புதிய பதிவுகள்
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 9:20 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 9:17 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:24 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Today at 1:12 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:11 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:04 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:57 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 am
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 12:04 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:13 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:40 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:21 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:13 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:38 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:34 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:37 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 6:00 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 3:00 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 2:54 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 2:52 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 2:50 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:55 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 12:23 am
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 11:27 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 5:52 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 8:46 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 8:45 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 8:44 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 8:42 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 8:41 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 8:39 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 9:47 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 7:18 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 2:19 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 1:58 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 1:23 pm
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 1:16 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 10:26 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 3:12 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:18 am
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:16 am
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:14 am
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:12 am
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:10 am
by ayyasamy ram Today at 9:20 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 9:17 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:24 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Today at 1:12 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:11 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:04 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:57 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 am
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 12:04 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:13 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:40 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:21 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:13 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:38 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:34 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:37 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 6:00 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 3:00 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 2:54 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 2:52 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 2:50 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:55 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 12:23 am
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 11:27 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 5:52 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 8:46 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 8:45 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 8:44 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 8:42 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 8:41 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 8:39 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 9:47 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 7:18 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 2:19 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 1:58 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 1:23 pm
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 1:16 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 10:26 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 3:12 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:18 am
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:16 am
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:14 am
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:12 am
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:10 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சாமி வேஷம் கட்டும் நடிகைகளுக்கு எதிராக வழக்கு
Page 1 of 1 •
""தமிழ்
சினிமா நடிகைகளால் இந்துக் கடவுள்கள் இழிவுபடுத்தப்படுகிறார்கள். இவர்கள்
போடும் சாமி வேஷத்தால், இந்துப் பெண் கடவுள்களின் புனிதம் கெடுகிறது''
என்று சொல்லி, உயர்நீதிமன்றத்தில் வழக்குப் போடுவதற்கு ஆயத்தமாகி
வருகிறார் சவூதி அரேபியாவில் தொழில் செய்யும் சிவகங்கை மாவட்டத்தைச்
சேர்ந்த ஒருவர்.
சம்பந்தப்பட்டவர் இந்து அமைப்பைச் சேர்ந்தவரோ இந்து மதத்தைச் சார்ந்தவரோ அல்ல. அவர் ஒரு இஸ்லாமியர் என்பதுதான் ஆச்சரியமான விஷயம்.
திருப்பத்தூர்
தாலுகா நாகமங்கலத்தைச் சேர்ந்த மஸ்தான்தான் வழக்குப் போட ரெடியாகி
வருபவர். அவர் நம்மிடம், ""சவூதி அரேபியாவில் உள்ள ரியாத்துல பிசினஸ்
பண்றேன். இங்கே தே.மு.தி.க.வோட பொறுப்பாளராவும் இருக்கேன். அதன்மூலம்,
தமிழகத்திலிருந்து வந்து ஏமாற்றப்படுபவர்களுக்கு எங்களால் முடிந்த
உதவிகளைச் செய்யுறோம். மதத்தைக் கடந்து, தமிழன் என்கின்ற அடையாளத்தோடு
வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
சமீபத்துல
ரியாத்துல எங்க ரூம்ல அமர்ந்து தமிழ் சானல்கள் பார்த்துக் கொண்டிருந்தோம்.
அப்போது டி.வி.யில் ஒரு ஆன்மீகப் படம் ஓடிக் கொண்டிருந்தது. அதைப்
பார்த்துக் கொண்டிருக்கும் போது, எனக்குத் தெரிந்த அரபி ஒருவர் எங்கள்
ரூமுக்கு வந்து எங்களோடு பேசிக் கொண்டிருந்தார். அவர் பெரிய தொழிலதிபர்.
அடிக்கடி பிசினஸ் சம்பந்தமாக இந்தியாவுக்கு வந்துவிட்டுச் செல்வார்.
சென்னைக்கும் வந்து போகிறவர்.
எங்களுடன்
பேசிக் கொண்டிருந்தவர் யதேச்சையாக டி.வி.யில் ஓடிக் கொண்டிருந்த சானலில்
அம்மன் வேடமிட்டிருந்த நடிகையைச் சுட்டிக்காட்டி, "இந்த நடிகை
போட்டிருக்கும் வேஷம் என்ன?' என்றார். நான் அவரிடம் நமக்கு எப்படி அல்லாவோ
அதுபோல இந்தியாவிலுள்ள இந்து மதத்தவர்களுக்கு பவர்புல் கடவுள் என்று
விளக்கினேன்.
அந்த அரபி
நக்கலாக சிரித்தபடி, "உங்கள் நாட்டில் கடவுள் வேஷத்தில் நடிப்பதற்கு நல்ல
பெண்களே இல்லையா' என்றார். ஏன் என்றேன். அதற்கு அந்த அரபி, ""நான் பிசினஸ்
விஷயமாக பெங்களூருக்கும், சென்னைக்கும் செல்லும்போது, அங்கு தங்கும்
ஓட்டல்களில் கம்பெனி கொடுப்பதற்காக ஒருவாரம், 10 நாள் என்று சினிமா
நடிகைகளைத்தான் ஏற்பாடு செய்து தருகிறார்கள். அப்படி கம்பெனி கொடுக்க வந்த
நடிகைகளில், இதோ நடித்துக் கொண்டிருக்கிறாரே அவரும் ஒருவர்.
அப்படிப்பட்டவரை கடவுள் வேடம் போட அனுமதிக்கலாமா? இஸ்லாம் மதத்தில்
இப்படிப்பட்டவர்களை விட்டு வைப்போமா'' என்றார். அவருக்கு எந்த
விளக்கத்தையும் தர முடியலை.
இந்தியாவில் தாயா புள்ளையாக பழகுகிற நம் சகோதர மதத்தைப் பற்றி தவறான பார்வை வெளிநாட்டுக்காரருக்கு வந்து விட்டதே என மனம் நொந்தேன்.
சினிமாவிலும்,
டி.வி. சீரியல்களிலும் சாமி வேஷம் போடும் நடிகைகள் சிலரின் அன்றாட இரவு
நேர வேஷம் கேவலமானது. விபச்சாரத் தடுப்பு பிரிவினரால் போலீஸ் ஸ்டேஷனுக்கு
கூட்டிச் செல்லப்பட்டவர்களெல்லாம் சினிமாவில் நமக்கு சாமியாக வந்து அருள்
தருகிறார்கள்.
அதனால்தான்
சொல்கிறேன். நிஜ வாழ்க்கையில் தப்பான முறையில் நடந்து கொண்டிருக்கும்
நடிகைகளை சாமி வேஷங்களில் தயாரிப்பாளர்கள் நடிக்க வைக்கக்கூடாது. சாமி
வேடங்களில் நடிப்பதற்கு தனியாக ஒழுக்கமான பெண்களை நடிக்க அழைத்து
வரவேண்டும். அதற்காகத்தான் வழக்குப் போடப் போகிறேன்'' என்றார்.
இது
சம்பந்தமாக இந்து முன்னணியின் ராமநாதபுர மாவட்டத் தலைவர் வழக்கறிஞர்
ராமமூர்த்தியிடம் கேட்டோம். ""கலை வடிவம் எனும் பேரில் தமிழ்
சினிமாக்களில் இந்து மதத்தின் நம்பிக்கைகள் பலவகைகளில் சிதைக்கப்படுகிறது.
காட்சி ஊடகத்தின் மூலம் ஒரு விஷயம் பலகோடி மக்களை சென்றடைகிறது. சினிமா
நடிகைகளின் மறுபக்கம் பற்றிய தகவல்கள் மீடியாக்கள் மூலம் வந்து
கொண்டிருக்கின்றன. அதுபோன்ற தப்பான நடிகைகள் கடவுள் வேஷத்தில்
தோன்றும்போது மக்களுக்கு அந்த நடிகையின் தனிப்பட்ட வாழ்க்கையே
ஞாபகத்துக்கு வரும்.
அந்தக்
காலத்தில் கே.பி.சுந்தராம்பாள் இருந்தார். அவரைப் பார்த்தால் ஔவையார் தான்
ஞாபகம் வரும். அவர் ஒழுக்கமான வாழ்க்கை வாழ்ந்தவர். அதைப் போல் நம்
நடிகைகளும் சாமி வேஷம் போடுவதற்கு முன்பு "நாம் இந்த கேரக்டருக்குத்
தகுதியானவர்தானா' என்பதை யோசித்து நடிக்க முன் வரவேண்டும். எங்களைப்
பொறுத்தவரையில் எந்த மதத்தின் நம்பிக்கைகளையும் யாரும்
இழிவுபடுத்தக்கூடாது என்பதற்காகத்தான் போராடிக் கொண்டிருக்கிறோம்''
என்றார்.
திரையுலகத்தினர் இதற்கு என்ன சொல்லப் போகிறார்கள்?
--நன்றி :- நக்கீரன்
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
ஆமா சாமி வேஷம் போடுவதென்றாலும்..அவங்க சுத்தமா இருக்கணும்..பலருக்கு கடவுள் ஷிவா என்றால் சிவாஜியை தான் உடனே நினைப்பார்கள்..யாரை நாம் சாமி உருவில் பார்க்கிறோமோ..அது மனசில் படிந்து விடுவது உண்மையே..
நல்ல பதிவு அண்ணா..நன்றிகள்
சினிமாவிலும்,
டி.வி. சீரியல்களிலும் சாமி வேஷம் போடும் நடிகைகள் சிலரின் அன்றாட இரவு
நேர வேஷம் கேவலமானது. விபச்சாரத் தடுப்பு பிரிவினரால் போலீஸ் ஸ்டேஷனுக்கு
கூட்டிச் செல்லப்பட்டவர்களெல்லாம் சினிமாவில் நமக்கு சாமியாக வந்து அருள்
தருகிறார்கள்.
நல்ல பதிவு அண்ணா..நன்றிகள்
சினிமாவிலும்,
டி.வி. சீரியல்களிலும் சாமி வேஷம் போடும் நடிகைகள் சிலரின் அன்றாட இரவு
நேர வேஷம் கேவலமானது. விபச்சாரத் தடுப்பு பிரிவினரால் போலீஸ் ஸ்டேஷனுக்கு
கூட்டிச் செல்லப்பட்டவர்களெல்லாம் சினிமாவில் நமக்கு சாமியாக வந்து அருள்
தருகிறார்கள்.
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
இதற்க்கு ரஜினி தீர்ப்பு வழங்குவார்..!
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Tamilzhan wrote: இதற்க்கு ரஜினி தீர்ப்பு வழங்குவார்..!
ரஜனி எதுக்கு..நம்ம தமிழனும் சொல்லலாமே..
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
அதற்க்கு நமியின் அனுமதி பெறவேண்டும்...
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
அந்த நமி இல்லை என்றால் என்ன பண்ணுவீர்கள் தமிழன்....
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
இலியனாவுக்கு மாறிடுவேன்.....
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|