புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கலகக்காரர் பெரியார் !  நூல் ஆசிரியர்  கவிஞர் ஜீவா.  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10கலகக்காரர் பெரியார் !  நூல் ஆசிரியர்  கவிஞர் ஜீவா.  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_m10கலகக்காரர் பெரியார் !  நூல் ஆசிரியர்  கவிஞர் ஜீவா.  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
கலகக்காரர் பெரியார் !  நூல் ஆசிரியர்  கவிஞர் ஜீவா.  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10கலகக்காரர் பெரியார் !  நூல் ஆசிரியர்  கவிஞர் ஜீவா.  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_m10கலகக்காரர் பெரியார் !  நூல் ஆசிரியர்  கவிஞர் ஜீவா.  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10 
77 Posts - 36%
i6appar
கலகக்காரர் பெரியார் !  நூல் ஆசிரியர்  கவிஞர் ஜீவா.  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10கலகக்காரர் பெரியார் !  நூல் ஆசிரியர்  கவிஞர் ஜீவா.  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_m10கலகக்காரர் பெரியார் !  நூல் ஆசிரியர்  கவிஞர் ஜீவா.  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
கலகக்காரர் பெரியார் !  நூல் ஆசிரியர்  கவிஞர் ஜீவா.  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10கலகக்காரர் பெரியார் !  நூல் ஆசிரியர்  கவிஞர் ஜீவா.  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_m10கலகக்காரர் பெரியார் !  நூல் ஆசிரியர்  கவிஞர் ஜீவா.  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
கலகக்காரர் பெரியார் !  நூல் ஆசிரியர்  கவிஞர் ஜீவா.  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10கலகக்காரர் பெரியார் !  நூல் ஆசிரியர்  கவிஞர் ஜீவா.  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_m10கலகக்காரர் பெரியார் !  நூல் ஆசிரியர்  கவிஞர் ஜீவா.  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
கலகக்காரர் பெரியார் !  நூல் ஆசிரியர்  கவிஞர் ஜீவா.  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10கலகக்காரர் பெரியார் !  நூல் ஆசிரியர்  கவிஞர் ஜீவா.  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_m10கலகக்காரர் பெரியார் !  நூல் ஆசிரியர்  கவிஞர் ஜீவா.  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
கலகக்காரர் பெரியார் !  நூல் ஆசிரியர்  கவிஞர் ஜீவா.  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10கலகக்காரர் பெரியார் !  நூல் ஆசிரியர்  கவிஞர் ஜீவா.  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_m10கலகக்காரர் பெரியார் !  நூல் ஆசிரியர்  கவிஞர் ஜீவா.  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10 
4 Posts - 2%
Guna.D
கலகக்காரர் பெரியார் !  நூல் ஆசிரியர்  கவிஞர் ஜீவா.  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10கலகக்காரர் பெரியார் !  நூல் ஆசிரியர்  கவிஞர் ஜீவா.  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_m10கலகக்காரர் பெரியார் !  நூல் ஆசிரியர்  கவிஞர் ஜீவா.  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
கலகக்காரர் பெரியார் !  நூல் ஆசிரியர்  கவிஞர் ஜீவா.  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10கலகக்காரர் பெரியார் !  நூல் ஆசிரியர்  கவிஞர் ஜீவா.  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_m10கலகக்காரர் பெரியார் !  நூல் ஆசிரியர்  கவிஞர் ஜீவா.  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10 
2 Posts - 1%
prajai
கலகக்காரர் பெரியார் !  நூல் ஆசிரியர்  கவிஞர் ஜீவா.  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10கலகக்காரர் பெரியார் !  நூல் ஆசிரியர்  கவிஞர் ஜீவா.  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_m10கலகக்காரர் பெரியார் !  நூல் ஆசிரியர்  கவிஞர் ஜீவா.  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலகக்காரர் பெரியார் ! நூல் ஆசிரியர் கவிஞர் ஜீவா. நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Wed Feb 13, 2013 9:37 pm

கலகக்காரர் பெரியார் !

நூல் ஆசிரியர் கவிஞர் ஜீவா.

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

அஞ்சுகம் பதிப்பகம் ,65.மேலப் பச்சேரி ,திருப்பரங்குன்றம் .மதுரை .625005.
விலை ரூபாய் 40 செல் .8608341428

திருப்பரங்குன்றத்தின் தமிழ்க்குன்று புலவர் தமிழ்க்கூத்தனார் கவிதைப் பட்டறை வளர்ப்பில் வளர்ந்த கவிஞர் நூல் ஆசிரியர் கவிஞர் ஜீவா.வியர்வையின் தாகங்கள் , கருகும் பிஞ்சுகள் ,கலைஞரின் போர்க்களம் என்ற நூல்களின் ஆசிரியர் .நான்காவது படைப்பாக கலகக்காரர் பெரியார் வந்துள்ளது .நூல் வெளியீட்டு விழாவிற்கு திருப்பரங்குன்றம்சென்று இருந்தேன்.

நூலை வெளியிட்டதோடு நின்று விடாமல் விழாவில் மிக அதிக முறை ரத்த தானம் செய்த திரு .ஜோஷ் அவர்களுக்கும் மன நலம் குன்றிய குழந்தைகள் காப்பகம் நடத்துபவருக்கும் விருது வழங்கி பாராட்டினார் .நூல் ஆசிரியர் கவிஞர் ஜீவா கவிதை எழுதுவதோடு நின்று விடாமல் எழுதுவது போல வாழ்கிறார் என்பதை பறை சாற்றியது .

புதுக்கவிதை நூலாக மலர்ந்துள்ளது .நூலில் தி .மு .க .பொருளாளர் திரு ஷ்டாலின் வாழ்த்துரையும் ,தி .க .தலைவர் திரு கி .வீரமணி அணிந்துரையும் உள்ளது .

தன்னடக்கத்துடன் நூல் ஆசிரியர் கவிஞர் ஜீவா எழுதிய என்னுரையில்
" எழுத்து்லகில் நான் ஒன்றும் ஜாம்பவான் அல்ல .எனக்கு தெரிந்தவரை உண்மையை தைரியமாக பேசிய எழுதிய ஒரே தலைவர் தந்தை பெரியார்தான் .எந்த பிரதி பலனும் இல்லாமல் தீண்டாமை , மூட நம்பிக்கை, அடிமைத்தளைக்கு எதிராகவும் அறிவுப் பூர்வமான வாதங்கள் முன் வைத்து சமரசமின்றி போராடிய ஒரே தலைவர் தந்தை பெரியார்தான் ."

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் பற்றியே முழுவதும் எழுதியுள்ள புதுக் கவிதை நூல் இது .தந்தை பெரியார் பற்றி அறிந்து கொள்ள வேண்டிய இளைய தலைமுறையினர் படிக்க வேண்டிய நூல் இது .புதுக் கவிதையால் தோரணம் கட்டி , பகுத்தறிவு விதை விதைத்துள்ளார் .பாராட்டுக்கள்.

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் மீது அளப்பரிய பற்றும் பாசமும் மிக்கவன் நான் .இந்த நூலைப் படித்து முடித்ததும் தந்தை பெரியார் மீதான மதிப்பை மேலும் உயர்த்தியது .

அறிவு வலிமை மிக்க தந்தை பெரியார் பற்றி மிக மிக எளிமையான சொற்களில் சிறப்பாக வடித்துள்ளார் .

அம்மா சோறு ஊட்டினாள் !
அய்யா சூடு சொரணை ஏற்றினார் !

சின்னச் சின்ன வரிகளின் மூலம் பாரிய பெரிய கருத்துக்களை பதித்துள்ளார் .

மோதி கிழிக்க
வேண்டிய சாதியை
ஓதியா வளர்ப்பது !
.
சாதியை , சாதி வெறியை வளர்த்து விடும் சாதிச் சங்கத் தலைவர்களுக்கு புத்தி புகட்டுகின்றது .

சட்டமன்றம் போகாத
சட்டாம் பிள்ளை
ஈரோட்டிலிருந்து
இமயம் வரை
கொதித்த எரிமலை !

இறுதி மூச்சு உள்ளவரை தமிழ்ச் சமுதயத்திற்காக உழைத்த மாமனிதர் தந்தை பெரியார் பற்றி பல்வேறு கோணங்களில் படம் பிடித்துக் காட்டி உள்ளார் .பாராட்டுக்கள் .

சூரியனுக்கு
எப்படி அஸ்தமனம் இல்லையோ !
அது போல்தான்
அய்யா உன் கொள்கையும் !
மதத்திற்கும்
மடமைக்கும்
எதிரி நீ !
மனிதத்தில்
உறுதி நீ !

தந்தை பெரியாரை உணர்ந்து , அறிந்து ,ஆய்ந்து வரிகளை வடித்துள்ளார் .

நீ மேடையேறிய போதெல்லாம்
பாடை ஏறியது ஆரியம் !

நூல் ஆசிரியர் கவிஞர் ஜீவா ,தந்தை பெரியாரைப போலவே சமரசத்திற்கு இடமின்றி மனதில் படத்தை துணிவுடன் எழுதி உள்ளார் .

எமக்கு எழுச்சி
ஊட்டிய
அறிவுக் கிட்டங்கி !

ஹைக்கூ வடிவில் மிக நேர்த்தியாக பெரியாரை எழுதி உள்ளார் .

போதி மரத்தில்
புத்தனுக்கு
ஞானம் பிறந்ததாம் !

அய்யா நீங்கள்
வந்த பிறகுதான்
தமிழனுக்கு மானம் பிறந்தது !

கவிதைகளில் ஞானம் ,மானம் என்று சொல் விளையாட்டு விளையாடி படிக்க சுவை கூட்டி உள்ளார் .

தந்தை பெரியார் செய்த கலகங்கள் யாவும் தமிழர்க்கு நன்மையாகவே முடிந்தது வரலாறு . கலகக்காரர் பெரியார் ! நூலின் தலைப்பை உணர்த்தும் கவிதை இதோ .

குலக்கல்வியை
எதிர்த்த
கலகக்காரர் பெரியார் !

தந்தை பெரியார் இந்த மண்ணில் பிறக்காது போயிருந்தால் தமிழரின் நிலையை எண்ணிப் பார்க்கவே அச்சமாக இருக்கு .அவரால் விளைந்த நன்மையை நூல் முழுவதும் பட்டியல் இட்டு உள்ளார் நூல் ஆசிரியர் கவிஞர் ஜீவா.

கள்ளிப்பாலில் இருந்து தப்பிய
எங்கள் கரிசல் மண்ணின் பெண்கள்
கலெக்டர்கள் ஆனது - நீ கொடுத்த கல்வியால் !

கல்வியின் சிறப்பை எடுத்து இயம்பி எல்லோருக்கும் கல்விக்கான வாய்ப்பை வாங்கித் தந்தவர் தந்தை பெரியார் .யாரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாத உண்மை வரலாறு.

கல்லாமை அகற்றிவிட்டால்
இல்லாமை .ஒழிந்துவிடும் !
விஞ்ஞான விளக்கேற்றிய
மெய்ஞானி பெரியார் !

யார் பெரியார் வித விதமாக படம் பிடித்து காட்டுகின்றார் .

இறைப்பற்றை
வெறுத்தவர் !
இனப்பற்றை
விதைத்தவர் !

தந்தை பெரியாருக்கு சூட்டியுள்ள புகழ் மாலை இந்த கவி நூல் .புரியாமல் , அறியாமல் மன சாட்சி இன்றி தந்தை பெரியாரை விமர்சிப்பவர்கள் வாங்கிப் படிக்க வேண்டிய நூல் இது .
கொள்கைக்குன்று தந்தை பெரியார் பற்றி எழுதிய திருப்பரங்குன்றத்துக் கவிஞர் ஜீவா அவர்களுக்கு பாராட்டுக்கள் .


--

.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://www.noolulagam.com/product/?pid=6802#response*
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !































































































View previous topic View next topic Back to top

Similar topics
» தலைநகரில் தமிழ் நாடக அரங்கு ! நூல் ஆசிரியர் எழுத்தாளர் அந்தனி ஜீவா ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» அம்மா அப்பா’ (கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார் ஆசிரியர் கவிதை உறவு
» வாழ்க்கையின் தத்துவம் விளக்கும் எழுச்சி வாசகங்கள் ! நூல் ஆசிரியர் கவிஞர் சு .வைரகாந்த் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» நெருப்பில் பூத்த ஆசிரியர் ! நூல் ஆசிரியர் : கலைமாமணி எப். சூசைமாணிக்கம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக