புதிய பதிவுகள்
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Srinivasan23 | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருச்சி மாவட்டத்தில் ஒரே நாளில் 3 மாணவிகள் திருமணம் தடுத்து நிறுத்தம்: அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை
Page 1 of 1 •
திருச்சி மாவட்டத்தில் ஒரே நாளில் 3 மாணவிகள் திருமணம் தடுத்து நிறுத்தம்: அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை
#926133திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள சேருகுடியை சேர்ந்தவர் ஜெயராமன் (வயது 30). லாரி டிரைவரான இவருக்கு கொடுமுடியில் நாளை திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது அதே பகுதியை சேர்ந்த மாணவி (14) மாணவி ஒருவரை மணப்பெண்ணாக உறவினர்கள் பேசி முடிவு செய்து இருந்தனர். இந்த திருமணத்திற்கு விருப்பம் இல்லாத மாணவி எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால் பெற்றோர் அதுபற்றி கண்டுகொள்ளவில்லை.
இதனால் அந்த மாணவி சைல்டு லைன் “1098” என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தனது திருமணத்தை நிறுத்தும்படி புகார் செய்தார்.
அதன்பேரில் மாவட்ட சமூக நல அலுவலர் யசோதை தலைமையிலான குழுவினர் சேருகுடி கிராமத்துக்கு சென்று அங்கு மாணவியின் பெற்றோரிடம் திருமணம் குறித்து விசாரனை நடத்தினர். பின்னர் இளம்வயது திருமணம் சட்டவிரோத நடவடிக்கை பற்றி எடுத்து கூறியதோடு இன்று நடக்க இருந்த மாணவியின் திருமணத்தை தடுத்து நிறுத்தினர்.
இந்த விசாரணை முடிந்து அதிகாரிகள் திருச்சி திரும்பியபோது அவர்களுக்கு மற்றொரு தகவல் கிடைத்தது. தொட்டியம் அருகே அம்மன்குடி கிராமத்தை சேர்ந்த பிளஸ்-1 மாணவிக்கு 31 வயதுடைய ஒருவருடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு உள்ளதாகவும் அந்த மாணவி விரும்பாமல் எதிர்ப்பு தெரிவித்து வருதாகவும் தகவல் தெரிய வந்தது.
இதனால் வரும் வழியிலேயே அம்மன் குடிக்கு சென்ற அதிகாரிகள் அந்த மாணவியின் பெற்றோரை அழைத்து பேசி புரிய வைத்தனர். இதை தொடர்ந்து இளம்வயது மாணவியின் திருமணத்தையும் தடுத்து நிறுத்தினார்கள்.
இந்த நிலையில் “1098” தொலைபேசிக்கு மற்றொரு தகவல் வந்தது. அதில் திருச்சி அரியமங்கலத்தை சேர்ந்த பிளஸ்-1 மாணவியுடன் அதே பகுதியில் பெட்டிக்கடை நடத்திவரும் 32 வயதுடைய ஆனந்த் என்பவருடன் திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாகவும், ஆனந்துக்கு ஏற்கனவே திருமணமாகி பெண் குழந்தை ஒன்று இருப்பதாகவும் கூறப்பட்டது.
தகவலை தொடர்ந்து குழந்தை நல குழுவின் முன்னாள் உறுப்பினர் நிர்மலா ராணி, மாவட்ட சமூக நலத்துறை பாதுகாப்பு அலுவலர் புளோரா ஆகியோர் அந்த பகுதிக்கு சென்று மாணவியின் பெற்றோரை அழைத்து பேசி எச்சரித்து திருமணத்தை நிறுத்தினர்.
ஒரே நாளில் 3 இளம் வயது திருமணங்களை தடுத்து நிறுத்தி இருப்பதற்கு பொதுமக்கள் பாராட்டு தெரி வித்துள்ளனர்.
இதனால் அந்த மாணவி சைல்டு லைன் “1098” என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தனது திருமணத்தை நிறுத்தும்படி புகார் செய்தார்.
அதன்பேரில் மாவட்ட சமூக நல அலுவலர் யசோதை தலைமையிலான குழுவினர் சேருகுடி கிராமத்துக்கு சென்று அங்கு மாணவியின் பெற்றோரிடம் திருமணம் குறித்து விசாரனை நடத்தினர். பின்னர் இளம்வயது திருமணம் சட்டவிரோத நடவடிக்கை பற்றி எடுத்து கூறியதோடு இன்று நடக்க இருந்த மாணவியின் திருமணத்தை தடுத்து நிறுத்தினர்.
இந்த விசாரணை முடிந்து அதிகாரிகள் திருச்சி திரும்பியபோது அவர்களுக்கு மற்றொரு தகவல் கிடைத்தது. தொட்டியம் அருகே அம்மன்குடி கிராமத்தை சேர்ந்த பிளஸ்-1 மாணவிக்கு 31 வயதுடைய ஒருவருடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு உள்ளதாகவும் அந்த மாணவி விரும்பாமல் எதிர்ப்பு தெரிவித்து வருதாகவும் தகவல் தெரிய வந்தது.
இதனால் வரும் வழியிலேயே அம்மன் குடிக்கு சென்ற அதிகாரிகள் அந்த மாணவியின் பெற்றோரை அழைத்து பேசி புரிய வைத்தனர். இதை தொடர்ந்து இளம்வயது மாணவியின் திருமணத்தையும் தடுத்து நிறுத்தினார்கள்.
இந்த நிலையில் “1098” தொலைபேசிக்கு மற்றொரு தகவல் வந்தது. அதில் திருச்சி அரியமங்கலத்தை சேர்ந்த பிளஸ்-1 மாணவியுடன் அதே பகுதியில் பெட்டிக்கடை நடத்திவரும் 32 வயதுடைய ஆனந்த் என்பவருடன் திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாகவும், ஆனந்துக்கு ஏற்கனவே திருமணமாகி பெண் குழந்தை ஒன்று இருப்பதாகவும் கூறப்பட்டது.
தகவலை தொடர்ந்து குழந்தை நல குழுவின் முன்னாள் உறுப்பினர் நிர்மலா ராணி, மாவட்ட சமூக நலத்துறை பாதுகாப்பு அலுவலர் புளோரா ஆகியோர் அந்த பகுதிக்கு சென்று மாணவியின் பெற்றோரை அழைத்து பேசி எச்சரித்து திருமணத்தை நிறுத்தினர்.
ஒரே நாளில் 3 இளம் வயது திருமணங்களை தடுத்து நிறுத்தி இருப்பதற்கு பொதுமக்கள் பாராட்டு தெரி வித்துள்ளனர்.
Re: திருச்சி மாவட்டத்தில் ஒரே நாளில் 3 மாணவிகள் திருமணம் தடுத்து நிறுத்தம்: அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை
#926141நல்ல நடவடிக்கை ...பாராட்டுகள்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: திருச்சி மாவட்டத்தில் ஒரே நாளில் 3 மாணவிகள் திருமணம் தடுத்து நிறுத்தம்: அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை
#926150- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
வாழ்த்துகள்
.
.
.
ஆமாம் அந்த அப்பா அம்மாக்கு அறிவு என்பதே கிடையாதா?
.
.
.
ஆமாம் அந்த அப்பா அம்மாக்கு அறிவு என்பதே கிடையாதா?
Re: திருச்சி மாவட்டத்தில் ஒரே நாளில் 3 மாணவிகள் திருமணம் தடுத்து நிறுத்தம்: அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை
#0- Sponsored content
Similar topics
» தமிழுக்கு மாறிய போலீஸ் உரையாடல் திருச்சி டி.ஐ.ஜி., அதிரடி நடவடிக்கை
» அமெரிக்காவில் கிரீன் கார்டு வழங்குவது நிறுத்தம் - டிரம்ப் அதிரடி நடவடிக்கை
» லஞ்சம் வாங்கிய பணத்தை திரும்ப ஒப்படைத்த 3 அதிகாரிகள் மதுரை கலெக்டர் அதிரடி நடவடிக்கை
» மூதாட்டியை கொன்று நகை கொள்ளையடித்த வழக்கில், திருமணம் முடிந்த 4-வது நாளில் புதுப்பெண்ணுக்கு ஆயுள்தண்டனை விதித்து திருச்சி மகளிர் கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது
» தர்மபுரியில் 11 குழந்தைத் திருமணங்கள் அதிரடியாக தடுத்து நிறுத்தம்
» அமெரிக்காவில் கிரீன் கார்டு வழங்குவது நிறுத்தம் - டிரம்ப் அதிரடி நடவடிக்கை
» லஞ்சம் வாங்கிய பணத்தை திரும்ப ஒப்படைத்த 3 அதிகாரிகள் மதுரை கலெக்டர் அதிரடி நடவடிக்கை
» மூதாட்டியை கொன்று நகை கொள்ளையடித்த வழக்கில், திருமணம் முடிந்த 4-வது நாளில் புதுப்பெண்ணுக்கு ஆயுள்தண்டனை விதித்து திருச்சி மகளிர் கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது
» தர்மபுரியில் 11 குழந்தைத் திருமணங்கள் அதிரடியாக தடுத்து நிறுத்தம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|