புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 5:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:00 pm

» புன்னகை பக்கம்
by ayyasamy ram Today at 4:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 4:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:37 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Today at 4:36 pm

» அத்திப்பழ ஜூஸ்
by ayyasamy ram Today at 4:34 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:05 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:41 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Today at 1:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:36 am

» நாவல்கள் வேண்டும்
by vista Today at 9:35 am

» நாவல்கள் வேண்டும்
by vista Today at 12:06 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:56 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:32 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 9:03 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:25 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:43 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 4:44 pm

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Yesterday at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Yesterday at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Yesterday at 8:15 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:37 am

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒன்றே முக்கால் அடி தந்த அடி! Poll_c10ஒன்றே முக்கால் அடி தந்த அடி! Poll_m10ஒன்றே முக்கால் அடி தந்த அடி! Poll_c10 
66 Posts - 51%
heezulia
ஒன்றே முக்கால் அடி தந்த அடி! Poll_c10ஒன்றே முக்கால் அடி தந்த அடி! Poll_m10ஒன்றே முக்கால் அடி தந்த அடி! Poll_c10 
52 Posts - 40%
mohamed nizamudeen
ஒன்றே முக்கால் அடி தந்த அடி! Poll_c10ஒன்றே முக்கால் அடி தந்த அடி! Poll_m10ஒன்றே முக்கால் அடி தந்த அடி! Poll_c10 
3 Posts - 2%
Abiraj_26
ஒன்றே முக்கால் அடி தந்த அடி! Poll_c10ஒன்றே முக்கால் அடி தந்த அடி! Poll_m10ஒன்றே முக்கால் அடி தந்த அடி! Poll_c10 
2 Posts - 2%
vista
ஒன்றே முக்கால் அடி தந்த அடி! Poll_c10ஒன்றே முக்கால் அடி தந்த அடி! Poll_m10ஒன்றே முக்கால் அடி தந்த அடி! Poll_c10 
2 Posts - 2%
prajai
ஒன்றே முக்கால் அடி தந்த அடி! Poll_c10ஒன்றே முக்கால் அடி தந்த அடி! Poll_m10ஒன்றே முக்கால் அடி தந்த அடி! Poll_c10 
1 Post - 1%
mini
ஒன்றே முக்கால் அடி தந்த அடி! Poll_c10ஒன்றே முக்கால் அடி தந்த அடி! Poll_m10ஒன்றே முக்கால் அடி தந்த அடி! Poll_c10 
1 Post - 1%
Anthony raj
ஒன்றே முக்கால் அடி தந்த அடி! Poll_c10ஒன்றே முக்கால் அடி தந்த அடி! Poll_m10ஒன்றே முக்கால் அடி தந்த அடி! Poll_c10 
1 Post - 1%
balki1949
ஒன்றே முக்கால் அடி தந்த அடி! Poll_c10ஒன்றே முக்கால் அடி தந்த அடி! Poll_m10ஒன்றே முக்கால் அடி தந்த அடி! Poll_c10 
1 Post - 1%
Rathinavelu
ஒன்றே முக்கால் அடி தந்த அடி! Poll_c10ஒன்றே முக்கால் அடி தந்த அடி! Poll_m10ஒன்றே முக்கால் அடி தந்த அடி! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒன்றே முக்கால் அடி தந்த அடி! Poll_c10ஒன்றே முக்கால் அடி தந்த அடி! Poll_m10ஒன்றே முக்கால் அடி தந்த அடி! Poll_c10 
423 Posts - 58%
heezulia
ஒன்றே முக்கால் அடி தந்த அடி! Poll_c10ஒன்றே முக்கால் அடி தந்த அடி! Poll_m10ஒன்றே முக்கால் அடி தந்த அடி! Poll_c10 
250 Posts - 34%
mohamed nizamudeen
ஒன்றே முக்கால் அடி தந்த அடி! Poll_c10ஒன்றே முக்கால் அடி தந்த அடி! Poll_m10ஒன்றே முக்கால் அடி தந்த அடி! Poll_c10 
22 Posts - 3%
prajai
ஒன்றே முக்கால் அடி தந்த அடி! Poll_c10ஒன்றே முக்கால் அடி தந்த அடி! Poll_m10ஒன்றே முக்கால் அடி தந்த அடி! Poll_c10 
9 Posts - 1%
T.N.Balasubramanian
ஒன்றே முக்கால் அடி தந்த அடி! Poll_c10ஒன்றே முக்கால் அடி தந்த அடி! Poll_m10ஒன்றே முக்கால் அடி தந்த அடி! Poll_c10 
5 Posts - 1%
Abiraj_26
ஒன்றே முக்கால் அடி தந்த அடி! Poll_c10ஒன்றே முக்கால் அடி தந்த அடி! Poll_m10ஒன்றே முக்கால் அடி தந்த அடி! Poll_c10 
5 Posts - 1%
mini
ஒன்றே முக்கால் அடி தந்த அடி! Poll_c10ஒன்றே முக்கால் அடி தந்த அடி! Poll_m10ஒன்றே முக்கால் அடி தந்த அடி! Poll_c10 
4 Posts - 1%
சுகவனேஷ்
ஒன்றே முக்கால் அடி தந்த அடி! Poll_c10ஒன்றே முக்கால் அடி தந்த அடி! Poll_m10ஒன்றே முக்கால் அடி தந்த அடி! Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஒன்றே முக்கால் அடி தந்த அடி! Poll_c10ஒன்றே முக்கால் அடி தந்த அடி! Poll_m10ஒன்றே முக்கால் அடி தந்த அடி! Poll_c10 
3 Posts - 0%
vista
ஒன்றே முக்கால் அடி தந்த அடி! Poll_c10ஒன்றே முக்கால் அடி தந்த அடி! Poll_m10ஒன்றே முக்கால் அடி தந்த அடி! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒன்றே முக்கால் அடி தந்த அடி!


   
   
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Mon Feb 18, 2013 8:58 am


மரபுக் கவிதையில் நான்கு சீர்களை(சொல்களை)க் கொண்ட அடியை முழு அடி அல்லது நிறை அடி என்பர். திருக்குறளில் முதலாம் அடி நான்கு சீரையும் இரண்டாம் அடி மூன்று சீரையும் கொண்டிருக்கிறது. அப்படியாயின் திருக்குறள் ஒன்றே முக்கால் அடி என்பதில் தவறில்லையே!

திருக்குறளை ஆக்கித் தந்த திருவள்ளுவர் அவர்களின் இல்லாள் வாசுகி அம்மையார் ஆவார். வாசுகி அம்மையாரின் இழப்பைத் தாங்க முடியாத திருவள்ளுவரோ நான்கடியில் தன்துயரை இவ்வாறு விவரிக்கிறார்.

"அடியிற்கினியாளே அன்புடையாளே
படிசொல் தவறாத பாவாய்- அடிவருடி
பின்தூங்கி முன்னெழும்பும் பேதாய்- இனிதா(அ)ய்
என் தூங்கும் என்கண் இரவு''

அதாவது, "அடியவனுக்கு இனியவளே! அன்புடையவளே! என் சொல்படி நடக்கத் தவறாத பெண்ணே! என் பாதங்களை வருடி தூங்கச் செய்தவளே! பின் தூங்கி முன் எழுபவளே! பேதையே! என் கண்கள் இனி எப்படித்தான் இரவில் தூங்கப் போகிறதோ!'' என்பது பாட்டின் உருக்கமான பொருள்.

இவ்வாறு இணையத் தினமலர் ஆன்மீகப் பக்கத்தில் (http://www.dinamalar.com/aanmeegamNews_Detail.asp?news_id=1766) படித்ததும் திருவள்ளுவர் திருக்குறளைத் தவிர எத்தனையோ நூல்கள் எழுதியிருப்பார் என எண்ணினேன். உடனே கூகிள் தேடுபொறியில் "திருவள்ளுவரின் நூல்கள்" என்று தட்டச்சுச் செய்து தேடினேன். "தமிழின் குரல்" என்ற பக்கத்தில் (/http://tamilcause.blogspot.com/2010/06/blog-post_08.html) திருவள்ளுவர் எழுதிய நூல்களின் விரிப்பைக் கண்டேன்.

திருவள்ளுவர் திருக்குறளை மட்டும் அருளவில்லை. அய்யன் வள்ளுவப்பெருமான் அருளிய நூல்கள் எண்ணற்றவை. இனி வரும் ஞானச்சித்தர் காலத்தில் இவை மக்கள் பயன்பாட்டிற்கு வரும். அய்யன் வள்ளுவப்பெருமான் அருளிய நூல்களில் சில :

1. ஞானவெட்டியான் - 1500
2. திருக்குறள் - 1330
3. ரத்தினசிந்தாமணி - 800
4. பஞ்சரத்தனம் - 500
5. கற்பம் - 300
6. நாதாந்த சாரம் - 100
7. நாதாந்த திறவுகோல - 100
8. வைத்திய சூத்திரம் - 100
9. கற்ப குருநூல் - 50
10. முப்பு சூத்திரம் - 30
11. வாத சூத்திரம் - 16
12. முப்புக்குரு - 11
13. கவுன மணி - 100
14. ஏணி ஏற்றம் - 100
15. குருநூல் - 51
(இவர்கள் அருளிய நூல்கள் இன்னும் இருக்கலாம்)

மேலும்,
16. சிற்ப சிந்தாமணி (ஜோதிட நூல்)
என்ற நூலையும் வள்ளுவர் தானாம் எழுதினார்.
சான்று: 2///--http://vidhai2virutcham.wordpress.com/2012/12/18/திருவள்ளுவர்-அருளிய-நூல்/
ஆக மொத்தத்தில் பதினாறு நூல்களை திருவள்ளுவர் எழுதியதாக மேற்படி தளங்களில் பொறுக்கினேன். இன்னும் எத்தனை நூல்களை எழுதியிருப்பாரோ எனக்குத் தெரியாது.

மேற்படி தளங்களில் எழுதப்பட்டிருப்பதைப் பார்த்ததும் திருவள்ளுவர் ஒன்றே முக்கால் அடியில் ஆக்கிய திருக்குறளைத் தவிர பல அடிகளில் பல நூல்கள் எழுதியிருக்கிறார் என்பது தெரியவருகிறது.

இந்தத் தகவலை எத்தனை ஆள்கள் நம்புவர்? ஒன்றே முக்கால் அடித் திருக்குறளைத் தானே நூற்று முப்பதுக்கு மேற்பட்ட மொழிகளில் உலகெங்கும் மொழி பெயர்த்துள்ளனர். ஏனையவை அவ்வாறு மொழி பெயர்க்கப்படாமையால் எம்மால் படிக்க முடியவில்லையா? எம்மால் படிக்க முடியாமையால் ஏனையவை அவ்வாறு மொழி பெயர்க்கப்படவில்லையா?

ஒன்றே முக்கால் அடித் திருக்குறளைப் படித்த எங்களுக்கு ஏன் ஏனைய அடிகளில் இருந்த திருவள்ளுவரின் ஏனைய நூல்களைப் படிக்க முடியாமற் போனது. இதுவே, நான் சொல்ல வந்த செய்தி ஆகும்.


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக