புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am
by heezulia Yesterday at 11:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஹிரோஷிமா அணுகுண்டை போல் 30 மடங்கு ஆற்றல் பெற்றிருந்தது ரஷ்யாவில் விழுந்த எரிகல் வெடிப்பு
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
ரஷ்ய வான்வெளியில் கடந்த வெள்ளியன்று வெடித்த எரிகல்லின் வெடிப்பு சக்தி, ஹிரோஷிமாவில் ந¤கழ்ந்த அணுகுண்டு வெடிப்பை போல 30 மடங்கு சக்தி வாய்ந்தது என்று நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ரஷ்யாவின் யூரல்ஸ் மாகாண வான்பகுதியில் 55 அடி பரப்பளவு, 10 ஆயிரம் டன் எடை கொண்ட எரிகல் விழுந்தது. மணிக்கு 6,43,734 கி.மீ. வேகத்தில் விழுந்த அந்த கல் 32.5 வினாடிகளில் பூமியில் இருந்து சுமார் 24 கி.மீ. மேலே வெடித்து சிதறியது. அந்த எரிகற்கள் செல்யாபின்ஸ்க் நகர் மீது விழுந்ததில் 1200 பேர் காயமடை ந்தனர். ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்தன.
இதுகுறித்து, நாசாவில் எரிகற்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டுவரும் விஞ்ஞானியான பில் கூக் கூறியதாவது: இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட எல்லா ஆயுதங்களையும் விடவும் இந்த எரிகல்லின் ஆற்றல் பெரியது. சூரியனின் வெளிச்சத்தை விட அதிக ஒளியுடன் எரிந்துகொண்டு வந்த இந்த எரிகல் 500 கிலோ டன் சக்தியை வெளிப்படுத்தியது. இது 1945ம் ஆண்டில் ஜப்பானின் ஹிரோஷிமா நகரம் மீது போடப்பட்ட அணுகுண்டைப் போல 30 மடங்கு சக்தியாகும். எரிகற்கள் வேகமாக விழுந்ததால் உயரமான கட்டிடங்களில் இருந்த கண்ணாடிகள் நொறுங்கி விழுந்தன, கதவுகள் உடைந்தன, சுவர்கள் இடிந்தன.
டிஏ14 என்ற பிரமாண்ட எரிகல் வெள்ளிக்கிழமை பூமிக்கு மிக அருகில் வந்தது. அந்த கல்தான் ரஷ்யாவில் விழுந்தது என சிலர் கருதுகின்றனர். அது தவறு டிஏ14 சென்ற சுற்றுப்பாதையும் ரஷ்யாவில் விழுந்த எரிகல் பாதையும் முற்றிலும் வெவ்வேறானது. 1908ம் ஆண்டு சைபீரியாவின் துங்குஸ்கா பகுதியில் ஒரு எரிகல் விழுந்தது. அதற்கு பிறகு பூமியைத் தாக்கிய மிகப்பெரிய எரிகல் இது என்று கூக் கூறினார்.
தினகரன்.
இதுகுறித்து, நாசாவில் எரிகற்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டுவரும் விஞ்ஞானியான பில் கூக் கூறியதாவது: இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட எல்லா ஆயுதங்களையும் விடவும் இந்த எரிகல்லின் ஆற்றல் பெரியது. சூரியனின் வெளிச்சத்தை விட அதிக ஒளியுடன் எரிந்துகொண்டு வந்த இந்த எரிகல் 500 கிலோ டன் சக்தியை வெளிப்படுத்தியது. இது 1945ம் ஆண்டில் ஜப்பானின் ஹிரோஷிமா நகரம் மீது போடப்பட்ட அணுகுண்டைப் போல 30 மடங்கு சக்தியாகும். எரிகற்கள் வேகமாக விழுந்ததால் உயரமான கட்டிடங்களில் இருந்த கண்ணாடிகள் நொறுங்கி விழுந்தன, கதவுகள் உடைந்தன, சுவர்கள் இடிந்தன.
டிஏ14 என்ற பிரமாண்ட எரிகல் வெள்ளிக்கிழமை பூமிக்கு மிக அருகில் வந்தது. அந்த கல்தான் ரஷ்யாவில் விழுந்தது என சிலர் கருதுகின்றனர். அது தவறு டிஏ14 சென்ற சுற்றுப்பாதையும் ரஷ்யாவில் விழுந்த எரிகல் பாதையும் முற்றிலும் வெவ்வேறானது. 1908ம் ஆண்டு சைபீரியாவின் துங்குஸ்கா பகுதியில் ஒரு எரிகல் விழுந்தது. அதற்கு பிறகு பூமியைத் தாக்கிய மிகப்பெரிய எரிகல் இது என்று கூக் கூறினார்.
தினகரன்.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
தீக்காயம் தானே - அணுக்கதிர் வீச்சு இல்லையே ஹிரோஷிமா நாகசாகி மாதிரி.
செயற்கை ஆயுதங்கள் தரும் அழிவை விட இது எவ்வளவோ பரவாயில்லை - அதை ஏன் நாசா சொல்லல?
செயற்கை ஆயுதங்கள் தரும் அழிவை விட இது எவ்வளவோ பரவாயில்லை - அதை ஏன் நாசா சொல்லல?
தம்பி இதையெல்லாம் எச்சரிக்கை செய்தாலும் தப்பிக்க முடியாது , மணிக்கு 640000 கிமீ வேகத்தில் ஒரு தூசு வந்து விழுந்தாலே அந்த area முழுக்க அழிந்துவிடும் அப்படியிருக்க 10 ஆயிரம் டன் கல் வந்து விழுந்தால் என்ன நடக்கும் என்று நினைத்து பார் , பூமியே ஒரு ஆட்டம் ஆடியிருக்கும்.ஹர்ஷித் wrote:டிசம்பர் 12-ஐ அப்படி விளம்பரம் செய்த மீடியா.இதன் ஏன் மறைக்கும் விதமாக செயல்பட்டது?ராஜா wrote: மனிதர்களை மீறிய சக்தி
ஒருவேளை எச்சரிக்கை தந்திருந்தால் ஆயிரக்கணக்கான மக்கள் காயங்களின்றி தப்பித்திருக்கக்கூடுமல்லவா.
"தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போச்சு" என்று சொல்வார்களே அது போல பூமித்தாயின் வளிமண்டலம் செய்த நலல் காரியம் இந்த விண்கல்லை பூமிக்கு மேல் 24 கிமீ உயரத்திலேயே சாம்பலாக்கிவிட்டது.
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜா
இயற்கை சீற்றத்தின் முன் தப்பிக்கமுடியாது என்பது திண்ணம் தான் அண்ணா ஆனால் நாம் ஏன் எச்சரிக்கப்படவில்லை என்பதே ஏன் கேள்வி.ஒருவேளை தெரிந்தே மறைக்கப்பட்டத இல்லை தெரியாததால் விடப்பட்டதா?தெரிந்தே மறைக்கப்பட்டதெ ன்றால் ஏன்?தெரியவில்லைஎன்றால் எப்படி?ராஜா wrote:தம்பி இதையெல்லாம் எச்சரிக்கை செய்தாலும் தப்பிக்க முடியாது , மணிக்கு 640000 கிமீ வேகத்தில் ஒரு தூசு வந்து விழுந்தாலே அந்த area முழுக்க அழிந்துவிடும் அப்படியிருக்க 10 ஆயிரம் டன் கல் வந்து விழுந்தால் என்ன நடக்கும் என்று நினைத்து பார் , பூமியே ஒரு ஆட்டம் ஆடியிருக்கும்.ஹர்ஷித் wrote:டிசம்பர் 12-ஐ அப்படி விளம்பரம் செய்த மீடியா.இதன் ஏன் மறைக்கும் விதமாக செயல்பட்டது?ராஜா wrote: மனிதர்களை மீறிய சக்தி
ஒருவேளை எச்சரிக்கை தந்திருந்தால் ஆயிரக்கணக்கான மக்கள் காயங்களின்றி தப்பித்திருக்கக்கூடுமல்லவா.
"தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போச்சு" என்று சொல்வார்களே அது போல பூமித்தாயின் வளிமண்டலம் செய்த நலல் காரியம் இந்த விண்கல்லை பூமிக்கு மேல் 24 கிமீ உயரத்திலேயே சாம்பலாக்கிவிட்டது.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
//இயற்கை சீற்றத்தின் முன் தப்பிக்கமுடியாது என்பது திண்ணம் தான் அண்ணா ஆனால் நாம் ஏன் எச்சரிக்கப்படவில்லை என்பதே ஏன் கேள்வி.ஒருவேளை தெரிந்தே மறைக்கப்பட்டத இல்லை தெரியாததால் விடப்பட்டதா?தெரிந்தே மறைக்கப்பட்டதெ ன்றால் ஏன்?தெரியவில்லைஎன்றால் எப்படி? //
சரியான கேள்விகள் .............ஆனால் யார் சரியான பதில் சொல்லப்போறா????????????
சரியான கேள்விகள் .............ஆனால் யார் சரியான பதில் சொல்லப்போறா????????????
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
தம்பி பழைய ஞாபகத்தில் அம்மாட்ட கேட்கற மாதிரி காலையில் பெட் காபி கல்யாணத்துக்கு அப்புறம் கேட்டு பட்ட அவஸ்தை மாதிரின்னு சொல்லுங்கராஜா wrote:தம்பி இதையெல்லாம் எச்சரிக்கை செய்தாலும் தப்பிக்க முடியாது , மணிக்கு 640000 கிமீ வேகத்தில் ஒரு தூசு வந்து விழுந்தாலே அந்த area முழுக்க அழிந்துவிடும் அப்படியிருக்க 10 ஆயிரம் டன் கல் வந்து விழுந்தால் என்ன நடக்கும் என்று நினைத்து பார் , பூமியே ஒரு ஆட்டம் ஆடியிருக்கும்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
யினியவன் wrote:தம்பி பழைய ஞாபகத்தில் அம்மாட்ட கேட்கற மாதிரி காலையில் பெட் காபி கல்யாணத்துக்கு அப்புறம் கேட்டு பட்ட அவஸ்தை மாதிரின்னு சொல்லுங்கராஜா wrote:தம்பி இதையெல்லாம் எச்சரிக்கை செய்தாலும் தப்பிக்க முடியாது , மணிக்கு 640000 கிமீ வேகத்தில் ஒரு தூசு வந்து விழுந்தாலே அந்த area முழுக்க அழிந்துவிடும் அப்படியிருக்க 10 ஆயிரம் டன் கல் வந்து விழுந்தால் என்ன நடக்கும் என்று நினைத்து பார் , பூமியே ஒரு ஆட்டம் ஆடியிருக்கும்.
ஹா... ஹா..ஹா..............
krishnaamma wrote://இயற்கை சீற்றத்தின் முன் தப்பிக்கமுடியாது என்பது திண்ணம் தான் அண்ணா ஆனால் நாம் ஏன் எச்சரிக்கப்படவில்லை என்பதே ஏன் கேள்வி.ஒருவேளை தெரிந்தே மறைக்கப்பட்டத இல்லை தெரியாததால் விடப்பட்டதா?தெரிந்தே மறைக்கப்பட்டதெ ன்றால் ஏன்?தெரியவில்லைஎன்றால் எப்படி? //
சரியான கேள்விகள் .............ஆனால் யார் சரியான பதில் சொல்லப்போறா????????????
இது போன்ற ஒரு விண்கல் பூமியை தாக்கினால் என்ன விளைவு ஏற்படும் என்று விஞ்ஞானிகளுக்கு நன்றாகவே தெரியும் , அப்படியிருக்க மக்களை என்ன சொல்லி எச்சரிப்பது எவ்வளவு மக்களை எச்சரிப்பது
30 அணுகுண்டுகள் ஒரே நேரத்தில் வெடித்தால் அதன் விளைவு என்னவாக இருக்குமென நாம் அனைவருக்கும் ஓரளவுக்கு தெரிந்திருக்கும் (தெரியாதவர்கள் Atom Bom Effect என்று google பண்ணி பாருங்கள்) அப்படியிருக்க மக்களை என்ன சொல்லி எச்சரிப்பது
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» ஹிரோஷிமாவை அழித்த அணுகுண்டை விட 1000 மடங்கு சக்தி வாய்ந்த ஹைட்ரஜன் குண்டு: நிபுணர்கள் தகவல்
» பூமியை தாக்க பாய்ந்து வரும் ராட்சத விண்கல்: கால்பந்து மைதானம் போல் 3 மடங்கு பெரியது
» மழைநீர் குழாயில் மழை போல் விழுந்த பணம்; கர்நாடக பொறியாளர் வீட்டில் கத்தை கத்தையாய் பறிமுதல்
» ஆல் போல் தழைத்து அறுகு போல் வேரூன்றி - உவமைத் தொடர் குறிக்கும் பொருள் என்ன?.
» நாளை பூமியை நெருங்கும் ராட்சத எரிகல்: செயற்கை கோள்களுக்கு ஆபத்தா?
» பூமியை தாக்க பாய்ந்து வரும் ராட்சத விண்கல்: கால்பந்து மைதானம் போல் 3 மடங்கு பெரியது
» மழைநீர் குழாயில் மழை போல் விழுந்த பணம்; கர்நாடக பொறியாளர் வீட்டில் கத்தை கத்தையாய் பறிமுதல்
» ஆல் போல் தழைத்து அறுகு போல் வேரூன்றி - உவமைத் தொடர் குறிக்கும் பொருள் என்ன?.
» நாளை பூமியை நெருங்கும் ராட்சத எரிகல்: செயற்கை கோள்களுக்கு ஆபத்தா?
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|