புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மடைப்பள்ளி காளமேகம், கவி காளமேகம் ஆன கதை! Poll_c10மடைப்பள்ளி காளமேகம், கவி காளமேகம் ஆன கதை! Poll_m10மடைப்பள்ளி காளமேகம், கவி காளமேகம் ஆன கதை! Poll_c10 
61 Posts - 43%
heezulia
மடைப்பள்ளி காளமேகம், கவி காளமேகம் ஆன கதை! Poll_c10மடைப்பள்ளி காளமேகம், கவி காளமேகம் ஆன கதை! Poll_m10மடைப்பள்ளி காளமேகம், கவி காளமேகம் ஆன கதை! Poll_c10 
45 Posts - 31%
mohamed nizamudeen
மடைப்பள்ளி காளமேகம், கவி காளமேகம் ஆன கதை! Poll_c10மடைப்பள்ளி காளமேகம், கவி காளமேகம் ஆன கதை! Poll_m10மடைப்பள்ளி காளமேகம், கவி காளமேகம் ஆன கதை! Poll_c10 
9 Posts - 6%
prajai
மடைப்பள்ளி காளமேகம், கவி காளமேகம் ஆன கதை! Poll_c10மடைப்பள்ளி காளமேகம், கவி காளமேகம் ஆன கதை! Poll_m10மடைப்பள்ளி காளமேகம், கவி காளமேகம் ஆன கதை! Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
மடைப்பள்ளி காளமேகம், கவி காளமேகம் ஆன கதை! Poll_c10மடைப்பள்ளி காளமேகம், கவி காளமேகம் ஆன கதை! Poll_m10மடைப்பள்ளி காளமேகம், கவி காளமேகம் ஆன கதை! Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
மடைப்பள்ளி காளமேகம், கவி காளமேகம் ஆன கதை! Poll_c10மடைப்பள்ளி காளமேகம், கவி காளமேகம் ஆன கதை! Poll_m10மடைப்பள்ளி காளமேகம், கவி காளமேகம் ஆன கதை! Poll_c10 
6 Posts - 4%
Raji@123
மடைப்பள்ளி காளமேகம், கவி காளமேகம் ஆன கதை! Poll_c10மடைப்பள்ளி காளமேகம், கவி காளமேகம் ஆன கதை! Poll_m10மடைப்பள்ளி காளமேகம், கவி காளமேகம் ஆன கதை! Poll_c10 
4 Posts - 3%
kavithasankar
மடைப்பள்ளி காளமேகம், கவி காளமேகம் ஆன கதை! Poll_c10மடைப்பள்ளி காளமேகம், கவி காளமேகம் ஆன கதை! Poll_m10மடைப்பள்ளி காளமேகம், கவி காளமேகம் ஆன கதை! Poll_c10 
2 Posts - 1%
Barushree
மடைப்பள்ளி காளமேகம், கவி காளமேகம் ஆன கதை! Poll_c10மடைப்பள்ளி காளமேகம், கவி காளமேகம் ஆன கதை! Poll_m10மடைப்பள்ளி காளமேகம், கவி காளமேகம் ஆன கதை! Poll_c10 
2 Posts - 1%
Saravananj
மடைப்பள்ளி காளமேகம், கவி காளமேகம் ஆன கதை! Poll_c10மடைப்பள்ளி காளமேகம், கவி காளமேகம் ஆன கதை! Poll_m10மடைப்பள்ளி காளமேகம், கவி காளமேகம் ஆன கதை! Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மடைப்பள்ளி காளமேகம், கவி காளமேகம் ஆன கதை! Poll_c10மடைப்பள்ளி காளமேகம், கவி காளமேகம் ஆன கதை! Poll_m10மடைப்பள்ளி காளமேகம், கவி காளமேகம் ஆன கதை! Poll_c10 
181 Posts - 40%
ayyasamy ram
மடைப்பள்ளி காளமேகம், கவி காளமேகம் ஆன கதை! Poll_c10மடைப்பள்ளி காளமேகம், கவி காளமேகம் ஆன கதை! Poll_m10மடைப்பள்ளி காளமேகம், கவி காளமேகம் ஆன கதை! Poll_c10 
176 Posts - 39%
mohamed nizamudeen
மடைப்பள்ளி காளமேகம், கவி காளமேகம் ஆன கதை! Poll_c10மடைப்பள்ளி காளமேகம், கவி காளமேகம் ஆன கதை! Poll_m10மடைப்பள்ளி காளமேகம், கவி காளமேகம் ஆன கதை! Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
மடைப்பள்ளி காளமேகம், கவி காளமேகம் ஆன கதை! Poll_c10மடைப்பள்ளி காளமேகம், கவி காளமேகம் ஆன கதை! Poll_m10மடைப்பள்ளி காளமேகம், கவி காளமேகம் ஆன கதை! Poll_c10 
21 Posts - 5%
prajai
மடைப்பள்ளி காளமேகம், கவி காளமேகம் ஆன கதை! Poll_c10மடைப்பள்ளி காளமேகம், கவி காளமேகம் ஆன கதை! Poll_m10மடைப்பள்ளி காளமேகம், கவி காளமேகம் ஆன கதை! Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
மடைப்பள்ளி காளமேகம், கவி காளமேகம் ஆன கதை! Poll_c10மடைப்பள்ளி காளமேகம், கவி காளமேகம் ஆன கதை! Poll_m10மடைப்பள்ளி காளமேகம், கவி காளமேகம் ஆன கதை! Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
மடைப்பள்ளி காளமேகம், கவி காளமேகம் ஆன கதை! Poll_c10மடைப்பள்ளி காளமேகம், கவி காளமேகம் ஆன கதை! Poll_m10மடைப்பள்ளி காளமேகம், கவி காளமேகம் ஆன கதை! Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
மடைப்பள்ளி காளமேகம், கவி காளமேகம் ஆன கதை! Poll_c10மடைப்பள்ளி காளமேகம், கவி காளமேகம் ஆன கதை! Poll_m10மடைப்பள்ளி காளமேகம், கவி காளமேகம் ஆன கதை! Poll_c10 
7 Posts - 2%
Guna.D
மடைப்பள்ளி காளமேகம், கவி காளமேகம் ஆன கதை! Poll_c10மடைப்பள்ளி காளமேகம், கவி காளமேகம் ஆன கதை! Poll_m10மடைப்பள்ளி காளமேகம், கவி காளமேகம் ஆன கதை! Poll_c10 
5 Posts - 1%
Raji@123
மடைப்பள்ளி காளமேகம், கவி காளமேகம் ஆன கதை! Poll_c10மடைப்பள்ளி காளமேகம், கவி காளமேகம் ஆன கதை! Poll_m10மடைப்பள்ளி காளமேகம், கவி காளமேகம் ஆன கதை! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மடைப்பள்ளி காளமேகம், கவி காளமேகம் ஆன கதை!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Jan 19, 2014 12:04 pm

காளமேகம் வாலிபப்பருவத்தில் திருவரங்கத்துப் பெரிய கோயிலில் மடைப்பள்ளியில் வேலைக்குச் சேர்ந்தார். திருவரங்கத்திற்கு சிறிது தொலைவிலே திருவானைக்கா கோயில் உள்ளது. சம்புகேசுவரராக சிவபெருமான் எழுந்தருளியுள்ள பெரிய கோயில். அக்காலத்தில் இக்கோயிலில் பல பணியாட்களும், இறைவனின் முன்பு ஆடியும் பாடியும் தொண்டு செய்வதை இருந்தனர். அவர்களுள், மோகனாங்கி என்பவளும் ஒருத்தி, நல்ல அழகி; நடனத்திலும் வல்லவள். அவளைக் கண்டதும் காளமேகம் அவள் மீது மையல் கொண்டார். அவளும் அவருடைய அழகிலே மயங்கினாள். மனமொத்த இருவரும் பின்னர் ஒன்றுசேர்ந்து மகிழ்வுடன் வாழ்ந்து வந்தனர்.

காளமேகம் ஒரு திருமால் கோயில் வேலையாள்; மோகனாங்கி, ஒரு சிவன்கோயில் தேவதாசி ! அவர்களின் உறவு சைவர்-வைணவர் ஆகிய இரு திறத்தாராலும் வெறுக்கப்பட்டது. ஆனால், ஒன்று பட்ட உள்ளங்கள் ஊரார் பேச்சை ஒரு பொருட்டாக மதிக்குமா ? அவர்கள் என்றும்போல் இனிது வாழ்ந்தனர்.

ஒரு முறை மார்கழி மாதத்தில், சம்புகேசுவரர் கோயிலில் திருவெம்பாவைப் பாராயணம் நடந்து கொண்டிருந்தது. கோயில் தாசிகள் பலரும் கூடி இனிமை ததும்பப் பாடிக் கொண்டிருந்தனர். அதில் “எம் கொங்கை நின் அன்பர் அல்லார் தோள் சேரற்க” என்ற அடியினைப் பாடுவதற்கு இயலாதபடி மோகனாங்கி திணறினாள். எப்படி அவளால் பாடிட முடியும் ? அவள் உறவு கொண்டிருப்பதோ ஒரு வைணவருடன். எனவே, அவள் மனம் சஞ்சலத்தில் சிக்கிக் கொள்ள செயலற்று நின்றுவிட்டாள். மோகனாங்கி சிலையானாள். தோழியர், கைகொட்டிச் சிரித்தனர்.

தூய சிவபக்தி அவளை ஆட்கொள்ள, ஒரு முடிவுக்கு வந்தவளாக வேதனையுடன் வீட்டை நோக்கி விரைந்து நடந்தாள். வேலைக்காரியிடம், வாயிற் கதவை சாத்திவிடு ! சிவன் கோயில் தேவதாசியாகிய நான் வைணவருடன் பழகுவது தவறு. இன்றோடு அவர் உறவு முடிந்தது. என்று கூறி படுக்கையில் வீழ்ந்து அழுதாள்.

வழக்கம் போல் காளமேகம் வந்தார். வேலைக்காரி விஷயத்தைச்சொன்னாள். தங்கள் இனிய உறவுக்கு இடையூறாக வைணவக் கொள்கை இருப்பதை அவர் மனம் ஏற்கவில்லை. ஒரு முடிவுடன் திரும்பினார். மறுநாள் காலை சம்புகேசுவரர் கோயிலை நாடிச் சென்றார். தான் சிவ சமயத்தை ஏற்பதாகக் கூறினார். அங்கிருந்தவர்கள் அதிசயித்தனர். மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். அவருக்கு சிவ தீட்சை செய்வித்து அதற்கான சடங்குகளையும் உடனே செய்து வந்தனர். சம்புகேசுவரர் கோயில் பரிசாரகராகவும் நியமித்தனர். பின்னர், மோகனாங்கியிடம் திரும்பினார். அவள் அகமும் முகமும் மலர வரவேற்றாள். திருவானைக்கா திருத்தல அம்பாள் மீது திருவானைக்கா உலா என்னும் அரிய பிரபந்தத்தை பாடினார். அதுமுதல் இவர் கவி காளமேகம் ஆனார்.


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக