புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
முதன்முதலில் குழல் வாசித்தவர் முருகப்பெருமான்! Poll_c10முதன்முதலில் குழல் வாசித்தவர் முருகப்பெருமான்! Poll_m10முதன்முதலில் குழல் வாசித்தவர் முருகப்பெருமான்! Poll_c10 
69 Posts - 43%
ayyasamy ram
முதன்முதலில் குழல் வாசித்தவர் முருகப்பெருமான்! Poll_c10முதன்முதலில் குழல் வாசித்தவர் முருகப்பெருமான்! Poll_m10முதன்முதலில் குழல் வாசித்தவர் முருகப்பெருமான்! Poll_c10 
66 Posts - 41%
T.N.Balasubramanian
முதன்முதலில் குழல் வாசித்தவர் முருகப்பெருமான்! Poll_c10முதன்முதலில் குழல் வாசித்தவர் முருகப்பெருமான்! Poll_m10முதன்முதலில் குழல் வாசித்தவர் முருகப்பெருமான்! Poll_c10 
7 Posts - 4%
Dr.S.Soundarapandian
முதன்முதலில் குழல் வாசித்தவர் முருகப்பெருமான்! Poll_c10முதன்முதலில் குழல் வாசித்தவர் முருகப்பெருமான்! Poll_m10முதன்முதலில் குழல் வாசித்தவர் முருகப்பெருமான்! Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
முதன்முதலில் குழல் வாசித்தவர் முருகப்பெருமான்! Poll_c10முதன்முதலில் குழல் வாசித்தவர் முருகப்பெருமான்! Poll_m10முதன்முதலில் குழல் வாசித்தவர் முருகப்பெருமான்! Poll_c10 
4 Posts - 2%
Balaurushya
முதன்முதலில் குழல் வாசித்தவர் முருகப்பெருமான்! Poll_c10முதன்முதலில் குழல் வாசித்தவர் முருகப்பெருமான்! Poll_m10முதன்முதலில் குழல் வாசித்தவர் முருகப்பெருமான்! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
முதன்முதலில் குழல் வாசித்தவர் முருகப்பெருமான்! Poll_c10முதன்முதலில் குழல் வாசித்தவர் முருகப்பெருமான்! Poll_m10முதன்முதலில் குழல் வாசித்தவர் முருகப்பெருமான்! Poll_c10 
2 Posts - 1%
prajai
முதன்முதலில் குழல் வாசித்தவர் முருகப்பெருமான்! Poll_c10முதன்முதலில் குழல் வாசித்தவர் முருகப்பெருமான்! Poll_m10முதன்முதலில் குழல் வாசித்தவர் முருகப்பெருமான்! Poll_c10 
2 Posts - 1%
Manimegala
முதன்முதலில் குழல் வாசித்தவர் முருகப்பெருமான்! Poll_c10முதன்முதலில் குழல் வாசித்தவர் முருகப்பெருமான்! Poll_m10முதன்முதலில் குழல் வாசித்தவர் முருகப்பெருமான்! Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
முதன்முதலில் குழல் வாசித்தவர் முருகப்பெருமான்! Poll_c10முதன்முதலில் குழல் வாசித்தவர் முருகப்பெருமான்! Poll_m10முதன்முதலில் குழல் வாசித்தவர் முருகப்பெருமான்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முதன்முதலில் குழல் வாசித்தவர் முருகப்பெருமான்! Poll_c10முதன்முதலில் குழல் வாசித்தவர் முருகப்பெருமான்! Poll_m10முதன்முதலில் குழல் வாசித்தவர் முருகப்பெருமான்! Poll_c10 
432 Posts - 48%
heezulia
முதன்முதலில் குழல் வாசித்தவர் முருகப்பெருமான்! Poll_c10முதன்முதலில் குழல் வாசித்தவர் முருகப்பெருமான்! Poll_m10முதன்முதலில் குழல் வாசித்தவர் முருகப்பெருமான்! Poll_c10 
305 Posts - 34%
Dr.S.Soundarapandian
முதன்முதலில் குழல் வாசித்தவர் முருகப்பெருமான்! Poll_c10முதன்முதலில் குழல் வாசித்தவர் முருகப்பெருமான்! Poll_m10முதன்முதலில் குழல் வாசித்தவர் முருகப்பெருமான்! Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
முதன்முதலில் குழல் வாசித்தவர் முருகப்பெருமான்! Poll_c10முதன்முதலில் குழல் வாசித்தவர் முருகப்பெருமான்! Poll_m10முதன்முதலில் குழல் வாசித்தவர் முருகப்பெருமான்! Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
முதன்முதலில் குழல் வாசித்தவர் முருகப்பெருமான்! Poll_c10முதன்முதலில் குழல் வாசித்தவர் முருகப்பெருமான்! Poll_m10முதன்முதலில் குழல் வாசித்தவர் முருகப்பெருமான்! Poll_c10 
29 Posts - 3%
prajai
முதன்முதலில் குழல் வாசித்தவர் முருகப்பெருமான்! Poll_c10முதன்முதலில் குழல் வாசித்தவர் முருகப்பெருமான்! Poll_m10முதன்முதலில் குழல் வாசித்தவர் முருகப்பெருமான்! Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
முதன்முதலில் குழல் வாசித்தவர் முருகப்பெருமான்! Poll_c10முதன்முதலில் குழல் வாசித்தவர் முருகப்பெருமான்! Poll_m10முதன்முதலில் குழல் வாசித்தவர் முருகப்பெருமான்! Poll_c10 
5 Posts - 1%
sugumaran
முதன்முதலில் குழல் வாசித்தவர் முருகப்பெருமான்! Poll_c10முதன்முதலில் குழல் வாசித்தவர் முருகப்பெருமான்! Poll_m10முதன்முதலில் குழல் வாசித்தவர் முருகப்பெருமான்! Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
முதன்முதலில் குழல் வாசித்தவர் முருகப்பெருமான்! Poll_c10முதன்முதலில் குழல் வாசித்தவர் முருகப்பெருமான்! Poll_m10முதன்முதலில் குழல் வாசித்தவர் முருகப்பெருமான்! Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
முதன்முதலில் குழல் வாசித்தவர் முருகப்பெருமான்! Poll_c10முதன்முதலில் குழல் வாசித்தவர் முருகப்பெருமான்! Poll_m10முதன்முதலில் குழல் வாசித்தவர் முருகப்பெருமான்! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதன்முதலில் குழல் வாசித்தவர் முருகப்பெருமான்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Feb 17, 2013 12:34 am

சிவபெருமானைப்பற்றி ஞானசம்பந்தர் பாடியபோது முதன்முதலாக “தோடுடைய செவியன்” என்று பாடினார். செவியன் என்று சொன்னாலே போதும். தோடுடைய செவியன் என்று சொன்னால் அதிலே ஒரு நயம் இருக்கிறது. இந்தத் தேவாரம் எல்லார் காதிலேயும் விழுந்த தேவாரம்தான். அச்வதரன், கம்பளதரன் என்று இரண்டு கந்தர்வர்கள் இருந்தார்கள். இசை நுணுக்கத்திலே பெரியவர்கள். அவர்கள் பாடலைக் கேட்டு ரசிக்கிறவர்கள் யாரும் இல்லை. உயர்ந்த பாடலைக் கேட்பதற்கு தனி ஞானம் வேண்டும்.

இசையிலேயே மிகப்பெரியவர் சிவபெருமான். சிவபெருமான் வீணை வாசிப்பார்.
“வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்
மிக நல்ல வீணை தடவி”


வீணா தட்சிணாமூர்த்தி. முதன் முதலிலே புல்லாங்குழல் வாசித்தவர் முருகப்பெருமான். கிருஷ்ணர் இல்லை. கிருஷ்ணர் காலம் 5000 ஆண்டு. முருகப்பெருமான் ஆதியும் அந்தமும் இல்லாதவர். திருமுருகாற்றுப்படையிலே,
“குழலன் கோட்டன் குறும்பல் லியத்தன்”
என்று வருகிறது. குழல் என்றால் புல்லாங்குழல் என்று அர்த்தம். யாழ் செயற்கை வாத்தியம். குழல் இயற்கை வாத்தியம்.
“குழலினிது யாழினிது என்பதம் மக்கள்
மழலைச் சொல் கேளாதவர்”

என்று வள்ளுவர் முதலில் குழலைச் சொல்லிவிட்டுப் பிறகு யாழைச் சொல்லுகின்றார். அது முக்கியமோ அதை முதலிலே சொல்லுகின்றார். முருகப்பெருமான் குறிஞ்சி நிலக்கடவுள். குறிஞ்சி நிலத்திலே (மலையிலே) வாழுகின்ற தெய்வம், மலையிலே விளைகின்ற மூங்கிலை வெட்டி அதைத்துளையிட்டு வாசித்தாராம். யார்? சுப்பிரமணிய சுவாமி.
தன்னை அறியாது வாசித்தாராம். ஆகவே, அந்தக்குடும்பமே சங்கீதக் குடும்பம். சிவபெருமான் ஆடவல்லான்; பாடவல்லான். நாட்டியக் கலையிலும் நடராஜா. வீணை வாசிப்பார். அவருக்கு வித்யாபதி என்று பெயர். இந்த இரண்டு கந்தர்வர்களும் சிவபெருமானை வேண்டித் தவம் செய்தார்கள். சுவாமி ரிஷப வாகனத்தோடு காட்சியளித்தார். அவர்கள் வணங்கி, சுவாமி! எங்களுக்கு ஒரு வரம் கொடுக்க வேண்டும்!” என்றனர். “என்ன?” என்று கேட்டார். “24 மணி நேரமும் நாங்கள் பாடிக் கொண்டேயிருப்போம். தேவரீர் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும். நீங்கள் கேட்டு எங்கள் பாட்டை ரசிக்க வேண்டும்” என்றார்கள்.

படைத்தல்,காத்தல், ஒடுக்குதல், மறைத்தல், அருளல் என்னும் ஐந்து தொழில்களைச் செய்கின்றவர், அத்தனை வேலைகளையும் செய்து கொண்டு 24 மணி நேரமும் எப்படிப் பாட்டைக் கேட்பது? பரமன் வரம் கொடுத்தால் மாற்ற மாட்டார். என்ன பண்ணினார்? இரண்டு பேரையும் தோடாகப் பண்ணிக் காதிலே மாட்டிக் கொண்டாராம். பாடிக்கொண்டேயிருந்தால் கேட்டுக் கொண்டேயிருக்கலாம்.

(செஞ்சொல் உரைக்கோவை – வாரியார் புத்தகத்தில் இருந்து)


RAJESH KANNAN.R
RAJESH KANNAN.R
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 33
இணைந்தது : 14/02/2011

PostRAJESH KANNAN.R Sun Feb 17, 2013 12:43 am

ஆதி அந்தம் (பிறப்பு,இறப்பு )இல்லாதவர்களையே கடவுள் என்று சித்தர்கள் முனிவர்கள், .கூறுவர்(.முருகன்,பிள்ளையார், சிவன்,சக்தி.)மற்ற அனைவரும் நமக்கு முன்னால் வாழ்ந்த உயர் மனிதர்கள்.

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sun Feb 17, 2013 7:19 am

சூப்பருங்க



நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sun Feb 17, 2013 8:12 am

எனக்கு தெரிந்து முதலில் அடுப்பு எறிய ஊது குழல் ஊதியது எங்க அக்கா.

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Feb 17, 2013 9:52 pm

RAJESH KANNAN.R wrote:ஆதி அந்தம் (பிறப்பு,இறப்பு )இல்லாதவர்களையே கடவுள் என்று சித்தர்கள் முனிவர்கள், .கூறுவர்(.முருகன்,பிள்ளையார், சிவன்,சக்தி.)மற்ற அனைவரும் நமக்கு முன்னால் வாழ்ந்த உயர் மனிதர்கள்.

உண்மைதான் நண்பரே!
கடவுள் ஒருவரே!
அவர் பரம்பொருள் சிவன் ஒருவர்தான்.
பேராற்றல் உள்ள அந்த பரம்பொருள் உயிர்களுடன் தொடர்பு கொள்ள சிற்சத்தியாய்
சத்தியாக வருகிறான். அதன்படியே முருகனும் பிள்ளையாரும்!

திருமால், நான்முகன் போன்றவர்கள் அனைவரும் பக்குவப்பட்ட மேன்நிலை உயிர்களே!


சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Mon Feb 18, 2013 10:15 am

பயனுள்ள புதிய தகவல் தந்தமைக்கு மிக்க நன்றி...
சூப்பருங்க



சதாசிவம்
முதன்முதலில் குழல் வாசித்தவர் முருகப்பெருமான்! 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Postஆரூரன் Mon Feb 18, 2013 4:27 pm

மாணிக்கம் நடேசன் wrote:எனக்கு தெரிந்து முதலில் அடுப்பு எறிய ஊது குழல் ஊதியது எங்க அக்கா.
எங்க வீட்ல ஊதுகுழல் ஊதினா அடுப்பு 'எரியும்'.
அதெப்படி உங்க வீட்டில மட்டும் ஊதினா... அடுப்பு தூர எறிஞ்சு போகுது.
அவ்வளவு பலமா ஊதுவாங்களோ?

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக