புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஒரே சன்னதியில் சிவன் மற்றும் விஷ்ணு  Poll_c10ஒரே சன்னதியில் சிவன் மற்றும் விஷ்ணு  Poll_m10ஒரே சன்னதியில் சிவன் மற்றும் விஷ்ணு  Poll_c10 
85 Posts - 42%
ayyasamy ram
ஒரே சன்னதியில் சிவன் மற்றும் விஷ்ணு  Poll_c10ஒரே சன்னதியில் சிவன் மற்றும் விஷ்ணு  Poll_m10ஒரே சன்னதியில் சிவன் மற்றும் விஷ்ணு  Poll_c10 
75 Posts - 37%
i6appar
ஒரே சன்னதியில் சிவன் மற்றும் விஷ்ணு  Poll_c10ஒரே சன்னதியில் சிவன் மற்றும் விஷ்ணு  Poll_m10ஒரே சன்னதியில் சிவன் மற்றும் விஷ்ணு  Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
ஒரே சன்னதியில் சிவன் மற்றும் விஷ்ணு  Poll_c10ஒரே சன்னதியில் சிவன் மற்றும் விஷ்ணு  Poll_m10ஒரே சன்னதியில் சிவன் மற்றும் விஷ்ணு  Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
ஒரே சன்னதியில் சிவன் மற்றும் விஷ்ணு  Poll_c10ஒரே சன்னதியில் சிவன் மற்றும் விஷ்ணு  Poll_m10ஒரே சன்னதியில் சிவன் மற்றும் விஷ்ணு  Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
ஒரே சன்னதியில் சிவன் மற்றும் விஷ்ணு  Poll_c10ஒரே சன்னதியில் சிவன் மற்றும் விஷ்ணு  Poll_m10ஒரே சன்னதியில் சிவன் மற்றும் விஷ்ணு  Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
ஒரே சன்னதியில் சிவன் மற்றும் விஷ்ணு  Poll_c10ஒரே சன்னதியில் சிவன் மற்றும் விஷ்ணு  Poll_m10ஒரே சன்னதியில் சிவன் மற்றும் விஷ்ணு  Poll_c10 
4 Posts - 2%
Guna.D
ஒரே சன்னதியில் சிவன் மற்றும் விஷ்ணு  Poll_c10ஒரே சன்னதியில் சிவன் மற்றும் விஷ்ணு  Poll_m10ஒரே சன்னதியில் சிவன் மற்றும் விஷ்ணு  Poll_c10 
3 Posts - 1%
prajai
ஒரே சன்னதியில் சிவன் மற்றும் விஷ்ணு  Poll_c10ஒரே சன்னதியில் சிவன் மற்றும் விஷ்ணு  Poll_m10ஒரே சன்னதியில் சிவன் மற்றும் விஷ்ணு  Poll_c10 
1 Post - 0%
ஜாஹீதாபானு
ஒரே சன்னதியில் சிவன் மற்றும் விஷ்ணு  Poll_c10ஒரே சன்னதியில் சிவன் மற்றும் விஷ்ணு  Poll_m10ஒரே சன்னதியில் சிவன் மற்றும் விஷ்ணு  Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒரே சன்னதியில் சிவன் மற்றும் விஷ்ணு  Poll_c10ஒரே சன்னதியில் சிவன் மற்றும் விஷ்ணு  Poll_m10ஒரே சன்னதியில் சிவன் மற்றும் விஷ்ணு  Poll_c10 
85 Posts - 42%
ayyasamy ram
ஒரே சன்னதியில் சிவன் மற்றும் விஷ்ணு  Poll_c10ஒரே சன்னதியில் சிவன் மற்றும் விஷ்ணு  Poll_m10ஒரே சன்னதியில் சிவன் மற்றும் விஷ்ணு  Poll_c10 
75 Posts - 37%
i6appar
ஒரே சன்னதியில் சிவன் மற்றும் விஷ்ணு  Poll_c10ஒரே சன்னதியில் சிவன் மற்றும் விஷ்ணு  Poll_m10ஒரே சன்னதியில் சிவன் மற்றும் விஷ்ணு  Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
ஒரே சன்னதியில் சிவன் மற்றும் விஷ்ணு  Poll_c10ஒரே சன்னதியில் சிவன் மற்றும் விஷ்ணு  Poll_m10ஒரே சன்னதியில் சிவன் மற்றும் விஷ்ணு  Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
ஒரே சன்னதியில் சிவன் மற்றும் விஷ்ணு  Poll_c10ஒரே சன்னதியில் சிவன் மற்றும் விஷ்ணு  Poll_m10ஒரே சன்னதியில் சிவன் மற்றும் விஷ்ணு  Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
ஒரே சன்னதியில் சிவன் மற்றும் விஷ்ணு  Poll_c10ஒரே சன்னதியில் சிவன் மற்றும் விஷ்ணு  Poll_m10ஒரே சன்னதியில் சிவன் மற்றும் விஷ்ணு  Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
ஒரே சன்னதியில் சிவன் மற்றும் விஷ்ணு  Poll_c10ஒரே சன்னதியில் சிவன் மற்றும் விஷ்ணு  Poll_m10ஒரே சன்னதியில் சிவன் மற்றும் விஷ்ணு  Poll_c10 
4 Posts - 2%
Guna.D
ஒரே சன்னதியில் சிவன் மற்றும் விஷ்ணு  Poll_c10ஒரே சன்னதியில் சிவன் மற்றும் விஷ்ணு  Poll_m10ஒரே சன்னதியில் சிவன் மற்றும் விஷ்ணு  Poll_c10 
3 Posts - 1%
prajai
ஒரே சன்னதியில் சிவன் மற்றும் விஷ்ணு  Poll_c10ஒரே சன்னதியில் சிவன் மற்றும் விஷ்ணு  Poll_m10ஒரே சன்னதியில் சிவன் மற்றும் விஷ்ணு  Poll_c10 
1 Post - 0%
ஜாஹீதாபானு
ஒரே சன்னதியில் சிவன் மற்றும் விஷ்ணு  Poll_c10ஒரே சன்னதியில் சிவன் மற்றும் விஷ்ணு  Poll_m10ஒரே சன்னதியில் சிவன் மற்றும் விஷ்ணு  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரே சன்னதியில் சிவன் மற்றும் விஷ்ணு


   
   
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Tue Feb 19, 2013 11:18 am

வேலப்பர் கருவறையில் சிவன், விஷ்ணு, விநாயகர் காட்சி தருவது சிறப்பு. முருகன் குடிகொண்டதால் "நெடுவேள்குன்றம்" என்றழைக்கப்படும் இம்மலையில் அனைத்து தெய்வங்களும் வசிக்கின்றனர் என்பது ஐதீகமாதலால் அனைவருக்கும் தனிசிலைகள் உள்ளன.
அமாவாசை தலம்: ஆடி, தை மற்றும் புரட்டாசி மகாளய அமாவாசை நாட்களில் பக்தர்கள் அருவியில் தீர்த்தமாடி, முன்னோருக்கு தர்ப்பணம் செய்கிறார்கள். ஆடி அமாவாசையன்று சுவாமிக்கு விசேஷ பூஜை நடக்கும். குழந்தை இல்லாத பக்தர் ஒருவருக்கு, சுருளி வேலப்பரே மகன் ஸ்தானத்தில் இருந்து இறுதிச்சடங்குகள் செய்து வைத்தார். எனவே, ஆண் வாரிசு இல்லாதவர்களும், இறுதிக்காலத்தில் ஆறுதல் தேடுபவர்களும் இவரை தங்கள் மகனாக ஏற்று வழிபடுகிறார்கள். இங்கு பூதநாராயணப்பெருமாள் கோயிலும் இருக்கிறது. பெருமாள் சன்னதிக்குள் சிவலிங்கம் இருப்பது சிறப்பு. இதனால் இங்கு விபூதி, குங்குமமும் தருகிறார்கள், சடாரி ஆசிர்வாதமும் செய்கிறார்கள். உச்சிக்கால பூஜையின்போது துளசி தீர்த்தம் தருகின்றனர். இக்கோயிலில் பெருமாளுக்கு பரிவார மூர்த்தியாக நரசிம்மரும், சிவனுக்கு தெட்சிணாமூர்த்தியும் இருக்கின்றனர். இவர், இடது கையில் சின்முத்திரையுடன் காட்சியளிக்கிறார்.

தலபெருமை:


சிவனின் திருமணத்தின் போது, அனைவரும் இமயமலைக்குச் சென்று விட வடக்கு உயர்ந்து தெற்கு தாழ்ந்தது. இதனால் உலகு சமநிலையை இழக்க சிவன், தென்பொதிகை எனும் இம்மலைக்கு அகத்தியரை அனுப்பி உலகை சமப்படுத்தினார். பின் இங்குள்ள குகையில் அகத்தியருக்கு மணக்கோலத்தில் சிவன் காட்சியளித்தார். இதனால்தான் இக்குகை கைலாசகுகை எனப்படுகிறது.


குகைச்சிறப்பு: இங்கு விபூதிக்குகை, சர்ப்பகுகை, பாட்டையா குகை, கிருஷ்ணன் குகை, கன்னிமார் குகை என பல குகைகள் தனித்தனி தீர்த்தங்களுடன் உள்ளன. விபூதிக்குகையில் உள்ள ஈர மணல் காய்ந்த பின் விபூதியாக மாறுவது, இங்குள்ள மரம் ஒன்று தொடர்ந்து நீர் விழுந்ததில் பாறையாக காட்சியளிப்பது, 48 நாட்கள் இந்நீரில் கிடக்கும் இலை, தழைகள் பாறை போல மாறுவது, பாறை மீது நீர் விழுவதால் ஏற்படும் பாசம் வழுக்குத்தன்மையின்றி இருப்பது வியப்பிற்குரியது.


ஓம்கார' வடிவில் உள்ள இம்மலையில் கன்னிமார்கள் நடனமாடிய ரேகைகளுடனான பாறை உள்ளது. இதில் தவம் செய்திட பாவங்கள் விலகி முக்தி கிடைக்கும் என்பது நம்பிக்கை.


குன்றுதோறாடல் கோயில்: திருமுருகாற்றுப்படையில் மலைகள் அனைத்தும் முருகனுக்கே சொந்தம் எனக்குறிப்பிடும் நக்கீரர், மலைக்கோயில்களை "குன்றுதோறாடல்' என்கிறார். இத்தலமும் குன்றுதோறாடல் என்றே அழைக்கப்படுகிறது. சுருளி வேலப்பர், மலையில் இயற்கையாகத் தோன்றிய குடவரை சன்னதியில் காட்சி தருகிறார். அருகில் விநாயகர், மகாலிங்கம், சந்தான கிருஷ்ணர், வீரபாகு, ராமபிரான், லட்சுமணன் உள்ளனர். இம்மலைப்பகுதியில் சித்தர்கள் வாழ்வதாகச் சொல்கிறார்கள்.


குகைக்குள் சிவதரிசனம்: இங்குள்ள ஒரு குகையில் கைலாசநாதர் (லிங்கம்) சன்னதியும், குகையின் மேலேயுள்ள குன்றில் முருகன் சன்னதியும் உள்ளன. இந்த குகையை "கைலாச புடவு' (கைலாச குகை) என்கிறார்கள். குகைக்குள் ஒவ்வொருவராக ஊர்ந்து சென்று வழிபட முடியும். குகையின் உள்பகுதியில் இருவர் மட்டும் அமர்ந்து பூஜை செய்யலாம். குகைக்குள் இருந்து தீர்த்தம் வந்து கொண்டிருக்கிறது. குகைக்குள் சென்று வருவதே யோகாசன பயிற்சி செய்வது போலாகும். கோயில் வளாகத்தில் விபூதிப்பாறை உள்ளது. தீர்த்தம் பட்டு இந்த பாறையின் துகள்கள் வெண்ணிறத்தில் இருக்கிறது. இந்த துகளையே பிரசாதமாக தருகிறார்கள்.




தல வரலாறு:


மகாவிஷ்ணுவின் மகளான வள்ளியை, மலையரசனான நம்பிராஜன் வளர்த்தார். அவளை முருகப்பெருமான் மணந்து கொண்டார். திருமண சீராக நம்பிராஜன், தனது ஆட்சிக்குட்பட்ட மலைப்பிரதேசங்களைக் கொடுத்தார். அதில் இதுவும் ஒன்று. இம்மலையில் முருகப்பெருமான் குடிகொண்டார். ஒருசமயம் சனி பகவான், தன் சஞ்சாரப்படி தேவர்களைப் பிடிக்க வேண்டியிருந்தது. தேவர்கள், தங்களைக் காத்தருளும்படி இங்குள்ள முருகனை தஞ்சமடைந்தனர். சுவாமி அவர்களுக்கு அடைக்கலம் தந்து காத்தருளினார். இத்தலத்தில் இனிய சுருதியுடன் அருவி கொட்டுவதால், "சுருதி' எனப்பட்ட தீர்த்தம், "சுருளி' என மருவியது. முருகனுக்கும் "சுருளி வேலப்பர்' என்ற பெயர் ஏற்பட்டது. ஆண்டிக்கோலத்தில் இருப்பதால் இவர், "சுருளியாண்டி' என்றும் அழைக்கப்படுகிறார்.


ராவணேஸ்வரன் தனது தவத்தால் அண்டசராசரங்கள் அனைத்தையும் ஆளும்படி வரம் பெற்று தேவர்களை கொடுமைப்படுத்தினான். அவனுக்கு முடிவு கட்ட எண்ணிய தேவர்கள், ரிஷிகள், சித்தர்கள் ஆகியோர் இங்குள்ள கைலாசநாதர் குகையில் மகாவிஷ்ணு தலைமையில் ஆலோசனை செய்தனர். அவர்களை அழிக்க ராவணேஸ்வரன் தனது அரக்கர் படையுடன் இங்கு வந்தான். தேவர்களைக்காக்க மகாவிஷ்ணு பூதசொரூபத்துடன் பஞ்சபூதங்களாக விண்ணுக்கும் மண்ணுக்குமாக நின்றார். அவரது கோலத்தை கண்டு பயந்த ராவணேஸ்வரன் தன் அரக்கர் படையுடன் திரும்பி ஓடினான். இவ்வாறு தேவர்கள், ரிஷிகள்,சித்தர்கள் தவம் புரிந்த கைலாசகுகையின் மேல் பகுதியில் சுருளிவேலப்பர் அருள் புரிகிறார்.




சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்: விபூதிக்குகையில் உள்ள ஈர மணல் காய்ந்த பின் விபூதியாக மாறுவது, இங்குள்ள மரம் ஒன்று தொடர்ந்து நீர் விழுந்ததில் பாறையாக காட்சியளிப்பது, 48 நாட்கள் இந்நீரில் கிடக்கும் இலை, தழைகள் பாறை போல மாறுவது, பாறை மீது நீர் விழுவதால் ஏற்படும் பாசம் வழுக்குத்தன்மையின்றி இருப்பது வியப்பிற்குரியது.




View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக