புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Today at 11:25 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Today at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Today at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
by mohamed nizamudeen Today at 11:25 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Today at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Today at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
3டி அனிமேஷனில் விவேகானந்தர்!
Page 1 of 1 •
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
அமெரிக்க சரித்திரத்தில் 9/11 தேதிக்கு முக்கியமான இடம் உண்டு. அமெரிக்க மக்கள் அன்பையும், அழிவையும் ஒருசேர உணர்ந்து கொண்ட தினம் இது. 2001ஆம் ஆண்டு செப்டம்பர் பதினொன்றாம் தேதி நிகழ்ந்த பேரழிவு உலகையே உலுக்கியது. அன்றுதான் அல் கய்தா தீவிரவாதிகள் விமானங்களை கடத்தி அமெரிக்காவின் முக்கியமான பகுதிகளில் மோதவிட்டனர். நியூயார்க் இரட்டைக் கோபுரமான வேல்ட் ட்ரேட் சென்டர் முற்றிலுமாக அந்தத் தாக்குதலில் தகர்க்கப்பட்டது -ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். அமெரிக்காவின் மிகப்பெரிய பேரழிவாக 9/11தாக்குதல் அமெரிக்கர்களின் மனதில் பதிந்திருக்கிறது.-
அந்தத் தாக்குதலுக்கு சரியாக 108 வருடங்களுக்கு முன்னால் அதே 9/11 தேதியில் அன்பையும், சகோதரத்துவத்தையும் அமெரிக்க மக்கள் அனுபவப்பட்டனர். காவி உடையணிந்த ஒரு எளிய இந்தியத் துறவி அன்பின், சகோதரத்துவத்தின் மகிமையைஅவர்களுக்கு எடுத்துரைத்தார். சீமான் சீமாட்டி என்ற வார்த்தைகளின் சம்பிரதாய மரியாதையை நீக்கி சகோதர, சகோதரிகளே என அன்பை பதியனிட்டார். அந்தத் துறவி... இந்நேரம் சொல்லாமலே உங்களுக்குத் தெரிந்திருக்கும், சுவாமி விவேகானந்தர்.
-
1893 ஆம் ஆண்டு செப்டம்பர்பதினொன்றாம் தேதி அமெரிக்காவின் சிக்காகோ நகரில் நடந்த உலக சமய மாநாட்டில் இந்தியா சார்பில் விவேகானந்தர் கலந்து கொண்டு உரையாற்றினார். லேடீஸ் அண்ட் ஜென்டில்மேன் என்ற சம்பிரதாய வார்த்தைக்குப்பதிலாக, சகோதர சகோதரிகளே என்று தனது பேச்சை அவர் தொடங்கியது பல இன, மதத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்களிடையே அவர்கள் அதுவரை அறிந்திராத ஆன்மீகத்தின் பிரகாசத்தை தந்தது. இந்தியாவை குறித்து அதுவரை இருந்த இருண்ட சித்திரத்தை அவரின் பேச்சு துடைத்து எறிந்தது.
-
" பிரிவினைவாதம், அளவுக்கு அதிகமான மதப்பற்று, அதன் விளைவால் உண்டான மதவெறி போன்றவை நீண்ட நாட்களாக இந்த அழகியஉலகத்தை இறுகப் பற்றி நிரம்பியுள்ளன. இவை இந்த உலகை ரத்த வெள்ளத்தில் மீண்டும் மீண்டும் மூழ்கடித்தது. நாகரிகத்தைஅழித்து, எத்தனையோ நாடுகளைநிலைகுலைய செய்துவிட்டன. அந்தக் கொடிய அரக்கத்தனமான செயல்கள் இல்லாதிருந்தால் இந்த உலகம் இப்போது இருப்பதைவிட பலமடங்கு உயர் நிலையை அடைந்திருக்கும்.-
ஆனால் அவைகள் அழியும் காலம் இப்போது வந்துவிட்டது. இன்று காலையில் இந்தப் பேரவையின் துவக்கத்தை குறிப்பிட்டு முழங்கிய மணி.. மத வெறிக்கும், வாளாலும், பேனாவிலும் நடைபெறுகின்ற கொடுமைகளுக்கும்... ஒரே இலக்கை அடைய பல்வேறு வழிகளில் சென்று கொண்டிருக்கும் மக்களிடையே நிலவும் இரக்கமற்ற உணர்ச்சிகளுக்கும் கொடுத்த சாவு மணியாகதான் நான் திடமாக நம்புகின்றேன்..."
இந்தியாவின் ஆன்மீகத்தில்பிற நாட்டவர்கள் நாட்டம் கொண்டிருந்தாலும் விவேகானந்தரின் சரித்திர புகழ்மிக்க சிக்காகோ பேச்சுக்குப் பிறகே இந்திய ஆன்மீகம் வெளிநாட்டவர்களின் ஆர்வத்துக்குரிய ஒன்றாகமாறியது என்றால் மிகையில்லை.
-
அத்தகைய அ ரிய பேச்சையும், விவேகானந்தரின் அமெரிக்க பயணத்தையும் அவரின் 150வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை மற்றும் டெல்லி ஸ்ரீராமகிருஷ்ண மடங்கள் இணைந்து 3டி ஸ்ட ீ ரியோஸ்கோப்பிக் ரியலிஸ்டிக் அனிமேஷன் தொழில்நுட்பத்தில் 16 நிமிடங்கள் ஓடக்கூடிய படமாக தய ா ரித்துள்ளனர். இந்தியாவில் தய ா ரிக்கப்பட்ட முதல் 3டி ஸ்ட ீ ரியோகோப்பிக் ரியலிஸ்டிக் அனிமேஷன் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. சென்னைகடற்கரை அருகிலுள்ள விவேகானந்தர் இல்லத்தில் இந்தப் படம் தினமும் காலை 10 மணி முதல் இரவு 7 மணிவரைதிரையிடப்பட்டு வருகிறது.
-
இந்தப் படத்துக்கு திரைக்கதை அமைத்து இயக்கியவர் இயக்குனர் ஜே.ஜோசப் செல்வராஜ். அனிமேஷன் இயக்குனர் சிவசங்கர பாரதி. சென்னையில் இயங்கி வரும் இவரின் GISR அனிமேஷன் ஸ்டுடியோவில்தான் இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது என்பது இன்னொரு பெருமை.
பொதுவாக ஒரு படத்தை உருவாக்கும் போது படம் எடுத்த பிறகுதான் எடிட்டிங் செய்யப்பட்டு பின்னணி இசை சேர்க்கப்படும். 3டி படம் என்று வரும் போது ஒரு நிமிடக் காட்சிக்கே பல லட்சங்கள் செலவு பிடிக்கும் என்பதால் எடிட்டிங்கையும் இசையையும் மனதில் வைத்தே திரைக்கதை எழுதப்பட வேண்டும்.
இந்தப் பின்னிலிருந்து முன்னோக்கி வரும் யுக்திக்கு எதிர்கொள்ள வேண்டிய சவால்கள்...
-
வெப்துனியா
அந்தத் தாக்குதலுக்கு சரியாக 108 வருடங்களுக்கு முன்னால் அதே 9/11 தேதியில் அன்பையும், சகோதரத்துவத்தையும் அமெரிக்க மக்கள் அனுபவப்பட்டனர். காவி உடையணிந்த ஒரு எளிய இந்தியத் துறவி அன்பின், சகோதரத்துவத்தின் மகிமையைஅவர்களுக்கு எடுத்துரைத்தார். சீமான் சீமாட்டி என்ற வார்த்தைகளின் சம்பிரதாய மரியாதையை நீக்கி சகோதர, சகோதரிகளே என அன்பை பதியனிட்டார். அந்தத் துறவி... இந்நேரம் சொல்லாமலே உங்களுக்குத் தெரிந்திருக்கும், சுவாமி விவேகானந்தர்.
-
1893 ஆம் ஆண்டு செப்டம்பர்பதினொன்றாம் தேதி அமெரிக்காவின் சிக்காகோ நகரில் நடந்த உலக சமய மாநாட்டில் இந்தியா சார்பில் விவேகானந்தர் கலந்து கொண்டு உரையாற்றினார். லேடீஸ் அண்ட் ஜென்டில்மேன் என்ற சம்பிரதாய வார்த்தைக்குப்பதிலாக, சகோதர சகோதரிகளே என்று தனது பேச்சை அவர் தொடங்கியது பல இன, மதத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்களிடையே அவர்கள் அதுவரை அறிந்திராத ஆன்மீகத்தின் பிரகாசத்தை தந்தது. இந்தியாவை குறித்து அதுவரை இருந்த இருண்ட சித்திரத்தை அவரின் பேச்சு துடைத்து எறிந்தது.
-
" பிரிவினைவாதம், அளவுக்கு அதிகமான மதப்பற்று, அதன் விளைவால் உண்டான மதவெறி போன்றவை நீண்ட நாட்களாக இந்த அழகியஉலகத்தை இறுகப் பற்றி நிரம்பியுள்ளன. இவை இந்த உலகை ரத்த வெள்ளத்தில் மீண்டும் மீண்டும் மூழ்கடித்தது. நாகரிகத்தைஅழித்து, எத்தனையோ நாடுகளைநிலைகுலைய செய்துவிட்டன. அந்தக் கொடிய அரக்கத்தனமான செயல்கள் இல்லாதிருந்தால் இந்த உலகம் இப்போது இருப்பதைவிட பலமடங்கு உயர் நிலையை அடைந்திருக்கும்.-
ஆனால் அவைகள் அழியும் காலம் இப்போது வந்துவிட்டது. இன்று காலையில் இந்தப் பேரவையின் துவக்கத்தை குறிப்பிட்டு முழங்கிய மணி.. மத வெறிக்கும், வாளாலும், பேனாவிலும் நடைபெறுகின்ற கொடுமைகளுக்கும்... ஒரே இலக்கை அடைய பல்வேறு வழிகளில் சென்று கொண்டிருக்கும் மக்களிடையே நிலவும் இரக்கமற்ற உணர்ச்சிகளுக்கும் கொடுத்த சாவு மணியாகதான் நான் திடமாக நம்புகின்றேன்..."
இந்தியாவின் ஆன்மீகத்தில்பிற நாட்டவர்கள் நாட்டம் கொண்டிருந்தாலும் விவேகானந்தரின் சரித்திர புகழ்மிக்க சிக்காகோ பேச்சுக்குப் பிறகே இந்திய ஆன்மீகம் வெளிநாட்டவர்களின் ஆர்வத்துக்குரிய ஒன்றாகமாறியது என்றால் மிகையில்லை.
-
அத்தகைய அ ரிய பேச்சையும், விவேகானந்தரின் அமெரிக்க பயணத்தையும் அவரின் 150வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை மற்றும் டெல்லி ஸ்ரீராமகிருஷ்ண மடங்கள் இணைந்து 3டி ஸ்ட ீ ரியோஸ்கோப்பிக் ரியலிஸ்டிக் அனிமேஷன் தொழில்நுட்பத்தில் 16 நிமிடங்கள் ஓடக்கூடிய படமாக தய ா ரித்துள்ளனர். இந்தியாவில் தய ா ரிக்கப்பட்ட முதல் 3டி ஸ்ட ீ ரியோகோப்பிக் ரியலிஸ்டிக் அனிமேஷன் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. சென்னைகடற்கரை அருகிலுள்ள விவேகானந்தர் இல்லத்தில் இந்தப் படம் தினமும் காலை 10 மணி முதல் இரவு 7 மணிவரைதிரையிடப்பட்டு வருகிறது.
-
இந்தப் படத்துக்கு திரைக்கதை அமைத்து இயக்கியவர் இயக்குனர் ஜே.ஜோசப் செல்வராஜ். அனிமேஷன் இயக்குனர் சிவசங்கர பாரதி. சென்னையில் இயங்கி வரும் இவரின் GISR அனிமேஷன் ஸ்டுடியோவில்தான் இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது என்பது இன்னொரு பெருமை.
பொதுவாக ஒரு படத்தை உருவாக்கும் போது படம் எடுத்த பிறகுதான் எடிட்டிங் செய்யப்பட்டு பின்னணி இசை சேர்க்கப்படும். 3டி படம் என்று வரும் போது ஒரு நிமிடக் காட்சிக்கே பல லட்சங்கள் செலவு பிடிக்கும் என்பதால் எடிட்டிங்கையும் இசையையும் மனதில் வைத்தே திரைக்கதை எழுதப்பட வேண்டும்.
இந்தப் பின்னிலிருந்து முன்னோக்கி வரும் யுக்திக்கு எதிர்கொள்ள வேண்டிய சவால்கள்...
-
வெப்துனியா
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|