புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விண்வெளியிலும் நமக்கு ஓர் அடிமை!
Page 1 of 1 •
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
விண்வெளியில் ஒரு குறுங்கோளை ‘சிறை’ பிடிக்கும் பணிகளில் மும்முரமாக இறங்கி இருக்கிறது அமெரிக்காவின் ‘நாஸா’
‘ நா ன் வலை விரித்தால் விண்மீனும் தப்பாது!’ என்பது நம்மூர் ஹீரோக்களின் வெற்று அலட்டல். ஆனால், அதை உண்மையாக நடத்திக் காட்ட, களம் இறங்கிவிட்டது அமெரிக்கா.
-
‘நாஸா’ (NASA ) நிறுவனத்தின் எதிர்காலத் திட்டம் ஒன்றைப் பற்றி லண்டனில் இருந்து வெளிவரக்கூடிய , Daily Mail’ பத்திரிகை அண்மையில் வெளியிட்டிருந்த செய்தி இதை விவரிக்கிறது. விண்வெளியில் ஒரு குறுங்கோளை (Asteroid) ‘சிறை’ பிடிக்கும் எண்ணத்தில் இருக்கிறது அமெரிக்கா.
அது, பூமிக்கும் நிலவுக்கும் இடையே உள்ள சுற்றுவட்டப் பகுதியில் குறுக்கிட்டுச் செல்லும் ஒரு குறுங்கோளைப் பற்றி தற்போது NASA ஆய்வு செய்து வருகிறது. இந்தக் குறுங்கோள் 500 டன் எடையும்50 அடி குறுக்களவும் கொண்டது. அமெரிக்க வெள்ளை மாளிகையின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பிரிவு இத்திட்டத்தைப் பரிசீலித்து ஒப்புதல் அளித்தவுடன் பணிகள் தொடங்கவுள்ளன. இதன் மொத்தச்செலவு இந்திய மதிப்பில் 14,155 கோடி ரூபாய்!
-
விண்ணில் ஒரு கோளை ‘சிறை’ பிடிப்பது முதலில் சாத்தியமா? ஆம் என்றால் அதுஎப்படி?
‘நாஸா’வும் கலிஃபோர்னிய தொழில்நுட்பக் கழகமும் ( Caltech ) இணைந்து இதற்கான செயல் விளக்கத்தைக் கொடுத்துள்ளன. -குறுங்கோளைப்பிடிப்பதற்கான ஒரு பிரத்யேகக் கலம் (Asteroid Capture Capsule) , அட்லஸ் 5 வகை ராக்கெட்டுகளுடன் பொருத்தப்படும். சுழன்று வரும் குறுங்கோளுக்கு அருகில் நெருங்கியவுடன் விண்கலத்திலிருந்து 50 அடி அகலமுள்ள ஒரு ராட்சதத் துணிப்பை வலையைப் போல விரியும். இந்தத் துணிப்பை, கோளைச் சுற்றி விரிந்தவுடன் சுருக்குப் பையைப் போல கயிறால் கட்டி இழுக்கப்படும். இப்படியாக குறுங்கோள், விண்கலத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும். சரியாக அப்பொழுது விண்கலத்தின் என்ஜின்கள் வேலை செய்யத் தொடங்கும். குறுங்கோளை அதன் சுற்றுவட்டப் பாதையிலிருந்து இழுத்து, புவியீர்ப்பு விசை மிகவும் குறைந்த இடத்துக்கு விண்கலம் இட்டுச் செல்லும்.இதற்கு 300 கிலோ எரிபொருள் பயன்படுத்தப்படும். இந்த ஈர்ப்பு விசை இல்லா இடத்தை (Gravitationally Neutral spot) அடைந்தவுடன் கோளின் சுழற்சி முழுமையாக நின்றுவிடும். ஆக, அது முதல்அந்தக் குறுங்கோள், மனிதனுக்கு அடிமையாகிறது. ஒரு விண்வெளிப் பொருள் செயற்கையாக நகர்த்தப்படுவது பிரபஞ்ச வரலாற்றிலேயே இதுதான் முதல் முறை. இத்திட்டதிற்குத் தேவையான தொழில்நுட்பம் இப்போது முழுமையாக இல்லாவிட்டாலும், 2020ல் இது சாத்தியம் என்கிறது நாஸா. இதற்குத் தேவையான தொழில்நுட்பத்தைத் தயாரிக்க அடுத்த பத்தாண்டுகள் மும்முரமாக செலவிடப்படும்.
-
இந்த ‘அடிமை’க் கோளினால் என்ன பயன்?
நீண்டதூர விண்வெளி ஆராய்ச்சிக்கு செல்கையில் இந்தக் கோளை ஒரு பேருந்து நிறுத்தம்போல பயன்படுத்தலாம். நீண்டகால ஆராய்ச்சியின்போது விண்வெளி வீரர்கள் செல்லும் விண்கலத்தை இங்கே நிறுத்திவிட்டு தேவையான எரிபொருளை நிரப்பிக் கொள்ளலாம்; பழுது ஏற்பட்டாலும் இங்கே இடை நிறுத்தி சரிசெய்து கொள்ளலாம். முக்கியமாக, செவ்வாக்கு ஆராய்ச்சிக் கலம் அனுப்பும்போது இது பெரிதும் உதவும். அடுத்த 10-12 ஆண்டுகளில் தொழில்நுட்ப வளர்ச்சி வேற்றுக் கோள்களில் உள்ள கனிம வளத்தை அகழ்வாராய்ந்து எடுக்க உதவும் என்கிறது ‘நாஸா’. சில கோள்களில் உள்ள இரும்பு வளத்தை புதிய விண் நிலையங்கள் (Space station) அமைக்கப் பயன்படுத்தலாம். இன்னும் சிலவற்றில் நீராதாரங்கள் உண்டு. நீரை ஹைட்ரஜன் (Hrdrogen) மற்றும்ஆக்ஸிஜன் (Oxygen) வாயுக்களாகத் தனியாகப் பிரித்து எரிபொருள் செய்யலாம். இத்தகைய ஆராய்ச்சிகள் விண்வெளியைப்பற்றிய நமது புரிதலை மேலும்செம்மைப்படுத்தும். உலகில் உயிரின் தோற்றம் பற்றிய அதிசய உண்மைகளைக் கண்டறிய பெரிதும் உதவும்.
இது மட்டுமல்ல, மாயன் நாட்காட்டியை அடிப்படையாகக் கொண்டு 2012 டிசம்பர் 21ல் உலகம் அழியும் என்று சொல்லப்பட்டதற்குக் கூட, ஒரு குறுங்கோள் பூமியின் மீது வந்து மோதும் என்று நம்பப்பட்டது தான் காரணம். அது வெறும் புரளியாக முடிந்திருந்தாலும் இனிமேல் அப்படி, கோள்கள் வந்து மோத வாய்ப்புகள் இல்லாமல் இல்லை. பல்லாயிரம்ஆண்டுகளுக்கு முன்னர், உலகிலிருந்து டைனோசர்கள் அழிந்து போனதற்குக் கூட இப்படி ஒரு கோள் மோதியதும் ஒரு காரணம் என்று ஓர் ஆய்வு கூறுகிறது. எது எப்படி இருந்தாலும் சரி, இனிமேல் நமக்கு அந்தப் பயம் வேண்டாம். நாஸாவின் இந்தத் திட்டம் வெற்றியடைந்தால் வருங்காலத்தில், ஹாலிவுட் திரைப்படங்களில் வருவது போல மோத வரும் கோள்களை விண்ணிலேயே ‘கேட்ச்’ செய்து திசைதிருப்பி விடலாம்!
-
இத்தகைய ஆராய்ச்சிகளை மேற்கொள்ள 3 அம்சங்கள் முக்கியம்.
*. பூமிக்கு அருகில் இருக்கக் கூடிய குறுங்கோள்களைக் கண்டறிந்து ஆராய்வது.
*. விண்வெளியில் குறுங்கோளை வழிநடத்த சூரிய ஒளி ஆற்றலில் இயங்கக் கூடிய கலங்கள்.
*. விஞ்ஞானிகள் விண்வெளியில் தங்கி, ஆராய்ச்சி மேற்கொள்ளத் தேவையான வசதிகள்.
இவை சாத்தியமானால், வருங்காலத்தில் நம் தேவைக்கு பூமியின் இயற்கை வளங்களையும் தாண்டி மற்ற கோள்களின் வளங்களையும் பயன்படுத்த முடியும். பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே வேற்றுக் கோள்களின் வளங்களைப் பயன்படுத்தும் எண்ணம் மனிதனுக்கு இருந்திருந்தாலும், அது ‘நாஸா’வின் இத்திட்டம் வழியாக முதல் முறையாய் 2020ல்தான் நிறைவேற இருக்கிறது.
-
இப்பூவுலகைச் சூறையாடியது போதாதென்று தற்போது பிரபஞ்சத்தையும் பதம் பார்ப்பது சரிதானா என்ற கேள்வி விரைவில் எழும். ஆனால், அறிவியல் விளையாட்டுகளில் எந்த விதிமுறைகளும் இல்லை என்பதே நிதர்சனம்.
-
புதிய தலைமுறை
‘ நா ன் வலை விரித்தால் விண்மீனும் தப்பாது!’ என்பது நம்மூர் ஹீரோக்களின் வெற்று அலட்டல். ஆனால், அதை உண்மையாக நடத்திக் காட்ட, களம் இறங்கிவிட்டது அமெரிக்கா.
-
‘நாஸா’ (NASA ) நிறுவனத்தின் எதிர்காலத் திட்டம் ஒன்றைப் பற்றி லண்டனில் இருந்து வெளிவரக்கூடிய , Daily Mail’ பத்திரிகை அண்மையில் வெளியிட்டிருந்த செய்தி இதை விவரிக்கிறது. விண்வெளியில் ஒரு குறுங்கோளை (Asteroid) ‘சிறை’ பிடிக்கும் எண்ணத்தில் இருக்கிறது அமெரிக்கா.
அது, பூமிக்கும் நிலவுக்கும் இடையே உள்ள சுற்றுவட்டப் பகுதியில் குறுக்கிட்டுச் செல்லும் ஒரு குறுங்கோளைப் பற்றி தற்போது NASA ஆய்வு செய்து வருகிறது. இந்தக் குறுங்கோள் 500 டன் எடையும்50 அடி குறுக்களவும் கொண்டது. அமெரிக்க வெள்ளை மாளிகையின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பிரிவு இத்திட்டத்தைப் பரிசீலித்து ஒப்புதல் அளித்தவுடன் பணிகள் தொடங்கவுள்ளன. இதன் மொத்தச்செலவு இந்திய மதிப்பில் 14,155 கோடி ரூபாய்!
-
விண்ணில் ஒரு கோளை ‘சிறை’ பிடிப்பது முதலில் சாத்தியமா? ஆம் என்றால் அதுஎப்படி?
‘நாஸா’வும் கலிஃபோர்னிய தொழில்நுட்பக் கழகமும் ( Caltech ) இணைந்து இதற்கான செயல் விளக்கத்தைக் கொடுத்துள்ளன. -குறுங்கோளைப்பிடிப்பதற்கான ஒரு பிரத்யேகக் கலம் (Asteroid Capture Capsule) , அட்லஸ் 5 வகை ராக்கெட்டுகளுடன் பொருத்தப்படும். சுழன்று வரும் குறுங்கோளுக்கு அருகில் நெருங்கியவுடன் விண்கலத்திலிருந்து 50 அடி அகலமுள்ள ஒரு ராட்சதத் துணிப்பை வலையைப் போல விரியும். இந்தத் துணிப்பை, கோளைச் சுற்றி விரிந்தவுடன் சுருக்குப் பையைப் போல கயிறால் கட்டி இழுக்கப்படும். இப்படியாக குறுங்கோள், விண்கலத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும். சரியாக அப்பொழுது விண்கலத்தின் என்ஜின்கள் வேலை செய்யத் தொடங்கும். குறுங்கோளை அதன் சுற்றுவட்டப் பாதையிலிருந்து இழுத்து, புவியீர்ப்பு விசை மிகவும் குறைந்த இடத்துக்கு விண்கலம் இட்டுச் செல்லும்.இதற்கு 300 கிலோ எரிபொருள் பயன்படுத்தப்படும். இந்த ஈர்ப்பு விசை இல்லா இடத்தை (Gravitationally Neutral spot) அடைந்தவுடன் கோளின் சுழற்சி முழுமையாக நின்றுவிடும். ஆக, அது முதல்அந்தக் குறுங்கோள், மனிதனுக்கு அடிமையாகிறது. ஒரு விண்வெளிப் பொருள் செயற்கையாக நகர்த்தப்படுவது பிரபஞ்ச வரலாற்றிலேயே இதுதான் முதல் முறை. இத்திட்டதிற்குத் தேவையான தொழில்நுட்பம் இப்போது முழுமையாக இல்லாவிட்டாலும், 2020ல் இது சாத்தியம் என்கிறது நாஸா. இதற்குத் தேவையான தொழில்நுட்பத்தைத் தயாரிக்க அடுத்த பத்தாண்டுகள் மும்முரமாக செலவிடப்படும்.
-
இந்த ‘அடிமை’க் கோளினால் என்ன பயன்?
நீண்டதூர விண்வெளி ஆராய்ச்சிக்கு செல்கையில் இந்தக் கோளை ஒரு பேருந்து நிறுத்தம்போல பயன்படுத்தலாம். நீண்டகால ஆராய்ச்சியின்போது விண்வெளி வீரர்கள் செல்லும் விண்கலத்தை இங்கே நிறுத்திவிட்டு தேவையான எரிபொருளை நிரப்பிக் கொள்ளலாம்; பழுது ஏற்பட்டாலும் இங்கே இடை நிறுத்தி சரிசெய்து கொள்ளலாம். முக்கியமாக, செவ்வாக்கு ஆராய்ச்சிக் கலம் அனுப்பும்போது இது பெரிதும் உதவும். அடுத்த 10-12 ஆண்டுகளில் தொழில்நுட்ப வளர்ச்சி வேற்றுக் கோள்களில் உள்ள கனிம வளத்தை அகழ்வாராய்ந்து எடுக்க உதவும் என்கிறது ‘நாஸா’. சில கோள்களில் உள்ள இரும்பு வளத்தை புதிய விண் நிலையங்கள் (Space station) அமைக்கப் பயன்படுத்தலாம். இன்னும் சிலவற்றில் நீராதாரங்கள் உண்டு. நீரை ஹைட்ரஜன் (Hrdrogen) மற்றும்ஆக்ஸிஜன் (Oxygen) வாயுக்களாகத் தனியாகப் பிரித்து எரிபொருள் செய்யலாம். இத்தகைய ஆராய்ச்சிகள் விண்வெளியைப்பற்றிய நமது புரிதலை மேலும்செம்மைப்படுத்தும். உலகில் உயிரின் தோற்றம் பற்றிய அதிசய உண்மைகளைக் கண்டறிய பெரிதும் உதவும்.
இது மட்டுமல்ல, மாயன் நாட்காட்டியை அடிப்படையாகக் கொண்டு 2012 டிசம்பர் 21ல் உலகம் அழியும் என்று சொல்லப்பட்டதற்குக் கூட, ஒரு குறுங்கோள் பூமியின் மீது வந்து மோதும் என்று நம்பப்பட்டது தான் காரணம். அது வெறும் புரளியாக முடிந்திருந்தாலும் இனிமேல் அப்படி, கோள்கள் வந்து மோத வாய்ப்புகள் இல்லாமல் இல்லை. பல்லாயிரம்ஆண்டுகளுக்கு முன்னர், உலகிலிருந்து டைனோசர்கள் அழிந்து போனதற்குக் கூட இப்படி ஒரு கோள் மோதியதும் ஒரு காரணம் என்று ஓர் ஆய்வு கூறுகிறது. எது எப்படி இருந்தாலும் சரி, இனிமேல் நமக்கு அந்தப் பயம் வேண்டாம். நாஸாவின் இந்தத் திட்டம் வெற்றியடைந்தால் வருங்காலத்தில், ஹாலிவுட் திரைப்படங்களில் வருவது போல மோத வரும் கோள்களை விண்ணிலேயே ‘கேட்ச்’ செய்து திசைதிருப்பி விடலாம்!
-
இத்தகைய ஆராய்ச்சிகளை மேற்கொள்ள 3 அம்சங்கள் முக்கியம்.
*. பூமிக்கு அருகில் இருக்கக் கூடிய குறுங்கோள்களைக் கண்டறிந்து ஆராய்வது.
*. விண்வெளியில் குறுங்கோளை வழிநடத்த சூரிய ஒளி ஆற்றலில் இயங்கக் கூடிய கலங்கள்.
*. விஞ்ஞானிகள் விண்வெளியில் தங்கி, ஆராய்ச்சி மேற்கொள்ளத் தேவையான வசதிகள்.
இவை சாத்தியமானால், வருங்காலத்தில் நம் தேவைக்கு பூமியின் இயற்கை வளங்களையும் தாண்டி மற்ற கோள்களின் வளங்களையும் பயன்படுத்த முடியும். பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே வேற்றுக் கோள்களின் வளங்களைப் பயன்படுத்தும் எண்ணம் மனிதனுக்கு இருந்திருந்தாலும், அது ‘நாஸா’வின் இத்திட்டம் வழியாக முதல் முறையாய் 2020ல்தான் நிறைவேற இருக்கிறது.
-
இப்பூவுலகைச் சூறையாடியது போதாதென்று தற்போது பிரபஞ்சத்தையும் பதம் பார்ப்பது சரிதானா என்ற கேள்வி விரைவில் எழும். ஆனால், அறிவியல் விளையாட்டுகளில் எந்த விதிமுறைகளும் இல்லை என்பதே நிதர்சனம்.
-
புதிய தலைமுறை
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
என்னமா சிந்திக்கிறாங்கப்பா - அபாரம்
வான்வெளியில் ஒரு சர்வீஸ் ஸ்டேஷன் விண்கலங்களுக்கு
அய்யய்யோ இதப் படிச்சுட்டே பாருங்க ரோட்டில் இருந்த பள்ளத்தை கவனிக்கல - விழுந்துட்டேன் - நம்ம ஊரு இன்னும் இப்படியேதான் இருக்குமோ?
வான்வெளியில் ஒரு சர்வீஸ் ஸ்டேஷன் விண்கலங்களுக்கு
அய்யய்யோ இதப் படிச்சுட்டே பாருங்க ரோட்டில் இருந்த பள்ளத்தை கவனிக்கல - விழுந்துட்டேன் - நம்ம ஊரு இன்னும் இப்படியேதான் இருக்குமோ?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
//இப்பூவுலகைச் சூறையாடியது போதாதென்று தற்போது பிரபஞ்சத்தையும் பதம் பார்ப்பது சரிதானா//
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
யினியவன் wrote:என்னமா சிந்திக்கிறாங்கப்பா - அபாரம்
வான்வெளியில் ஒரு சர்வீஸ் ஸ்டேஷன் விண்கலங்களுக்கு
அய்யய்யோ இதப் படிச்சுட்டே பாருங்க ரோட்டில் இருந்த பள்ளத்தை கவனிக்கல - விழுந்துட்டேன் - நம்ம ஊரு இன்னும் இப்படியேதான் இருக்குமோ?
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
எப்படியெல்லாம் சிந்திக்கராங்கப்பா.............
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|