாம் படிக்கும் பல அரிய தமிழ் நூல்களை உலகுக்கு அறிமுகம் செய்தவர் இந்த மாபெரும் மனிதர். தமிழ் எழுதப் படிக்க தெரிந்தவர் அனைவரும் அரிய வேண்டிய சரித்தம் தான் உ. வே.சா...

எனக்கு இது ரொம்ப நாள் புரியாமலே இருந்தது விளக்கத்திற்கு நன்றி அண்ணா



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக