புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
" காதலர் தின ஸ்பெஷல் "
Page 1 of 4 •
Page 1 of 4 • 1, 2, 3, 4
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
லவ்வர்ஸ் ரெண்டு பேரு அவங்க வழக்கமா மீட் பண்ற எடத்துல சந்திச்சு அன்னிக்கு எங்க போகலாம் என்ன பண்ணலாம்னு பேசிக்கிறாங்க.
பையன்: எங்கேயாவது நல்ல ஹோட்டலா போய் சாப்பிடலமா?
பொண்ணு: உன் இஷ்டம்
பையன்: சரவணபவன்?
பொண்ணு: போன மாசம் அங்கதானே சாப்பிட்டோம்…?
பையன்: அப்போ செட்டிநாடு…?
பொண்ணு: எனக்கு புடிக்கல.. காரமா இருக்கும்
பையன்: ம்ம் கேஎஃப்சி….?
பொண்ணு: நேத்துதான் ஃப்ரெண்ட்ஸ் கூட அங்க சாப்பிட்டேன்..
பையன்: அப்போ வேற எங்க போலாம்னு நீயே சொல்லு
பொண்ணு: உன் இஷ்டம்…
.
.
பையன்: சரி சாப்பாட்ட விடு, வேற எங்கயாவது போலாமா?
பொண்ணு: உன் இஷ்டம்…
பையன்: படத்துக்கு போலாமா….?
பொண்ணு: இப்போ வந்திருக்க எல்லா படமும் பாத்தாச்சு…
பையன்: அப்போ ஏதாச்சும் மாலுக்கு போலாமா?
பொண்ணு: வேணாம்…
பையன்: காஃபி ஷாப்….?
பொண்ணு: நான் டயட்ல இருக்கேன்…
பையன்: அப்போ வேற என்னதான் செய்யறது….?
பொண்ணு: நீயே சொல்லு…
.
.
பையன்: சரி எனக்கு டைமாகுது கெளம்பறேன்….
பொண்ணு: என்னை ஹாஸ்டல்ல போய் விட்டுட்டு போ..
பையன்: ஓ… நான் இன்னிக்கு பைக் எடுத்துட்டு வரல… பஸ்லதான் போகனும்
பொண்ணு: நோ பஸ்ல வேணாம். ட்ரெஸ் அழுக்காகிடும்
பையன்: அப்போ ஆட்டோ..?
பொண்ணு: வேணாம், பக்கத்துலதானே இருக்கு எதுக்கு ஆட்டோ?
பையன்: அப்போ நடந்து போகலாம்..
பொண்ணு: என்னால முடியாது, எனக்கு பசிக்குது….
பையன்: அப்போ சாப்பிட்டே போவோம்?
பொண்ணு: உன் இஷ்டம்…
பையன்:……
இதுக்கு மேல அந்த பையன் நெலமைய யோசிச்சு பார்க்கவே முடியல…. இப்படியெல்லாம் லவ் பண்றதுக்கு பேசாம ஒரு ஆஃப் அடிச்சிட்டு கவுந்து தூங்கலாம்…..!
பையன்: எங்கேயாவது நல்ல ஹோட்டலா போய் சாப்பிடலமா?
பொண்ணு: உன் இஷ்டம்
பையன்: சரவணபவன்?
பொண்ணு: போன மாசம் அங்கதானே சாப்பிட்டோம்…?
பையன்: அப்போ செட்டிநாடு…?
பொண்ணு: எனக்கு புடிக்கல.. காரமா இருக்கும்
பையன்: ம்ம் கேஎஃப்சி….?
பொண்ணு: நேத்துதான் ஃப்ரெண்ட்ஸ் கூட அங்க சாப்பிட்டேன்..
பையன்: அப்போ வேற எங்க போலாம்னு நீயே சொல்லு
பொண்ணு: உன் இஷ்டம்…
.
.
பையன்: சரி சாப்பாட்ட விடு, வேற எங்கயாவது போலாமா?
பொண்ணு: உன் இஷ்டம்…
பையன்: படத்துக்கு போலாமா….?
பொண்ணு: இப்போ வந்திருக்க எல்லா படமும் பாத்தாச்சு…
பையன்: அப்போ ஏதாச்சும் மாலுக்கு போலாமா?
பொண்ணு: வேணாம்…
பையன்: காஃபி ஷாப்….?
பொண்ணு: நான் டயட்ல இருக்கேன்…
பையன்: அப்போ வேற என்னதான் செய்யறது….?
பொண்ணு: நீயே சொல்லு…
.
.
பையன்: சரி எனக்கு டைமாகுது கெளம்பறேன்….
பொண்ணு: என்னை ஹாஸ்டல்ல போய் விட்டுட்டு போ..
பையன்: ஓ… நான் இன்னிக்கு பைக் எடுத்துட்டு வரல… பஸ்லதான் போகனும்
பொண்ணு: நோ பஸ்ல வேணாம். ட்ரெஸ் அழுக்காகிடும்
பையன்: அப்போ ஆட்டோ..?
பொண்ணு: வேணாம், பக்கத்துலதானே இருக்கு எதுக்கு ஆட்டோ?
பையன்: அப்போ நடந்து போகலாம்..
பொண்ணு: என்னால முடியாது, எனக்கு பசிக்குது….
பையன்: அப்போ சாப்பிட்டே போவோம்?
பொண்ணு: உன் இஷ்டம்…
பையன்:……
இதுக்கு மேல அந்த பையன் நெலமைய யோசிச்சு பார்க்கவே முடியல…. இப்படியெல்லாம் லவ் பண்றதுக்கு பேசாம ஒரு ஆஃப் அடிச்சிட்டு கவுந்து தூங்கலாம்…..!
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
காதலி மிஸ்ட் கோல் குடுக்கிறா….
உடன இவர் பதறிவிழுந்து அழைப்பெடுக்கிறார்…
அவா: ஹலோ…
இவர்: ஹாய்டா…. சொல்லு…
அவா: இல்ல… சும்மா தான் கோல் பண்ணினன்…
இவர்: (மனதுக்குள்) எப்படீ நீ கோல் பண்ணினாய்… எப்பயுமே மிஸ்ட் கோல் தானே…
இவர்: ஓ! என்ன பண்றாய்?
அவா: இப்ப தான் சாப்பிட்டு முடிச்சன். சேர் என்ன பண்றீங்க?
இவர்: நானும் இப்ப தான் சாப்பிட்டு முடிச்சன்… இப்ப சுட்டும் விழிச்சுடரே பாட்டுக் கேக்கிறன்…
அவா: நல்ல பாட்டு…
(இப்பிடியே சொல்லிக் கொண்டு ‘மழை அழகா வெயில் அழகா உன் கண்ணில் நான் கண்டேன்…’ எண்ட வரிய மெல்லிய குரலில பாடுறா…)
இவர்: (மனதுக்குள்) அங்க என்ன எலி கத்துது?
இவர்: ஹேய்… நீ இவ்ளோ நல்லாப் பாடுவியா?
அவா: சீ… போடா….
இவர்: இன்னொரு தரம் பாடன்….
அவா: என் றூம் மேற்ஸ் (room mates) எல்லாம் படுத்திற்றாங்க… எழும்பிடப் போறாங்க….
இவர்: (மனதுக்குள்) உண்மைதான்…. பேய் கீய் வந்திற்றோ எண்டு பயப்பிட்டிருங்கள்…
இவர்: கமோன் டா…. பிளீஸ்….
அவா: போ…….டா…… நான் அந்தளவு நல்லாப் பாடமாட்டன்….
இவர்: (மனதுக்குள்) அது ஊருக்கே தெரியுமே…
இவர்: ஹேய்… நீ பாடினது நல்லா இருந்திச்சுடா…. பிளீஸ் பாடேன்….
அவா: எனக்கு ஒருமாதிரி இருக்குடா….
இவர்: இதில என்னம்மா இருக்கு…. நீ நல்லாத்தானே பாடுறாய்….?
அவா: அத நீ தான் சொல்லணும்… எனக்கெப்பிடித்தெரியும்?
இவர்: (மனதுக்குள்) ஏதோ வேற வழியில்ல… சொல்லிற்றன்…
இவர்: இப்ப பாடுவியா மாட்டியா?
அவா: ஏன்டா படுத்திறாய்….
இவர்: ஓகே… விடு…. (விருப்பின்றி)
அவா: எனக்கு அந்தளவுக்கு நல்ல குரல் இல்ல…..லடா…..
இவர்: (மனதுக்குள்) கழுதைக் குரல எப்பிடி ஸ்ரைலா சொல்லுது பார்…
இவர்: ம்… ம்…
அவா: சரி…. இவ்வளவு கேக்கிறாய்…. உனக்காக ஒரே ஒரு பந்தி மட்டும் பாடுறன்….
இவர்: (மனதுக்குள்) என் கஷ்ர காலம்….
இவர்: கிரேட்…
அவா: எந்தப் பாட்டுப் பாடட்டும்?
இவர்: (மனதுக்குள்) நீ எது பாடினாலும் இண்டைக்கு நித்திரை போச்சு…. பிறகென்ன எந்தப்பாட்டா இருந்தா என்ன….
இவர்: ம்ம்ம்ம்ம்ம்…. உன் பேரைச் சொல்லும் போதே’ from அங்காடித் தெரு?
அவா: நைஸ் சோங்…. பட் எனக்கு லிறிக்ஸ் தெரியாதேடா….
இவர்: (மனதுக்குள்) உனக்கு எழுதப்படிக்கவே தெரியாது…. பிறகு பாட்டுவரி என்னெண்டு ஞாபகம் இருக்கும்?
இவர்: அப்ப ‘சின்னச் சின்ன ஆசை’?
அவா: இல்ல… உன் பேரைச் சொல்லும் போதேயே பாடுறன்…
இவர்: (மனதுக்குள்) எதக் கத்தினா எனக்கென்ன…
இவர்: கூல்…
(க்ம்ம்… எண்டு தொண்டையைச் செருகி குரலை சரியாக்கிறா… பிறகு ஒரு வரி பாடுறா… பிறகு…)
அவா: இல்ல வேணாம்… நான் shy ஆ பீல் பண்றன்டா….
இவர்: பாடு (காதலியின் பெயர்) நீ பாடு…. உன் இசை என்னும் இன்ப வெள்ளத்தில் நீந்த ஓடோடி வந்த என்னை ஏமாற்றி விடாமே…. பாடு பாடு…
அவா: பாத்தியா… நக்கலடிக்கிறாய் பாத்தியா?
இவர்: (மனதுக்குள்) தெரியுதெல்லே…. பிறகென்ன….
இவர்: இல்லடா…. நீ shy ஆ பீல் பண்றாய் எண்டாய் தானே… அதுதான் உன்ன normal ஆக்கப் பாத்தன்….
அவா: ம்… ம்…
இவர்: பிளீஸ் பாடன்….
அவா: நாளைக்கு பாடட்டுமா?
இவர்: (மனதுக்குள்) அப்பாடா… தப்பிச்சன்….
இவர்: சரிம்மா… உனக்கு எப்ப தோணுதோ அப்பவே பாடு….
அவா: ம்.. ம்…
இவர்: குட் நைட் டா…
அவா: குட் நைட் டா…
இவர்: ஸ்வீற் ட்றீம்ஸ்…
அவா: ஸ்வீற் ட்றீம்ஸ்…. பாய்…
இவர்: (மனதுக்குள்) தொல்லை தீர்ந்திச்சு…
சிறிது நேரத்தில், வழமையைப் போல அவா மிஸ்ட் கோல் குடுக்க இவர் எடுக்கிறார்…
அவா: ஏய்… நித்திரை கொண்டிற்றியா?
இவர்: (மனதுக்குள்) இல்ல…. 2012 இல உலகம் அழியுமா எண்டு யோசிச்சுக் கொண்டிருக்கிறன்…
இவர்: இல்லம்மா…
அவா: அப்ப என்ன பண்றாய்?
இவர்: (மனதுக்குள்) ராத்திரியில ஓடிப்பிடிச்சா விளையாடுவாங்கள்… என்ன கொடுமை இது…
இவர்: இல்ல… மட்ச் பாத்திற்று இருந்தன்…
அவா: சரி அப்ப நீ மட்ச் பாரு… நான் படுக்கிறன்…
அவா: ஹேய்… நான் பாடாததப் பற்றி ஏதும் நினைக்கிறியா? உண்மையா வெக்கமா இருந்திச்சு டா…
இவர்: (மனதுக்குள்) தப்பிச்சன்டா சாமி…
இவர்: இல்லடா…. ஒண்டும் இல்லடா…
அவா: ஐ ஆம் சொறிடா…
இவர்: இற்ஸ் ஓகே டா….
(பிறகு வழமையைப் போல குட் நைட், ஸ்வீற் ட்றீம்ஸ் சொல்லி சொல்லி படுத்திருவாங்கள்…..)
நன்றி சும்மா fm
உடன இவர் பதறிவிழுந்து அழைப்பெடுக்கிறார்…
அவா: ஹலோ…
இவர்: ஹாய்டா…. சொல்லு…
அவா: இல்ல… சும்மா தான் கோல் பண்ணினன்…
இவர்: (மனதுக்குள்) எப்படீ நீ கோல் பண்ணினாய்… எப்பயுமே மிஸ்ட் கோல் தானே…
இவர்: ஓ! என்ன பண்றாய்?
அவா: இப்ப தான் சாப்பிட்டு முடிச்சன். சேர் என்ன பண்றீங்க?
இவர்: நானும் இப்ப தான் சாப்பிட்டு முடிச்சன்… இப்ப சுட்டும் விழிச்சுடரே பாட்டுக் கேக்கிறன்…
அவா: நல்ல பாட்டு…
(இப்பிடியே சொல்லிக் கொண்டு ‘மழை அழகா வெயில் அழகா உன் கண்ணில் நான் கண்டேன்…’ எண்ட வரிய மெல்லிய குரலில பாடுறா…)
இவர்: (மனதுக்குள்) அங்க என்ன எலி கத்துது?
இவர்: ஹேய்… நீ இவ்ளோ நல்லாப் பாடுவியா?
அவா: சீ… போடா….
இவர்: இன்னொரு தரம் பாடன்….
அவா: என் றூம் மேற்ஸ் (room mates) எல்லாம் படுத்திற்றாங்க… எழும்பிடப் போறாங்க….
இவர்: (மனதுக்குள்) உண்மைதான்…. பேய் கீய் வந்திற்றோ எண்டு பயப்பிட்டிருங்கள்…
இவர்: கமோன் டா…. பிளீஸ்….
அவா: போ…….டா…… நான் அந்தளவு நல்லாப் பாடமாட்டன்….
இவர்: (மனதுக்குள்) அது ஊருக்கே தெரியுமே…
இவர்: ஹேய்… நீ பாடினது நல்லா இருந்திச்சுடா…. பிளீஸ் பாடேன்….
அவா: எனக்கு ஒருமாதிரி இருக்குடா….
இவர்: இதில என்னம்மா இருக்கு…. நீ நல்லாத்தானே பாடுறாய்….?
அவா: அத நீ தான் சொல்லணும்… எனக்கெப்பிடித்தெரியும்?
இவர்: (மனதுக்குள்) ஏதோ வேற வழியில்ல… சொல்லிற்றன்…
இவர்: இப்ப பாடுவியா மாட்டியா?
அவா: ஏன்டா படுத்திறாய்….
இவர்: ஓகே… விடு…. (விருப்பின்றி)
அவா: எனக்கு அந்தளவுக்கு நல்ல குரல் இல்ல…..லடா…..
இவர்: (மனதுக்குள்) கழுதைக் குரல எப்பிடி ஸ்ரைலா சொல்லுது பார்…
இவர்: ம்… ம்…
அவா: சரி…. இவ்வளவு கேக்கிறாய்…. உனக்காக ஒரே ஒரு பந்தி மட்டும் பாடுறன்….
இவர்: (மனதுக்குள்) என் கஷ்ர காலம்….
இவர்: கிரேட்…
அவா: எந்தப் பாட்டுப் பாடட்டும்?
இவர்: (மனதுக்குள்) நீ எது பாடினாலும் இண்டைக்கு நித்திரை போச்சு…. பிறகென்ன எந்தப்பாட்டா இருந்தா என்ன….
இவர்: ம்ம்ம்ம்ம்ம்…. உன் பேரைச் சொல்லும் போதே’ from அங்காடித் தெரு?
அவா: நைஸ் சோங்…. பட் எனக்கு லிறிக்ஸ் தெரியாதேடா….
இவர்: (மனதுக்குள்) உனக்கு எழுதப்படிக்கவே தெரியாது…. பிறகு பாட்டுவரி என்னெண்டு ஞாபகம் இருக்கும்?
இவர்: அப்ப ‘சின்னச் சின்ன ஆசை’?
அவா: இல்ல… உன் பேரைச் சொல்லும் போதேயே பாடுறன்…
இவர்: (மனதுக்குள்) எதக் கத்தினா எனக்கென்ன…
இவர்: கூல்…
(க்ம்ம்… எண்டு தொண்டையைச் செருகி குரலை சரியாக்கிறா… பிறகு ஒரு வரி பாடுறா… பிறகு…)
அவா: இல்ல வேணாம்… நான் shy ஆ பீல் பண்றன்டா….
இவர்: பாடு (காதலியின் பெயர்) நீ பாடு…. உன் இசை என்னும் இன்ப வெள்ளத்தில் நீந்த ஓடோடி வந்த என்னை ஏமாற்றி விடாமே…. பாடு பாடு…
அவா: பாத்தியா… நக்கலடிக்கிறாய் பாத்தியா?
இவர்: (மனதுக்குள்) தெரியுதெல்லே…. பிறகென்ன….
இவர்: இல்லடா…. நீ shy ஆ பீல் பண்றாய் எண்டாய் தானே… அதுதான் உன்ன normal ஆக்கப் பாத்தன்….
அவா: ம்… ம்…
இவர்: பிளீஸ் பாடன்….
அவா: நாளைக்கு பாடட்டுமா?
இவர்: (மனதுக்குள்) அப்பாடா… தப்பிச்சன்….
இவர்: சரிம்மா… உனக்கு எப்ப தோணுதோ அப்பவே பாடு….
அவா: ம்.. ம்…
இவர்: குட் நைட் டா…
அவா: குட் நைட் டா…
இவர்: ஸ்வீற் ட்றீம்ஸ்…
அவா: ஸ்வீற் ட்றீம்ஸ்…. பாய்…
இவர்: (மனதுக்குள்) தொல்லை தீர்ந்திச்சு…
சிறிது நேரத்தில், வழமையைப் போல அவா மிஸ்ட் கோல் குடுக்க இவர் எடுக்கிறார்…
அவா: ஏய்… நித்திரை கொண்டிற்றியா?
இவர்: (மனதுக்குள்) இல்ல…. 2012 இல உலகம் அழியுமா எண்டு யோசிச்சுக் கொண்டிருக்கிறன்…
இவர்: இல்லம்மா…
அவா: அப்ப என்ன பண்றாய்?
இவர்: (மனதுக்குள்) ராத்திரியில ஓடிப்பிடிச்சா விளையாடுவாங்கள்… என்ன கொடுமை இது…
இவர்: இல்ல… மட்ச் பாத்திற்று இருந்தன்…
அவா: சரி அப்ப நீ மட்ச் பாரு… நான் படுக்கிறன்…
அவா: ஹேய்… நான் பாடாததப் பற்றி ஏதும் நினைக்கிறியா? உண்மையா வெக்கமா இருந்திச்சு டா…
இவர்: (மனதுக்குள்) தப்பிச்சன்டா சாமி…
இவர்: இல்லடா…. ஒண்டும் இல்லடா…
அவா: ஐ ஆம் சொறிடா…
இவர்: இற்ஸ் ஓகே டா….
(பிறகு வழமையைப் போல குட் நைட், ஸ்வீற் ட்றீம்ஸ் சொல்லி சொல்லி படுத்திருவாங்கள்…..)
நன்றி சும்மா fm
- Ahanyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
அகன்யா
பூவன் இது உன்னுடைய ஆடோகிராப் தானே
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
பாலாஜி wrote:பூவன் இது உன்னுடைய ஆடோகிராப் தானே
சத்தியமா இல்லை அண்ணா ?
பூவன் wrote:பாலாஜி wrote:பூவன் இது உன்னுடைய ஆடோகிராப் தானே
சத்தியமா இல்லை அண்ணா ?
சரி என்னமோ போ .. பகிர்வுக்கு மிக்க நன்றி
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
சரி என்னமோ போ .. பகிர்வுக்கு மிக்க நன்றி
எப்படி எப்படி எல்லாம் வலை வீசறாங்க ? அப்பாடா தப்பித்தேன் ....
பூவன் wrote:சரி என்னமோ போ .. பகிர்வுக்கு மிக்க நன்றி
எப்படி எப்படி எல்லாம் வலை வீசறாங்க ? அப்பாடா தப்பித்தேன் ....
இனியவனிடம் சொல்லி உன்னைபற்றி ஒரு திரி வரும் பரவாயில்லையா
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
இனியவனிடம் சொல்லி உன்னைபற்றி ஒரு திரி வரும் பரவாயில்லையா
ஏற்கனவே இனியவர் மற்றும் ரா ரா பற்ற வைத்த நிறைய திரி இருக்கே தெரியாதா ? அண்ணா ,,
பூவன் wrote:இனியவனிடம் சொல்லி உன்னைபற்றி ஒரு திரி வரும் பரவாயில்லையா
ஏற்கனவே இனியவர் மற்றும் ரா ரா பற்ற வைத்த நிறைய திரி இருக்கே தெரியாதா ? அண்ணா ,,
நான் கவனிக்கவில்லையா
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- Sponsored content
Page 1 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 4
|
|