புதிய பதிவுகள்
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
by ayyasamy ram Today at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிறந்த ஆண் பிள்ளைகளை வளர்க்கும் கடமை
Page 1 of 1 •
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
பொதுவாக பெண் குழந்தைகள் பிறந்தால், தாய்மார்கள் கவலைப்படுவது வழக்கம். ஆனால் அந்த கவலை, குழந்தை பெண்ணாகப் பிறந்து விட்டதே என்பதற்காக அல்ல... இந்த சமுதாயத்தில் நாம் பட்ட பாட்டை நம் குழந்தையும் பட வேண்டுமே என்ற எண்ணத்தில்தான். இந்த கவலையில் இருந்து பெண்ணைப் பெற்ற தாய்மார்கள் விடுபட வேண்டும் என்றால், ஆண் குழந்தையைப் பெற்ற தாய்மார்கள் சில முக்கியக் கடமைகளைத் தவறாமல் செய்ய வேண்டும்.
அதாவது, தாய்மார்கள், தங்களது பிள்ளைகளுக்கு, பெண்கள் குறித்து மரியாதையை ஏற்படுத்த வேண்டும். அவர்களுக்கு ஆண்கள் அளிக்க வேண்டிய மரியாதை என்ன என்பதை சொல்லிக் கொடுத்து வளர்க்க வேண்டும். எந்தக் குழந்தையும் நல்லக் குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே, அவன் நல்லவன் ஆவதும், தீயவன் ஆவதும் அன்னை வளர்ப்பினிலே என்று பாடல் ஒன்று உள்ளது. இப்பாடல் முழுக்க முழுக்க உண்மையாகும்.
இந்த பாடலுக்கு உயிரூட்டும் வகையில் அனைத்துத் தாய்மார்களும், தங்களது பிள்ளைகளை இந்திய சமுதாயத்தின் சொத்துக்களாக மாற்ற வேண்டும். பெற்றோர் அவர்களுக்கு சேர்த்து வைக்கும் முதல் சொத்தே, அவர்கள் சமுதாயத்தில் பெறும் நல்ல பெயர்தான் என்பதை தாய்மார்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.
பெண்கள் என்றாலே ஆண்களுக்கு கீழானவர்கள் என்ற எண்ணத்தை ஊட்டி ஒரு காலத்தில் ஆண் பிள்ளைகள் வளர்க்கப்பட்டனர். ஆனால் அந்த எண்ணைத்தை நம் பிள்ளைகளுக்கு ஏற்படுத்தக் கூடாது. சமுதாயம் என்பது ஆணும் - பெண்ணும் சேர்ந்ததே. பெண்ணுக்கு இந்த சமுதாயத்தில் அனைத்து உரிமைகளும் உள்ளது. அவற்றை ஆண் எந்த வகையிலும் தடை செய்யக் கூடாது என்ற எண்ணம் பிள்ளைகளிடத்தே வருவதற்கு தாய்தான் வழி செய்ய வேண்டும்.
சமீபத்தில் நடந்த போராட்டத்தில் பெண்கள் வைத்திருந்த ஒரு வாசகப் பலகையில், இதுபோன்ற பலாத்கார சம்பவத்துக்குப் பிறகு உங்கள் பெண்களை வெளியே அனுப்ப பெற்றோர் தடை விதிக்கக் கூடாது. மாறாக, உங்கள் வீட்டில் இருந்து வெளியே செல்லும் ஆண் பிள்ளைகளுக்கு, பெண்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று கற்பியுங்கள் என எழுதப்பட்டிருந்தது. இது எந்த அளவுக்கு சிந்திக்க வேண்டிய விஷயம்.
ஒரு தவறு நடக்கிறது என்பதற்காக, அதில் பாதிக்கப்படுபவர்களுக்கு அல்லவா இந்த சமுதாயம் கட்டுப்பாடுகளை விதிக்கிறது. அதற்கு மாறாக, தவறு செய்பவர்களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டியது தானே சரியான முறை. இதனை சமுதாயத்தில் நடைமுறைப்படுத்த வேண்டிய சரியான நேரம் இதுதான். இதனை மறவாமல், ஒவ்வொரு ஆண் குழந்தைகளும், பெண்களை மதிப்பவர்களாவும், அவர்களையும் தங்களைப் போல ஒரு மனிதராக பார்ப்பவராகவும் மாற்ற வேண்டிய கடமை ஒவ்வொரு தாய்மார்களின் கையிலும் தான் உள்ளது. இதனை சரி செய்து விட்டால், பெண் குழந்தைகள் தெருவில் வீசப்படுவதும், பெண்கள் காமூகர்களால் பலாத்காரம் செய்யப்படுவதும் தானாகவே குறைந்தவிடும்.
சிறந்த சமுதாயத்தை உருவாக்க நீங்கள் சிறந்த தாயாக மாற வேண்டும். அப்படி செய்தால், இதுவரை பல பெண்கள் பட்ட கஷ்டத்தை இந்தியாவில் இனி எந்தக் குழந்தையும் படாது என உறுதிக் கூறலாம்.
நன்றி தினமணி
அதாவது, தாய்மார்கள், தங்களது பிள்ளைகளுக்கு, பெண்கள் குறித்து மரியாதையை ஏற்படுத்த வேண்டும். அவர்களுக்கு ஆண்கள் அளிக்க வேண்டிய மரியாதை என்ன என்பதை சொல்லிக் கொடுத்து வளர்க்க வேண்டும். எந்தக் குழந்தையும் நல்லக் குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே, அவன் நல்லவன் ஆவதும், தீயவன் ஆவதும் அன்னை வளர்ப்பினிலே என்று பாடல் ஒன்று உள்ளது. இப்பாடல் முழுக்க முழுக்க உண்மையாகும்.
இந்த பாடலுக்கு உயிரூட்டும் வகையில் அனைத்துத் தாய்மார்களும், தங்களது பிள்ளைகளை இந்திய சமுதாயத்தின் சொத்துக்களாக மாற்ற வேண்டும். பெற்றோர் அவர்களுக்கு சேர்த்து வைக்கும் முதல் சொத்தே, அவர்கள் சமுதாயத்தில் பெறும் நல்ல பெயர்தான் என்பதை தாய்மார்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.
பெண்கள் என்றாலே ஆண்களுக்கு கீழானவர்கள் என்ற எண்ணத்தை ஊட்டி ஒரு காலத்தில் ஆண் பிள்ளைகள் வளர்க்கப்பட்டனர். ஆனால் அந்த எண்ணைத்தை நம் பிள்ளைகளுக்கு ஏற்படுத்தக் கூடாது. சமுதாயம் என்பது ஆணும் - பெண்ணும் சேர்ந்ததே. பெண்ணுக்கு இந்த சமுதாயத்தில் அனைத்து உரிமைகளும் உள்ளது. அவற்றை ஆண் எந்த வகையிலும் தடை செய்யக் கூடாது என்ற எண்ணம் பிள்ளைகளிடத்தே வருவதற்கு தாய்தான் வழி செய்ய வேண்டும்.
சமீபத்தில் நடந்த போராட்டத்தில் பெண்கள் வைத்திருந்த ஒரு வாசகப் பலகையில், இதுபோன்ற பலாத்கார சம்பவத்துக்குப் பிறகு உங்கள் பெண்களை வெளியே அனுப்ப பெற்றோர் தடை விதிக்கக் கூடாது. மாறாக, உங்கள் வீட்டில் இருந்து வெளியே செல்லும் ஆண் பிள்ளைகளுக்கு, பெண்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று கற்பியுங்கள் என எழுதப்பட்டிருந்தது. இது எந்த அளவுக்கு சிந்திக்க வேண்டிய விஷயம்.
ஒரு தவறு நடக்கிறது என்பதற்காக, அதில் பாதிக்கப்படுபவர்களுக்கு அல்லவா இந்த சமுதாயம் கட்டுப்பாடுகளை விதிக்கிறது. அதற்கு மாறாக, தவறு செய்பவர்களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டியது தானே சரியான முறை. இதனை சமுதாயத்தில் நடைமுறைப்படுத்த வேண்டிய சரியான நேரம் இதுதான். இதனை மறவாமல், ஒவ்வொரு ஆண் குழந்தைகளும், பெண்களை மதிப்பவர்களாவும், அவர்களையும் தங்களைப் போல ஒரு மனிதராக பார்ப்பவராகவும் மாற்ற வேண்டிய கடமை ஒவ்வொரு தாய்மார்களின் கையிலும் தான் உள்ளது. இதனை சரி செய்து விட்டால், பெண் குழந்தைகள் தெருவில் வீசப்படுவதும், பெண்கள் காமூகர்களால் பலாத்காரம் செய்யப்படுவதும் தானாகவே குறைந்தவிடும்.
சிறந்த சமுதாயத்தை உருவாக்க நீங்கள் சிறந்த தாயாக மாற வேண்டும். அப்படி செய்தால், இதுவரை பல பெண்கள் பட்ட கஷ்டத்தை இந்தியாவில் இனி எந்தக் குழந்தையும் படாது என உறுதிக் கூறலாம்.
நன்றி தினமணி
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Similar topics
» தேசிய விருதுகள் அறிவிப்பு-சிறந்த நடிகர் தனுஷ், சிறந்த நடிகை சரண்யா-தம்பி ராமையா சிறந்த துணை நடிகர்
» சிறந்த ஒளி, சிறந்த நீர், சிறந்த மலர்....!!
» விஜய் திரைப்பட விருதுகள் அறிவிப்பு- சிறந்த நடிகர் விக்ரம், சிறந்த வில்லன் ரஜினிகாந்த்
» சிறந்த நடிகை என்பதை விட, சிறந்த பாடகி எனக் கூறுவதை தான் விரும்பிய பானுமதி
» கேரள மாநில சினிமா விருது அறிவிப்பு: சிறந்த நடிகை பார்வதி- சிறந்த நடிகர் இந்திரான்ஸ்; முழுவிவரம்
» சிறந்த ஒளி, சிறந்த நீர், சிறந்த மலர்....!!
» விஜய் திரைப்பட விருதுகள் அறிவிப்பு- சிறந்த நடிகர் விக்ரம், சிறந்த வில்லன் ரஜினிகாந்த்
» சிறந்த நடிகை என்பதை விட, சிறந்த பாடகி எனக் கூறுவதை தான் விரும்பிய பானுமதி
» கேரள மாநில சினிமா விருது அறிவிப்பு: சிறந்த நடிகை பார்வதி- சிறந்த நடிகர் இந்திரான்ஸ்; முழுவிவரம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|