புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:12 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
by ayyasamy ram Today at 1:12 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
வேல்முருகன் காசி | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கோவையில் மயக்க ஊசி போட்டு 9-ம் வகுப்பு மாணவியை கற்பழித்த 5 பேர் கும்பல் கைது
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
கோவை ராமநாதபுரம் என்.கே. தேவர் வீதியைச் சேர்ந்தவர் ரேவதி (வயது 13) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு ரேவதியின் பெற்றோர் ஒண்டிப்புதூருக்கு குடிபெயர்ந்தனர். ரேவதி ராமநாதபுரத்தில் உள்ள தனது அத்தை ஈஸ்வரி வீட்டில் தங்கியிருந்து படித்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரேவதியின் உடல்நலம் பாதிக்கப்பட்டது. எனவே ரேவதியின் மாமா கோபாலகிருஷ்ணன் (55) அவரை அந்த பகுதியில் உள்ள கம்பவுண்டர் பாலு (70) என்பவரிடம் அழைத்து சென்றார். பாலு கோவை அரசு ஆஸ்பத்திரியில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவராவார்.
“உனக்கு சிகிச்சை அளிக்கிறேன்” என்று கூறி பாலு சபல புத்தியோடு மாணவி ரேவதிக்கு மயக்க ஊசி போட்டார். பின்னர் ஈவு இரக்கமில்லாமல் கோபாலகிருஷ்ணனும், பாலுவும் சேர்ந்து ரேவதியை கற்பழித்தனர்.
அந்த சமயத்தில் ரேவதிக்கு மயக்கம் தெளிந்தது. கோபாலகிருஷ்ணனும், பாலுவும் தன்னை சீரழித்தது கண்டு அழுது புலம்பினார். அதிர்ச்சி அடைந்த 2 பேரும் மாணவியை மிரட்டினர். இங்கு நடந்த சம்பவத்தை வெளியே கூறினால் உன்னை கொலை செய்துவிடுவோம் என்று எச்சரித்தனர்.
என்ன செய்வது என்று தெரியாமல் ரேவதி காலம் கடத்தி வந்தார். இனிமேல் வெளியே எதுவும் சொல்லமாட்டாள் என நினைத்த கோபாலகிருஷ்ணன் தொடர்ந்து ரேவதியை பாலியல் பலாத்காரம் செய்து வந்தார்.
அத்துடன் நிற்காமல் பொள்ளாச்சிக்கு தேங்காய் பறிக்க செல்வதாக கூறி அழைத்து சென்றார். அங்கு வந்த அவரது நண்பர்கள் கருப்பசாமி (50), ராகம் கருப்பசாமி (55) ஆகியோரும் ரேவதியின் கற்பை சூறையாடினர். கோபாலகிருஷ்ணன் எதையும் கண்டுகொள்ளவில்லை. மாறாக ரேவதியை மிரட்டினார்.
எல்லாம் தலைவிதி என்று நொந்தபடி ரேவதி வெளியே எதுவும் சொல்லவில்லை. ரேவதி கற்பு சூறையாடப்பட்டதை அறிந்த அவரது உறவினர் கார்த்திக் (19) என்பவரும் அவ்வப்போது வந்து வீடுபுகுந்து ரேவதியை பாலியல் பலாத்காரம் செய்தார். பொறுமையிழந்த ரேவதி இந்த பிரச்சினைக்கு முடிவுகட்ட தீர்மானித்தார்.
அதன்படி அவர் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தார். போலீஸ் கமிஷனர் விஸ்வநாதனை சந்தித்து புகார் மனு கொடுத்தார். அதில் தனது கற்பு சூறையாடப்பட்டது குறித்து கண்ணீர் மல்க கூறியிருந்தார்.
போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் அதிரடி உத்தரவுன் பேரில் ராமநாதபுரம் போலீசார் களத்தில் இறங்கினர். ரேவதியை கற்பழித்த கோபாலகிருஷ்ணன், பாலு, கருப்பசாமி, ராகம் கருப்பசாமி, கார்த்திக் ஆகியோரை பொறிவைத்து பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.
மாணவி ரேவதி மருத்துவ பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். 13 வயது பள்ளி மாணவிக்கு மயக்க ஊசி போட்டு 5 பேர் கற்பழித்த சம்பவம் கோவையில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை ராமநாதபுரம் என்.கே. தேவர் வீதியைச் சேர்ந்தவர் ரேவதி (வயது 13) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு ரேவதியின் பெற்றோர் ஒண்டிப்புதூருக்கு குடிபெயர்ந்தனர். ரேவதி ராமநாதபுரத்தில் உள்ள தனது அத்தை ஈஸ்வரி வீட்டில் தங்கியிருந்து படித்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரேவதியின் உடல்நலம் பாதிக்கப்பட்டது. எனவே ரேவதியின் மாமா கோபாலகிருஷ்ணன் (55) அவரை அந்த பகுதியில் உள்ள கம்பவுண்டர் பாலு (70) என்பவரிடம் அழைத்து சென்றார். பாலு கோவை அரசு ஆஸ்பத்திரியில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவராவார்.
“உனக்கு சிகிச்சை அளிக்கிறேன்” என்று கூறி பாலு சபல புத்தியோடு மாணவி ரேவதிக்கு மயக்க ஊசி போட்டார். பின்னர் ஈவு இரக்கமில்லாமல் கோபாலகிருஷ்ணனும், பாலுவும் சேர்ந்து ரேவதியை கற்பழித்தனர்.
அந்த சமயத்தில் ரேவதிக்கு மயக்கம் தெளிந்தது. கோபாலகிருஷ்ணனும், பாலுவும் தன்னை சீரழித்தது கண்டு அழுது புலம்பினார். அதிர்ச்சி அடைந்த 2 பேரும் மாணவியை மிரட்டினர். இங்கு நடந்த சம்பவத்தை வெளியே கூறினால் உன்னை கொலை செய்துவிடுவோம் என்று எச்சரித்தனர்.
என்ன செய்வது என்று தெரியாமல் ரேவதி காலம் கடத்தி வந்தார். இனிமேல் வெளியே எதுவும் சொல்லமாட்டாள் என நினைத்த கோபாலகிருஷ்ணன் தொடர்ந்து ரேவதியை பாலியல் பலாத்காரம் செய்து வந்தார்.
அத்துடன் நிற்காமல் பொள்ளாச்சிக்கு தேங்காய் பறிக்க செல்வதாக கூறி அழைத்து சென்றார். அங்கு வந்த அவரது நண்பர்கள் கருப்பசாமி (50), ராகம் கருப்பசாமி (55) ஆகியோரும் ரேவதியின் கற்பை சூறையாடினர். கோபாலகிருஷ்ணன் எதையும் கண்டுகொள்ளவில்லை. மாறாக ரேவதியை மிரட்டினார்.
எல்லாம் தலைவிதி என்று நொந்தபடி ரேவதி வெளியே எதுவும் சொல்லவில்லை. ரேவதி கற்பு சூறையாடப்பட்டதை அறிந்த அவரது உறவினர் கார்த்திக் (19) என்பவரும் அவ்வப்போது வந்து வீடுபுகுந்து ரேவதியை பாலியல் பலாத்காரம் செய்தார். பொறுமையிழந்த ரேவதி இந்த பிரச்சினைக்கு முடிவுகட்ட தீர்மானித்தார்.
அதன்படி அவர் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தார். போலீஸ் கமிஷனர் விஸ்வநாதனை சந்தித்து புகார் மனு கொடுத்தார். அதில் தனது கற்பு சூறையாடப்பட்டது குறித்து கண்ணீர் மல்க கூறியிருந்தார்.
போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் அதிரடி உத்தரவுன் பேரில் ராமநாதபுரம் போலீசார் களத்தில் இறங்கினர். ரேவதியை கற்பழித்த கோபாலகிருஷ்ணன், பாலு, கருப்பசாமி, ராகம் கருப்பசாமி, கார்த்திக் ஆகியோரை பொறிவைத்து பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.
மாணவி ரேவதி மருத்துவ பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். 13 வயது பள்ளி மாணவிக்கு மயக்க ஊசி போட்டு 5 பேர் கற்பழித்த சம்பவம் கோவையில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
கொஞ்சம் யோசிக்க வேண்டிய விசயம்.
கற்பழிப்பு என்றால் என்ன?
எத்தனை மாதங்கள் கற்பழித்த பிறகு இந்த உண்மை வெளியில் வந்துள்ளது, கையும் களவுமாக மாட்டிக் கொண்ட பின்னரா?
இந்த வழக்கில் இந்தச் சிறுமி கூறுவது அனைத்தும் உண்மையாக இருக்காது என நினைக்கிறேன்! ஐந்து பேர் மீதும் பழி வாங்கும் நோக்கில் இந்த வழக்கு உருவாக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்க வேண்டியுள்ளது.
எத்தனை மாதங்கள் கற்பழித்த பிறகு இந்த உண்மை வெளியில் வந்துள்ளது, கையும் களவுமாக மாட்டிக் கொண்ட பின்னரா?
இந்த வழக்கில் இந்தச் சிறுமி கூறுவது அனைத்தும் உண்மையாக இருக்காது என நினைக்கிறேன்! ஐந்து பேர் மீதும் பழி வாங்கும் நோக்கில் இந்த வழக்கு உருவாக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்க வேண்டியுள்ளது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- முகம்மது ஃபரீத்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011
சிவா wrote:கற்பழிப்பு என்றால் என்ன?
எத்தனை மாதங்கள் கற்பழித்த பிறகு இந்த உண்மை வெளியில் வந்துள்ளது, கையும் களவுமாக மாட்டிக் கொண்ட பின்னரா?
இந்த வழக்கில் இந்தச் சிறுமி கூறுவது அனைத்தும் உண்மையாக இருக்காது என நினைக்கிறேன்! ஐந்து பேர் மீதும் பழி வாங்கும் நோக்கில் இந்த வழக்கு உருவாக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்க வேண்டியுள்ளது.
நான் திருச்சி இல் கல்லூரியில் படித்துகொண்டிருக்கும் பொது நடந்த உண்மே
உண்மையாக தான் இருக்கும் அண்ணா ஏன் என்றால் இது போல் நானும் ஒரு சம்பத்வதினே கண்டதுண்டு இங்கு அவர் மாமா ஆனால் நான் பார்த்தது தகப்பன், வீட்டிற்கு தெரியாமல் (தாயுக்கும் தெரியாமல்)தன் பெண்ணே பாலியல் கொடுமை நடத்திகொண்டிருந்தார் அதாவது அந்த சம்பவம் ஆறு மாதகாலமாக நடந்து கொண்டிருந்தது யாரிடமும் சொல்லமுடியாத சூழ்நிலையில் அந்த பெண் தவித்து கொண்டிருந்தாள்(பள்ளி தோழிகளிடம் கூட) சொல்ல முடியவிள்ளே சொனால் பெரிய விஷயம் ஆகிவிடுமோ அப்படியானால் தகப்பன் தற்கொலை செய்து கொள்வாரோ என்று பயந்து இந்த சம்பவம் தொடர்ந்த நிலையில் அந்த பெண்ணிற்கும் அவர்கள் சொந்தகார பையனுக்கும் திருமணம் நிச்சயக்கப்பட்டது....தான் அடைந்த துன்பத்தை அவருக்கு மறைத்து தொலைபேசியில் பெசிகொண்டிருன்தனர் ஆன்னாலும் அவரின் நேர்மையான(காமம் இல்லாத நேர்மையான,உண்மையான)பேச்சில் நமக்கு இவர் கிடைத்தது இறைவன் கொடுத்த வரம் என்று நடந்த உண்மையே கூற...அவர்கள் இருவருக்கும் இடையே குழப்பம் உண்டானது இது அவரை சிறிது சிறிதாக கொள்ள அவர் இருக்கும் நிலையே மறந்து வேறொரு கோணத்திற்கு மாற்ற பட்டார் இதனை கண்ட நாங்கள் என்ன வென்று விசாரித்த பொது அந்த உண்மை வெளியே வந்தது,,,எங்களால் நம்ப முடியவிள்ளே இருந்தும் நாங்கள் ஒருவேளே அந்த பெண் வேறு ஒருவரே மனதார நேசித்திருக்கலாம் இதனே புரிந்து கொள்ளாமல் உங்களுக்கு நிச்சயதிருக்கலாம் என்றோம் ஆனாலும் பள்ளியில் விசாரித்ததில் யாரும் அதுபோல இல்லே பின் அவர்கள் வீட்டில் பெண்ணின் தாயிடம் இது பற்றி சொன்னதும் அதானே நம்பவிள்ளே மேலும் எங்கள் மீது தேவை இல்லாத முறைகள் வார்த்தையால் ஏசினார்கள்....மாபிள்ளே வீட்டாருக்கு இந்த சம்பவம் தெரிய வர அந்த பெண்ணே வேண்டாம் என்று கூறிவிட்டனர்...சிறிது காலம் சென்ற பின்பு தான் தெரித்தது அது அணைத்து உண்மே என்று......தெரிந்தும் ஒன்றும் செய்ய முடியவிள்ளே காரணம் பெண் விஷயம் என்பதினால்(இந்த சம்பவம் பாதிக்க பட்ட பெண் குடும்பம் மற்றும் மாபிள்ளே குடும்பத்திற்கு மட்டும் தான் தெரியும் ) வெளியில் வேறு விதமாக கூறி மறைத்து விட்டார்கள்
சிவா wrote:கற்பழிப்பு என்றால் என்ன?
எத்தனை மாதங்கள் கற்பழித்த பிறகு இந்த உண்மை வெளியில் வந்துள்ளது, கையும் களவுமாக மாட்டிக் கொண்ட பின்னரா?
இந்த வழக்கில் இந்தச் சிறுமி கூறுவது அனைத்தும் உண்மையாக இருக்காது என நினைக்கிறேன்! ஐந்து பேர் மீதும் பழி வாங்கும் நோக்கில் இந்த வழக்கு உருவாக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்க வேண்டியுள்ளது.
இந்த பெண் police சென்றது வேண்டுமானால் அவர்கள் வீட்டில் யாராவது சொல்லி செய்திருக்கலாம் தல , ஆனால் ஒரு 13 வயது பெண் குழந்தைக்கு இது போல நடந்தால் அதை எப்படி பெற்றோரிடம் சொல்வது என்ற பயத்திலும் குழப்பத்திலும் இது போல அமைதியாக இருந்திருக்க வாய்ப்புள்ளது , அதை இந்த வெறிநாய்கள் சரியாக பயன்படுத்திக்கொண்டுள்ளனர்
Page 2 of 2 • 1, 2
Similar topics
» மயக்க மருந்து கொடுத்து மாணவியை கற்பழித்த 2 பேர் கைது
» இன்று காலை மயக்க மருந்து தூவி 10-ம் வகுப்பு மாணவியை கடத்த முயன்ற முகமூடி கும்பல்
» தேவகோட்டை அருகே பரபரப்பு - 6-ம் வகுப்பு மாணவியை கடத்த முயன்ற கும்பல்!
» செல்போன் காதலை நம்பி மதுரை வந்த மாணவியை 7 பேர் கற்பழித்த கொடூரம்
» சிறுமிகளைக் கற்பழித்த ஐந்து பேர் கைது
» இன்று காலை மயக்க மருந்து தூவி 10-ம் வகுப்பு மாணவியை கடத்த முயன்ற முகமூடி கும்பல்
» தேவகோட்டை அருகே பரபரப்பு - 6-ம் வகுப்பு மாணவியை கடத்த முயன்ற கும்பல்!
» செல்போன் காதலை நம்பி மதுரை வந்த மாணவியை 7 பேர் கற்பழித்த கொடூரம்
» சிறுமிகளைக் கற்பழித்த ஐந்து பேர் கைது
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|