புதிய பதிவுகள்
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 9:20

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 9:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:24

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Today at 1:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:11

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:04

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 0:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 0:51

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 0:04

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:13

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:40

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 21:21

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:13

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 20:38

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:34

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:18

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 20:07

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:37

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 18:19

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 18:00

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 15:03

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 15:00

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 14:58

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 14:54

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 14:52

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:50

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:55

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 0:23

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 23:27

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 4 Oct 2024 - 17:52

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:39

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு பெண்ணின் டைரிகளிலிருந்து ... - Page 2 Poll_c10ஒரு பெண்ணின் டைரிகளிலிருந்து ... - Page 2 Poll_m10ஒரு பெண்ணின் டைரிகளிலிருந்து ... - Page 2 Poll_c10 
61 Posts - 55%
heezulia
ஒரு பெண்ணின் டைரிகளிலிருந்து ... - Page 2 Poll_c10ஒரு பெண்ணின் டைரிகளிலிருந்து ... - Page 2 Poll_m10ஒரு பெண்ணின் டைரிகளிலிருந்து ... - Page 2 Poll_c10 
32 Posts - 29%
mohamed nizamudeen
ஒரு பெண்ணின் டைரிகளிலிருந்து ... - Page 2 Poll_c10ஒரு பெண்ணின் டைரிகளிலிருந்து ... - Page 2 Poll_m10ஒரு பெண்ணின் டைரிகளிலிருந்து ... - Page 2 Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
ஒரு பெண்ணின் டைரிகளிலிருந்து ... - Page 2 Poll_c10ஒரு பெண்ணின் டைரிகளிலிருந்து ... - Page 2 Poll_m10ஒரு பெண்ணின் டைரிகளிலிருந்து ... - Page 2 Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
ஒரு பெண்ணின் டைரிகளிலிருந்து ... - Page 2 Poll_c10ஒரு பெண்ணின் டைரிகளிலிருந்து ... - Page 2 Poll_m10ஒரு பெண்ணின் டைரிகளிலிருந்து ... - Page 2 Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
ஒரு பெண்ணின் டைரிகளிலிருந்து ... - Page 2 Poll_c10ஒரு பெண்ணின் டைரிகளிலிருந்து ... - Page 2 Poll_m10ஒரு பெண்ணின் டைரிகளிலிருந்து ... - Page 2 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஒரு பெண்ணின் டைரிகளிலிருந்து ... - Page 2 Poll_c10ஒரு பெண்ணின் டைரிகளிலிருந்து ... - Page 2 Poll_m10ஒரு பெண்ணின் டைரிகளிலிருந்து ... - Page 2 Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
ஒரு பெண்ணின் டைரிகளிலிருந்து ... - Page 2 Poll_c10ஒரு பெண்ணின் டைரிகளிலிருந்து ... - Page 2 Poll_m10ஒரு பெண்ணின் டைரிகளிலிருந்து ... - Page 2 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
ஒரு பெண்ணின் டைரிகளிலிருந்து ... - Page 2 Poll_c10ஒரு பெண்ணின் டைரிகளிலிருந்து ... - Page 2 Poll_m10ஒரு பெண்ணின் டைரிகளிலிருந்து ... - Page 2 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
ஒரு பெண்ணின் டைரிகளிலிருந்து ... - Page 2 Poll_c10ஒரு பெண்ணின் டைரிகளிலிருந்து ... - Page 2 Poll_m10ஒரு பெண்ணின் டைரிகளிலிருந்து ... - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு பெண்ணின் டைரிகளிலிருந்து ... - Page 2 Poll_c10ஒரு பெண்ணின் டைரிகளிலிருந்து ... - Page 2 Poll_m10ஒரு பெண்ணின் டைரிகளிலிருந்து ... - Page 2 Poll_c10 
61 Posts - 58%
heezulia
ஒரு பெண்ணின் டைரிகளிலிருந்து ... - Page 2 Poll_c10ஒரு பெண்ணின் டைரிகளிலிருந்து ... - Page 2 Poll_m10ஒரு பெண்ணின் டைரிகளிலிருந்து ... - Page 2 Poll_c10 
29 Posts - 27%
mohamed nizamudeen
ஒரு பெண்ணின் டைரிகளிலிருந்து ... - Page 2 Poll_c10ஒரு பெண்ணின் டைரிகளிலிருந்து ... - Page 2 Poll_m10ஒரு பெண்ணின் டைரிகளிலிருந்து ... - Page 2 Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
ஒரு பெண்ணின் டைரிகளிலிருந்து ... - Page 2 Poll_c10ஒரு பெண்ணின் டைரிகளிலிருந்து ... - Page 2 Poll_m10ஒரு பெண்ணின் டைரிகளிலிருந்து ... - Page 2 Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
ஒரு பெண்ணின் டைரிகளிலிருந்து ... - Page 2 Poll_c10ஒரு பெண்ணின் டைரிகளிலிருந்து ... - Page 2 Poll_m10ஒரு பெண்ணின் டைரிகளிலிருந்து ... - Page 2 Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
ஒரு பெண்ணின் டைரிகளிலிருந்து ... - Page 2 Poll_c10ஒரு பெண்ணின் டைரிகளிலிருந்து ... - Page 2 Poll_m10ஒரு பெண்ணின் டைரிகளிலிருந்து ... - Page 2 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
ஒரு பெண்ணின் டைரிகளிலிருந்து ... - Page 2 Poll_c10ஒரு பெண்ணின் டைரிகளிலிருந்து ... - Page 2 Poll_m10ஒரு பெண்ணின் டைரிகளிலிருந்து ... - Page 2 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
ஒரு பெண்ணின் டைரிகளிலிருந்து ... - Page 2 Poll_c10ஒரு பெண்ணின் டைரிகளிலிருந்து ... - Page 2 Poll_m10ஒரு பெண்ணின் டைரிகளிலிருந்து ... - Page 2 Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
ஒரு பெண்ணின் டைரிகளிலிருந்து ... - Page 2 Poll_c10ஒரு பெண்ணின் டைரிகளிலிருந்து ... - Page 2 Poll_m10ஒரு பெண்ணின் டைரிகளிலிருந்து ... - Page 2 Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஒரு பெண்ணின் டைரிகளிலிருந்து ... - Page 2 Poll_c10ஒரு பெண்ணின் டைரிகளிலிருந்து ... - Page 2 Poll_m10ஒரு பெண்ணின் டைரிகளிலிருந்து ... - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு பெண்ணின் டைரிகளிலிருந்து ...


   
   

Page 2 of 2 Previous  1, 2

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Mon 18 Feb 2013 - 11:27

First topic message reminder :

http://m.ak.fbcdn.net/photos-d.ak/hphotos-ak-ash4/s720x720/480494_494731033919007_218451349_n.jpg
10 வயதில் :
நானும் அவனும் வீட்டுப்பாடம் படித்துக்கொண்டி ருந்தபோதுஅவன் வேண்டுமென்றே என் கைகளைத் தொட்டுப் பேனா வாங்கும்போது எனக்கு ஏற்பட்ட உணர்வுதான் காதல் என்பதோ? ஒரு நிமிடம் பரவசத்தில் உடல் சிலிர்க்க, அதை மறைத்துக்கொள்ளப ் பெரும் பிரயத்தனப்பட்டே ன். அப்போது என் கண்களில் நான் உணர்ந்த்துதான் ஒருவேளை சந்தோஷக் கண்ணீராக இருக்குமோ?
-
15 வயதில் :
நானும் அவனும் தனியாக இருந்த ஒரு சமயத்தில் கொஞ்சம் எல்லை மீறிப் பிடிபட்டுக்கொண் டோம். சற்றும் தயங்காமல் அவன் பழியைத் தன்மேல் போட்டுக்கொண்டு மரண அடி விழுந்தபோதும் மற்றவர்களின் முன்னால் என்னை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. அவன் ரத்தம் பார்த்து என் விழிகளில் கண்ணீர் ரத்தமாகவழிந்தது.
-
18 வயதில் :
பள்ளிப் பிரிவுபச்சார விழாமுடிந்ததும் மனம் முழுதும்இறுக்கமும் தவிப்புமாக நான் அவனிடம் குட்பை சொல்ல முயற்சித்தபோது அவன் என்னைஇறுக அணைத்து ‘என்னை மறந்துவிடுவாயா?’ என்று கலங்கிய கண்களுடன் கேட்டான். என் கண்கள் ஏற்கனவே கண்ணீர் சாகரத்தில் நனைந்திருந்தன.
-
21 வயதில் :
நானும் அவனும் கல்லூரிக்குமட்டம் போட்டுவிட்டு நீண்டபயணத்துடன் கூடிய டேட்டிங்செய்தோம். எத்தனையோ வாய்ப்புக்கள் இருந்தும், ஏன் நானே ஒருவகையில் தயாராக இருந்தும் எண்ணற்ற முறை என்னை முத்தமிட்டிருந் த அவன் அன்று ஏனோ என்னைத் தொடக்கூட இல்லை. சாதகமான சூழ் நிலையில் கூடச் சுயக் கட்டுப்பாடுடன் நடந்துகொள்ளும் அவனைப் புரிந்து கொண்ட என் கண்கள் பெருமிதத்தில் வெளியிட்ட கண்ணீரை அவனுக்குத் தெரியாமல் துடைத்துக் கொண்டேன்.
-
26 வயதில் :
அந்த நாள் வந்தே விட்டது. கையில் சிவப்பு ரோஜாவுடன் முழந்தாளிட்டு அவன் என்னை ப்ரபோஸ் செய்தான். அவனை அவனே முட்டாளாக்கிக் கொண்டதைப்போல அப்படியொரு அறியாமையான வேண்டுதல். அப்போது சொன்னான்: “நான் உன்னை விரும்புகிறேனென ்று நீயும் அறிந்திருப்பாய் ”. உன்னதப் புன்னகை புத்த என் இதழ்களின் சிருங்காரத்தை உணரவில்லை அப்போதும் கண்களில் வழிந்த அதே சந்தோஷக் கண்ணீர்.
-
35 வயதில் :
நான் களைப்பாக இருப்பதைப் பார்த்தால் எனக்குக் காஃபிபோட்டுக்கொடுத்த ுத் தூங்க வைத்துவிட்டு அவர் வீட்டுவேலைகளை முழுமையாகச் செய்து முடிப்பார். கடைசியில் அவர் என்னருகில் படுத்துக்கொள்ளு ம்போது நான் விழித்திருப்பதை அறியாமல் நெற்றியில் முத்தமிட்டுக் ‘குட் நைட்’ என்று தனக்குத்தானே சொல்லிக்கொள்வார ். என் மூடிய விழிகளுக்குள் நன்றியின் கண்ணீர் தளும்பும்.
-
50 வயதில் :
சிக்கலான சமயங்களில் அவர் ஆஃபீஸ் கவலையில் அல்லது உடல் நிலை சரியில்லாமல் இருந்தாலும் என்னைச் சிரிக்க வைப்பதற்காக ஜோக்கடித்து என் சிரிப்பை ரசிப்பார். ஆனால்,பாவம் அப்போதும் என் ஆனந்தக் கண்ணீரை அவர் உணர முடியாமல் துடைத்துக் கொள்வேன். அவரும் சிரித்துக்கொண்ட ிருப்பார்.
-
60 வயதில் :
தனது கடைசி மூச்சின் சுவாசத்தின்போது அவர் சொன்னார் : “... எனக்கு எல்லையில்லாத காதலைக் கொடுத்தாய். என் ஆண்மையைப் பெருமிதத்துடன் வாழ் நாள் முழுக்க உணரச் செய்தாய். ஒரு காதலின் பின்னால் எனக்கு இவ்வளவு உன்னதமான வாழ்வு கிடைக்குமென்று நான் எதிர்பார்த்திரு க்கவில்லை. நன்றி...
-
என் கைகளைப் பற்றியிருந்த அவரின் கரங்கள் இறுதியாகத்துவண்டுவிட்டன. என் விழிகளில் நிரந்தரக் கண்ணீர்த்துளிகள ைப் பரிசளித்துவிட்ட ு எப்போதும் எங்கேயும் என்னைக் கூடவே அழைத்துச்செல்லு ம் அவர் இப்போது முதல்முறையாக என்னை விட்டுவிட்டுச் சென்றார். இந்தமுறை நான் கண்ணீரைத் துடைக்கவில்லை.. .!
-
ஃபேஸ்புக் முகநூல்



நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon 18 Feb 2013 - 20:24

ஒரு பெண்ணின் டைரிகளிலிருந்து ... - Page 2 560130_443466922388071_1295974643_n

ஒரு பெண்ணின் டைரிகளிலிருந்து...

10 வயதில் :
நானும் அவனும் வீட்டுப்பாடம் படித்துக்கொண்டிருந்தபோது அவன் வேண்டுமென்றே என் கைகளைத் தொட்டுப் பேனா வாங்கும்போது எனக்கு ஏற்பட்ட உணர்வுதான் காதல் என்பதோ? ஒரு நிமிடம் பரவசத்தில் உடல் சிலிர்க்க, அதை மறைத்துக்கொள்ளப் பெரும் பிரயத்தனப்பட்டேன். அப்போது என் கண்களில் நான் உணர்ந்த்துதான் ஒருவேளை சந்தோஷக் கண்ணீராக இருக்குமோ?

15 வயதில் :
நானும் அவனும் தனியாக இருந்த ஒரு சமயத்தில் கொஞ்சம் எல்லை மீறிப் பிடிபட்டுக்கொண்டோம். சற்றும் தயங்காமல் அவன் பழியைத் தன்மேல் போட்டுக்கொண்டு மரண அடி விழுந்தபோதும் மற்றவர்களின் முன்னால் என்னை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. அவன் ரத்தம் பார்த்து என் விழிகளில் கண்ணீர் ரத்தமாக வழிந்தது.

18 வயதில் :
பள்ளிப் பிரிவுபச்சார விழா முடிந்ததும் மனம் முழுதும் இறுக்கமும் தவிப்புமாக நான் அவனிடம் குட்பை சொல்ல முயற்சித்தபோது அவன் என்னை இறுக அணைத்து ‘என்னை மறந்து விடுவாயா?’ என்று கலங்கிய கண்களுடன் கேட்டான். என் கண்கள் ஏற்கனவே கண்ணீர் சாகரத்தில் நனைந்திருந்தன.

21 வயதில் :
நானும் அவனும் கல்லூரிக்கு மட்டம் போட்டுவிட்டு நீண்ட பயணத்துடன் கூடிய டேட்டிங் செய்தோம். எத்தனையோ வாய்ப்புக்கள் இருந்தும், ஏன் நானே ஒருவகையில் தயாராக இருந்தும் எண்ணற்ற முறை என்னை முத்தமிட்டிருந்த அவன் அன்று ஏனோ என்னைத் தொடக்கூட இல்லை. சாதகமான சூழ் நிலையில் கூடச் சுயக் கட்டுப்பாடுடன் நடந்துகொள்ளும் அவனைப் புரிந்து கொண்ட என் கண்கள் பெருமிதத்தில் வெளியிட்ட கண்ணீரை அவனுக்குத் தெரியாமல் துடைத்துக் கொண்டேன்.

26 வயதில் :
அந்த நாள் வந்தே விட்டது. கையில் சிவப்பு ரோஜாவுடன் முழந்தாளிட்டு அவன் என்னை ப்ரபோஸ் செய்தான். அவனை அவனே முட்டாளாக்கிக் கொண்டதைப்போல அப்படியொரு அறியாமையான வேண்டுதல். அப்போது சொன்னான்: “நான் உன்னை விரும்புகிறேனென்று நீயும் அறிந்திருப்பாய்”. உன்னதப் புன்னகை புத்த என் இதழ்களின் சிருங்காரத்தை உணரவில்லை அப்போதும் கண்களில் வழிந்த அதே சந்தோஷக் கண்ணீர்.

35 வயதில் :
நான் களைப்பாக இருப்பதைப் பார்த்தால் எனக்குக் காஃபி போட்டுக்கொடுத்துத் தூங்க வைத்துவிட்டு அவர் வீட்டுவேலைகளை முழுமையாகச் செய்து முடிப்பார். கடைசியில் அவர் என்னருகில் படுத்துக்கொள்ளும்போது நான் விழித்திருப்பதை அறியாமல் நெற்றியில் முத்தமிட்டுக் ‘குட் நைட்’ என்று தனக்குத்தானே சொல்லிக்கொள்வார். என் மூடிய விழிகளுக்குள் நன்றியின் கண்ணீர் தளும்பும்.

50 வயதில் :
சிக்கலான சமயங்களில் அவர் ஆஃபீஸ் கவலையில் அல்லது உடல் நிலை சரியில்லாமல் இருந்தாலும் என்னைச் சிரிக்க வைப்பதற்காக ஜோக்கடித்து என் சிரிப்பை ரசிப்பார். ஆனால்,பாவம் அப்போதும் என் ஆனந்தக் கண்ணீரை அவர் உணர முடியாமல் துடைத்துக் கொள்வேன். அவரும் சிரித்துக்கொண்டிருப்பார்.

60 வயதில் :
தனது கடைசி மூச்சின் சுவாசத்தின்போது அவர் சொன்னார் : “... எனக்கு எல்லையில்லாத காதலைக் கொடுத்தாய். என் ஆண்மையைப் பெருமிதத்துடன் வாழ் நாள் முழுக்க உணரச் செய்தாய். ஒரு காதலின் பின்னால் எனக்கு இவ்வளவு உன்னதமான வாழ்வு கிடைக்குமென்று நான் எதிர்பார்த்திருக்கவில்லை. நன்றி...

என் கைகளைப் பற்றியிருந்த அவரின் கரங்கள் இறுதியாகத் துவண்டுவிட்டன. என் விழிகளில் நிரந்தரக் கண்ணீர்த்துளிகளைப் பரிசளித்துவிட்டு எப்போதும் எங்கேயும் என்னைக் கூடவே அழைத்துச்செல்லும் அவர் இப்போது முதல்முறையாக என்னை விட்டுவிட்டுச் சென்றார். இந்தமுறை நான் கண்ணீரைத் துடைக்கவில்லை...!

நன்றி: தமிழ் கருத்துக்களம்

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக