புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Today at 3:20 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Today at 1:48 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Today at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்த இரண்டில் எது சரி   Poll_c10இந்த இரண்டில் எது சரி   Poll_m10இந்த இரண்டில் எது சரி   Poll_c10 
14 Posts - 56%
mohamed nizamudeen
இந்த இரண்டில் எது சரி   Poll_c10இந்த இரண்டில் எது சரி   Poll_m10இந்த இரண்டில் எது சரி   Poll_c10 
3 Posts - 12%
heezulia
இந்த இரண்டில் எது சரி   Poll_c10இந்த இரண்டில் எது சரி   Poll_m10இந்த இரண்டில் எது சரி   Poll_c10 
3 Posts - 12%
வேல்முருகன் காசி
இந்த இரண்டில் எது சரி   Poll_c10இந்த இரண்டில் எது சரி   Poll_m10இந்த இரண்டில் எது சரி   Poll_c10 
2 Posts - 8%
Raji@123
இந்த இரண்டில் எது சரி   Poll_c10இந்த இரண்டில் எது சரி   Poll_m10இந்த இரண்டில் எது சரி   Poll_c10 
2 Posts - 8%
kavithasankar
இந்த இரண்டில் எது சரி   Poll_c10இந்த இரண்டில் எது சரி   Poll_m10இந்த இரண்டில் எது சரி   Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இந்த இரண்டில் எது சரி   Poll_c10இந்த இரண்டில் எது சரி   Poll_m10இந்த இரண்டில் எது சரி   Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
இந்த இரண்டில் எது சரி   Poll_c10இந்த இரண்டில் எது சரி   Poll_m10இந்த இரண்டில் எது சரி   Poll_c10 
129 Posts - 38%
Dr.S.Soundarapandian
இந்த இரண்டில் எது சரி   Poll_c10இந்த இரண்டில் எது சரி   Poll_m10இந்த இரண்டில் எது சரி   Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
இந்த இரண்டில் எது சரி   Poll_c10இந்த இரண்டில் எது சரி   Poll_m10இந்த இரண்டில் எது சரி   Poll_c10 
18 Posts - 5%
Rathinavelu
இந்த இரண்டில் எது சரி   Poll_c10இந்த இரண்டில் எது சரி   Poll_m10இந்த இரண்டில் எது சரி   Poll_c10 
8 Posts - 2%
prajai
இந்த இரண்டில் எது சரி   Poll_c10இந்த இரண்டில் எது சரி   Poll_m10இந்த இரண்டில் எது சரி   Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
இந்த இரண்டில் எது சரி   Poll_c10இந்த இரண்டில் எது சரி   Poll_m10இந்த இரண்டில் எது சரி   Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இந்த இரண்டில் எது சரி   Poll_c10இந்த இரண்டில் எது சரி   Poll_m10இந்த இரண்டில் எது சரி   Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இந்த இரண்டில் எது சரி   Poll_c10இந்த இரண்டில் எது சரி   Poll_m10இந்த இரண்டில் எது சரி   Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
இந்த இரண்டில் எது சரி   Poll_c10இந்த இரண்டில் எது சரி   Poll_m10இந்த இரண்டில் எது சரி   Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்த இரண்டில் எது சரி


   
   

Page 1 of 2 1, 2  Next

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon Feb 18, 2013 2:31 pm

நான் ஒரு பேருந்தில் பார்த்த குறள் கீழ்கண்டவாறு இருந்தது

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
தன்றே மறப்பது நன்று



மேல உள்ள குறள் சரியா அல்லது கீழே உள்ள குறள் சரியா

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.


அல்லது இரண்டும் சரிய







சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Mon Feb 18, 2013 3:13 pm

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்ல
தன்றே மறப்பது நன்று

என்பதே இலக்கணப்படி சரியானது,

மக்களுக்கு புரிய வேண்டும் என்பதற்காக சீர்களைப் பிரித்து எழுதும் பொழுது

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.

என்பதும் சரி,, ஆனால் இவை இலக்கணப்படி சரியல்ல.






சதாசிவம்
இந்த இரண்டில் எது சரி   1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon Feb 18, 2013 3:15 pm

நன்றி நண்பரே

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Feb 18, 2013 3:23 pm

சதாசிவம் wrote:நன்றி மறப்பது நன்றன்று நன்றல்ல
தன்றே மறப்பது நன்று

என்பதே இலக்கணப்படி சரியானது,

மக்களுக்கு புரிய வேண்டும் என்பதற்காக சீர்களைப் பிரித்து எழுதும் பொழுது

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.

என்பதும் சரி,, ஆனால் இவை இலக்கணப்படி சரியல்ல.



விளக்கம் அருமை சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Mon Feb 18, 2013 4:32 pm

சதாசிவம் wrote:நன்றி மறப்பது நன்றன்று நன்றல்ல
தன்றே மறப்பது நன்று

என்பதே இலக்கணப்படி சரியானது,

மக்களுக்கு புரிய வேண்டும் என்பதற்காக சீர்களைப் பிரித்து எழுதும் பொழுது

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.

என்பதும் சரி,, ஆனால் இவை இலக்கணப்படி சரியல்ல.


ஆனால் முதல் குறள் தவறானது

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
தன்றே மறப்பது நன்று
என்பதில்


நன்றி மறப்பது நன்றன்று நன்றல்ல
தன்றே மறப்பது நன்று
என்பதுவும்
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று
என்பதுவும் சரியே
ஏனென்றால் த் என்ற மெய்யும் அ என்ற உயிரும் அசை வேறுபாடுகளால் இருவிதமாகத்
தெரிகின்றன.விளக்கம் ஒன்றுதான் ஆனால் து வில் முடிந்து த வில் ஆரம்பித்தால் அது தவறுதான்.



அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 18, 2013 5:09 pm

சதாசிவம் wrote:நன்றி மறப்பது நன்றன்று நன்றல்ல
தன்றே மறப்பது நன்று

என்பதே இலக்கணப்படி சரியானது,

மக்களுக்கு புரிய வேண்டும் என்பதற்காக சீர்களைப் பிரித்து எழுதும் பொழுது

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.

என்பதும் சரி,, ஆனால் இவை இலக்கணப்படி சரியல்ல.


விளக்கத்திற்கு நன்றி சதாசிவம்!



இந்த இரண்டில் எது சரி   Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Feb 18, 2013 6:09 pm

sjp wrote:
சதாசிவம் wrote:நன்றி மறப்பது நன்றன்று நன்றல்ல
தன்றே மறப்பது நன்று

என்பதே இலக்கணப்படி சரியானது,

மக்களுக்கு புரிய வேண்டும் என்பதற்காக சீர்களைப் பிரித்து எழுதும் பொழுது

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.

என்பதும் சரி,, ஆனால் இவை இலக்கணப்படி சரியல்ல.


ஆனால் முதல் குறள் தவறானது

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
தன்றே மறப்பது நன்று
என்பதில்


நன்றி மறப்பது நன்றன்று நன்றல்ல
தன்றே மறப்பது நன்று
என்பதுவும்
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று
என்பதுவும் சரியே
ஏனென்றால் த் என்ற மெய்யும் அ என்ற உயிரும் அசை வேறுபாடுகளால் இருவிதமாகத்
தெரிகின்றன.விளக்கம் ஒன்றுதான் ஆனால் து வில் முடிந்து த வில் ஆரம்பித்தால் அது தவறுதான்.
இருவரும் விளக்கியதுக்கு நன்றி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Feb 18, 2013 6:32 pm

நன்றல்லது என்பதை அசை பிரிக்கும் போது நன்/றல்/லது என்றாகி தேமாங்கனி ஆகிவிடுகிறது. வெண்பாவில் கனிச்சீர் வரவே கூடாது. அவ்வாறே இயற்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை மட்டும்தானே வெண்பாவில் வரவேண்டும். நன்றல்லது என்று எழுதும் போது கனிச்சீர் வருவதால் அங்கு வஞ்சித்தளை வருவதைக் காணுங்கள். எனவே நன்றல்ல....தன்றே என்று எழுதுவதே சரியானது. முறையான விளக்கம் கொடுத்த தம்பி சதாசிவம் மற்றும் புதியவர் sjp ஆகியோருக்கு என் வாழ்த்துகள். மகிழ்ச்சி மகிழ்ச்சி

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon Feb 18, 2013 6:48 pm

அருமையான விளக்கங்கள் தந்த சதாசிவம் SJP மற்றும் Dr .சுந்தரராஜ் ஆகியோருக்கு நன்றிகள் பல

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Feb 18, 2013 9:38 pm

சதாசிவம் wrote:நன்றி மறப்பது நன்றன்று நன்றல்ல
தன்றே மறப்பது நன்று

என்பதே இலக்கணப்படி சரியானது,

மக்களுக்கு புரிய வேண்டும் என்பதற்காக சீர்களைப் பிரித்து எழுதும் பொழுது

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.

என்பதும் சரி,, ஆனால் இவை இலக்கணப்படி சரியல்ல.



விளக்கம் சூப்பருங்க மிக்க நன்றி




இந்த இரண்டில் எது சரி   Mஇந்த இரண்டில் எது சரி   Uஇந்த இரண்டில் எது சரி   Tஇந்த இரண்டில் எது சரி   Hஇந்த இரண்டில் எது சரி   Uஇந்த இரண்டில் எது சரி   Mஇந்த இரண்டில் எது சரி   Oஇந்த இரண்டில் எது சரி   Hஇந்த இரண்டில் எது சரி   Aஇந்த இரண்டில் எது சரி   Mஇந்த இரண்டில் எது சரி   Eஇந்த இரண்டில் எது சரி   D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக