புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தென் மாவட்டங்களில் கனமழை: நீண்ட நாட்களுக்குப்பிறகு மழையை பார்த்த பொதுமக்கள் மகிழ்ச்சி
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சென்னை: வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக, தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மிக நீண்ட இடைவேளைக்குப்பின் மழையை பார்த்த பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தென்மேற்கு வங்க கடலில், இலங்கை கடற்கரை அருகே, குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இதன் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்யக்கூடும் என, வானிலை மையம் தெரிவித்திருந்தது. கடந்த சில நாட்களாக மேகமூட்டம் காணப்பட்டாலும் ஏமாற்றி வந்த மழை, இன்று தென் மாவட்டங்களில் வெளுத்துக்கட்டத் துவங்கியது. மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், சிவகங்கை, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் பலத்த மழை வரை பெய்து வருகிறது. தெற்கு கடலோர மாவட்டங்களில், வடகிழக்கு திசையில் இருந்து, மணிக்கு, 45 முதல், 55 கி.மீ., வேகத்தில், பலமான கடல் காற்று வீசுவதால், ராமேஸ்வரம் பகுதியில் 10 அடி உயர அலைகள் எழும்பி வருகின்றன.
மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை:
பலத்த மழையுடன் பலமான கடல்காற்று வீசுவதால், மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.
பொதுமக்கள் மகிழ்ச்சி:
மிக நீண்ட இடைவேளைக்குப்பிறகு மழையை பார்ப்பதால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர். தென் மாவட்டங்களில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை சரியாக பெய்யவில்லை. வடகிழக்கு பருவமழை துவங்கிய போது ஒரு சில நாட்கள் கனமழை பெய்ததால் இந்தாண்டு மழை சிறப்பாக இருக்கும் என கருதப்பட்ட நிலையில், தொடர்ந்து மழை ஏமாற்றியே வந்தது. பருவமழை பெய்யாததால், கொசுக்கள் உற்பத்தி அதிகமாகி டெங்கு போன்ற நோய்கள் மக்களை வாட்டி வந்தன. மேலும், மழையின்மை காரணமாக அணைகளில் போதுமான தண்ணீர் இல்லாததால் விவசாயம் பொய்த்துப் போனதுடன், புனல் மின்சாரம் தடை பட்டு, மின்வெட்டும் அதிகமாக இருந்தது. இதையெல்லாம் விட, ஆழ்துளை கிணறுகளில் நீர்மட்டம் வெகுவாக குறைந்தது. பொதுவாக ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் காணப்படும் தண்ணீர் பற்றாக்குறை இந்த ஆண்டு ஜனவரி மாதத்திலேயே துவங்கி விட்டது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளானார்கள். இந்நிலையில், நீண்ட நாட்களுக்குப்பிறகு திடீரென இந்த மழையை பார்த்த பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இங்கு கூட மழை பெய்தால் நல்லா இருக்கும்.
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
வருண பகவான் கருணை காட்டிவிட்டார் , வாடிய விவசாயிகளுக்கு ...
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பூவன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பூவன் wrote:வருண பகவான் கருணை காட்டிவிட்டார் , வாடிய விவசாயிகளுக்கு ...
நானும் அது தான் சொல்றேன் பூவன், இங்கு நிறைய மழை பெய்தால் யாரும் கேக்காமலே அணை யை திறந்து விடுவார்களே ,
சாட்சி காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலில் விழுவது மேல் ஆச்சே. அது தான் என் பிரார்த்தனையை இப்போவே துவங்கிட்டேன்.
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
நானும் அது தான் சொல்றேன் பூவன், இங்கு நிறைய மழை பெய்தால் யாரும் கேக்காமலே ஆணை யை திறந்து விடுவார்களே , சாட்சி காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலில் விழுவது மேல் அச்சே. அது தான் என் பிரார்த்தனையை இப்போவே துவங்கிட்டேன்.
இவர்கள் அணையை திறக்கிறார்களோ இல்லையோ ஆணை போட்டே அரசு விவசாயத்திருக்கு அணை போட்டுவிடுகிறார்கள் அம்மா
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
இங்கே மழை வெளுத்து கட்டுகிறது...
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பூவன் wrote:நானும் அது தான் சொல்றேன் பூவன், இங்கு நிறைய மழை பெய்தால் யாரும் கேக்காமலே ஆணை யை திறந்து விடுவார்களே , சாட்சி காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலில் விழுவது மேல் அச்சே. அது தான் என் பிரார்த்தனையை இப்போவே துவங்கிட்டேன்.
இவர்கள் அணையை திறக்கிறார்களோ இல்லையோ ஆணை போட்டே அரசு விவசாயத்திருக்கு அணை போட்டுவிடுகிறார்கள் அம்மா
ஆமாம் பூவன், அரசியலாக்க மாட்டோம் ... அரசியலாக்க மாட்டோம்.. என்று சொல்லி சொல்லியே அரசியல் ஆக்கறாங்க. மனதில் ஈரம் என்பதே மக்களுக்கு இல்லை ........சக மனுஷனுக்கு விரல் அறுந்தால் கூட சுண்ணாம்பு தர கணக்கு பார்க்கும் காலம் ஆகிவிட்டது என்ன செய்ய? கலி ஆரம்பித்து வெறும் 5000 ஆயிரம் ஆண்டுகள் தான் ஆகிறது அதுக்கே இப்படி 'மொரலிடி' கெட்டுப்போச்சு இன்னும் இருக்கு 4 லட்சத்து சொச்சம்....................யோசிக்கவே பயம்மாய் இருக்கு
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
ஆமாம் பூவன், அரசியலாக்க மாட்டோம் ... அரசியலாக்க மாட்டோம்.. என்று சொல்லி சொல்லியே அரசியல் ஆக்கறாங்க. மனதில் ஈரம் என்பதே மக்களுக்கு இல்லை ........சக மனுஷனுக்கு விரல் அறுந்தால் கூட சுண்ணாம்பு தர கணக்கு பார்க்கும் காலம் ஆகிவிட்டது என்ன செய்ய? கலி ஆரம்பித்து வெறும் 5000 ஆயிரம் ஆண்டுகள் தான் ஆகிறது அதுக்கே இப்படி 'மொரலிடி' கெட்டுப்போச்சு இன்னும் இருக்கு 4 லட்சத்து சொச்சம்....................யோசிக்கவே பயம்மாய் இருக்கு
கட்டிய அணையை திறக்க அரசியல் ,திறந்த அணையில் தண்ணீர் திறக்க அரசியல் ,
பட்டி தொட்டி எல்லாம் அரசியல் கேட்டால் அழகிய பூங்காவான தமிழகம் என கூறி கொள்கிறார்கள் ,
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
பூவன் wrote:
கட்டிய அணையை திறக்க அரசியல் ,திறந்த அணையில் தண்ணீர் திறக்க அரசியல் ,
பட்டி தொட்டி எல்லாம் அரசியல் கேட்டால் அழகிய பூங்காவான தமிழகம் என கூறி கொள்கிறார்கள் ,
உண்மைதான்...அரசியல் வாதிகளின் குடி இருப்பு அதன் அருகில் உள்ள அணைத்து இடங்களும் அழகிய பூங்காக்கள் தான்.....
மற்ற இடங்கள் எல்லாம்
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
உமா wrote:பூவன் wrote:
கட்டிய அணையை திறக்க அரசியல் ,திறந்த அணையில் தண்ணீர் திறக்க அரசியல் ,
பட்டி தொட்டி எல்லாம் அரசியல் கேட்டால் அழகிய பூங்காவான தமிழகம் என கூறி கொள்கிறார்கள் ,
உண்மைதான்...அரசியல் வாதிகளின் குடி இருப்பு அதன் அருகில் உள்ள அணைத்து இடங்களும் அழகிய பூங்காக்கள் தான்.....
மற்ற இடங்கள் எல்லாம்
பாலைவனங்களாக காட்சி தருகின்றனர் இவர்களின் கட்சி அரசியலால் ....
- Sponsored content
Similar topics
» தென் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை : பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி
» 15 மாவட்டங்களில் இரு நாட்களுக்கு கனமழை வாய்ப்பு
» உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை வாய்ப்பு
» வட மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை : பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை :)
» வருகிற 20, 21-ந்தேதிகளில் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு
» 15 மாவட்டங்களில் இரு நாட்களுக்கு கனமழை வாய்ப்பு
» உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை வாய்ப்பு
» வட மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை : பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை :)
» வருகிற 20, 21-ந்தேதிகளில் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|