புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
போகரின் சப்தகாண்டம் விவாதிக்கலாம் வாங்க Poll_c10போகரின் சப்தகாண்டம் விவாதிக்கலாம் வாங்க Poll_m10போகரின் சப்தகாண்டம் விவாதிக்கலாம் வாங்க Poll_c10 
1 Post - 50%
வேல்முருகன் காசி
போகரின் சப்தகாண்டம் விவாதிக்கலாம் வாங்க Poll_c10போகரின் சப்தகாண்டம் விவாதிக்கலாம் வாங்க Poll_m10போகரின் சப்தகாண்டம் விவாதிக்கலாம் வாங்க Poll_c10 
1 Post - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
போகரின் சப்தகாண்டம் விவாதிக்கலாம் வாங்க Poll_c10போகரின் சப்தகாண்டம் விவாதிக்கலாம் வாங்க Poll_m10போகரின் சப்தகாண்டம் விவாதிக்கலாம் வாங்க Poll_c10 
284 Posts - 45%
heezulia
போகரின் சப்தகாண்டம் விவாதிக்கலாம் வாங்க Poll_c10போகரின் சப்தகாண்டம் விவாதிக்கலாம் வாங்க Poll_m10போகரின் சப்தகாண்டம் விவாதிக்கலாம் வாங்க Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
போகரின் சப்தகாண்டம் விவாதிக்கலாம் வாங்க Poll_c10போகரின் சப்தகாண்டம் விவாதிக்கலாம் வாங்க Poll_m10போகரின் சப்தகாண்டம் விவாதிக்கலாம் வாங்க Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
போகரின் சப்தகாண்டம் விவாதிக்கலாம் வாங்க Poll_c10போகரின் சப்தகாண்டம் விவாதிக்கலாம் வாங்க Poll_m10போகரின் சப்தகாண்டம் விவாதிக்கலாம் வாங்க Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
போகரின் சப்தகாண்டம் விவாதிக்கலாம் வாங்க Poll_c10போகரின் சப்தகாண்டம் விவாதிக்கலாம் வாங்க Poll_m10போகரின் சப்தகாண்டம் விவாதிக்கலாம் வாங்க Poll_c10 
20 Posts - 3%
prajai
போகரின் சப்தகாண்டம் விவாதிக்கலாம் வாங்க Poll_c10போகரின் சப்தகாண்டம் விவாதிக்கலாம் வாங்க Poll_m10போகரின் சப்தகாண்டம் விவாதிக்கலாம் வாங்க Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
போகரின் சப்தகாண்டம் விவாதிக்கலாம் வாங்க Poll_c10போகரின் சப்தகாண்டம் விவாதிக்கலாம் வாங்க Poll_m10போகரின் சப்தகாண்டம் விவாதிக்கலாம் வாங்க Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
போகரின் சப்தகாண்டம் விவாதிக்கலாம் வாங்க Poll_c10போகரின் சப்தகாண்டம் விவாதிக்கலாம் வாங்க Poll_m10போகரின் சப்தகாண்டம் விவாதிக்கலாம் வாங்க Poll_c10 
7 Posts - 1%
Guna.D
போகரின் சப்தகாண்டம் விவாதிக்கலாம் வாங்க Poll_c10போகரின் சப்தகாண்டம் விவாதிக்கலாம் வாங்க Poll_m10போகரின் சப்தகாண்டம் விவாதிக்கலாம் வாங்க Poll_c10 
7 Posts - 1%
mruthun
போகரின் சப்தகாண்டம் விவாதிக்கலாம் வாங்க Poll_c10போகரின் சப்தகாண்டம் விவாதிக்கலாம் வாங்க Poll_m10போகரின் சப்தகாண்டம் விவாதிக்கலாம் வாங்க Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

போகரின் சப்தகாண்டம் விவாதிக்கலாம் வாங்க


   
   
Sivakali
Sivakali
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 26
இணைந்தது : 28/12/2012

PostSivakali Wed Feb 13, 2013 5:40 pm

ஆனந்தமாய் நிறைந்த ஆதிபாதம் அண்டபரி பூரணமாம் ஐயர் பாதம்
வானந்தமாகி நின்ற கணேசன் பாதம் மருவியதோர் மூலத்தின் நந்தி பாதம்
தானந்தமாகியாதோர் காளாங்கி பாதம் கணவருடவியாகிராமர் பதஞ்சலியின் பாதம்
போனந்தமாகியாதோர் ரிஷிகள் பாதம் போற்றி ஏழாயிரம் நூல் பகலுவேனே

பொருள்
தவத்தின் பயனாய் ஆனந்த கூத்தினிலே கண்ட ஆதி சக்தியின் பாதத்தையும், பால் வெளி அண்டம் எங்கும் நீக்கமற நிறைந்த என் அய்யன் சிவனாரின் பாதத்தினையும், வானமே எல்லை என புகழினை உடைய கணேசனார் பாதத்தையும், மூலத்தில் இருந்து உண்டான உந்துதல்களால் நான் கண்ட இறைவன் நந்தியின்( சிவன் ) பாதத்தையும், தனக்குள்ளே முடிவில்லா இறையை கண்ட என் குரு(அறியாமையை நீக்கியவர்) காளாங்கி நாதர் பாதத்தையும், வியாகிராமர் பதஞ்சலி போன்ற மகரிஷிகளின் பாதத்தையும் துதித்து வணங்கி ஏழாயிரம் பாடல்கள் கொண்ட இந்த நூலினை உரைக்கின்றேன் என்று கூறுகிறார்.

உறவுகளே இந்தபாடலை பற்றியும் இப்பாடலின் பொருள் பற்றியும் நம் உறவுகள் விவாதிக்கும்படி கேட்டுகொள்கிறேன்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Feb 13, 2013 5:49 pm

அருமையான திரி சிவகாளி , தொடருங்கள்.
விவாதத்தில் அனைவரும் பங்குபெறுவார்கள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 13, 2013 5:51 pm

ராஜா wrote:அருமையான திரி சிவகாளி , தொடருங்கள்.
விவாதத்தில் அனைவரும் பங்குபெறுவார்கள்

நானும் படித்தேன், ஆனால் இதைப் பற்றி விவாதம் செய்யும் அளவிற்கு என்னிடம் ஏதுமில்லை என்று சென்றுவிட்டேன்!



போகரின் சப்தகாண்டம் விவாதிக்கலாம் வாங்க Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sivakali
Sivakali
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 26
இணைந்தது : 28/12/2012

PostSivakali Wed Feb 13, 2013 5:58 pm

சித்தரியல் நூல்களில் எனக்கு பரிட்சியம் இல்லை ஒரு நாளைக்கு ஒரு பாடல் விவாதித்தால் பலர் கூறும் நல்ல சிறந்த பொருளை நாம் அறிந்து கொள்ளலாம். இது போன்ற அறிய நூல்கள் மக்களிடம் பரவ சிறு அளவிலாவது உதவும் என்பது என் சிறு எண்ணம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Feb 13, 2013 6:10 pm

Sivakali wrote:சித்தரியல் நூல்களில் எனக்கு பரிட்சியம் இல்லை ஒரு நாளைக்கு ஒரு பாடல் விவாதித்தால் பலர் கூறும் நல்ல சிறந்த பொருளை நாம் அறிந்து கொள்ளலாம். இது போன்ற அறிய நூல்கள் மக்களிடம் பரவ சிறு அளவிலாவது உதவும் என்பது என் சிறு எண்ணம்
சிவா சொல்வது போல இத்திரியை விவாதமாக கருதாமல் உங்களின் கருத்துக்களை பகிருங்கள் , ஏனென்றால் சித்தர் பாடல்களை படித்து விவாதிக்கும் அளவிற்கு எனக்கும் விபரம் பத்தாது .... நன்றி

agriz
agriz
பண்பாளர்

பதிவுகள் : 61
இணைந்தது : 11/10/2010

Postagriz Tue Oct 27, 2015 1:26 pm

Sivakali wrote: ஆனந்தமாய் நிறைந்த ஆதிபாதம் அண்டபரி பூரணமாம் ஐயர் பாதம்
வானந்தமாகி நின்ற கணேசன் பாதம் மருவியதோர்  மூலத்தின் நந்தி பாதம்
தானந்தமாகியாதோர் காளாங்கி பாதம் கணவருடவியாகிராமர் பதஞ்சலியின் பாதம்
போனந்தமாகியாதோர் ரிஷிகள் பாதம் போற்றி ஏழாயிரம் நூல் பகலுவேனே

பொருள்
தவத்தின் பயனாய் ஆனந்த கூத்தினிலே கண்ட ஆதி சக்தியின் பாதத்தையும், பால் வெளி அண்டம் எங்கும் நீக்கமற நிறைந்த என் அய்யன் சிவனாரின் பாதத்தினையும், வானமே எல்லை என புகழினை உடைய கணேசனார் பாதத்தையும், மூலத்தில் இருந்து உண்டான உந்துதல்களால் நான் கண்ட இறைவன் நந்தியின்( சிவன் ) பாதத்தையும், தனக்குள்ளே முடிவில்லா இறையை கண்ட என் குரு(அறியாமையை நீக்கியவர்) காளாங்கி நாதர் பாதத்தையும், வியாகிராமர் பதஞ்சலி போன்ற மகரிஷிகளின் பாதத்தையும் துதித்து வணங்கி ஏழாயிரம் பாடல்கள் கொண்ட இந்த நூலினை உரைக்கின்றேன் என்று கூறுகிறார்.

உறவுகளே இந்தபாடலை பற்றியும் இப்பாடலின் பொருள் பற்றியும் நம் உறவுகள் விவாதிக்கும்படி கேட்டுகொள்கிறேன்
மேற்கோள் செய்த பதிவு: 925834

மற்ற பாடல்களுக்கும் விளக்கம் எழுதி உள்ளீர்களா ?



வீழ்வது நாம் ஆயினும் வெல்வது தமிழ் ஆகட்டும்.
"நீ விழுந்தால் ஊன்றி எழ உன் உடலுக்கு தரை, உன் மனதுக்கு நான்" – பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்

தேடி சோறு தினம் தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
வாடி துன்பம் மிக உழன்று
பிறர் வாட பல செய்கை செய்து
நரை கூடி கிழப்பருவம் எய்தி
கொடும் கூற்றுக்கிறையாகி மாயும்
சில வேடிக்கை மனிதரைப் போலவே
நானும் வீழ்வேன் என்று நினைத்தாயோ? " - மகாகவி சுப்ரமணிய பாரதி
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Tue Oct 27, 2015 1:52 pm

ராஜா wrote:
Sivakali wrote:சித்தரியல் நூல்களில் எனக்கு பரிட்சியம் இல்லை ஒரு நாளைக்கு ஒரு பாடல் விவாதித்தால் பலர் கூறும் நல்ல சிறந்த பொருளை நாம் அறிந்து கொள்ளலாம். இது போன்ற அறிய நூல்கள் மக்களிடம் பரவ சிறு அளவிலாவது உதவும் என்பது என் சிறு எண்ணம்
சிவா சொல்வது போல இத்திரியை விவாதமாக கருதாமல் உங்களின் கருத்துக்களை பகிருங்கள் , ஏனென்றால் சித்தர் பாடல்களை படித்து விவாதிக்கும் அளவிற்கு எனக்கும் விபரம் பத்தாது .... நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 925864

விவாதம் சித்தர் சபையில் நடை பெற வேண்டும். அச்சபைக்கு எங்கு செல்வது?



http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Oct 27, 2015 7:25 pm

Namasivayam Mu wrote:
ராஜா wrote:
Sivakali wrote:சித்தரியல் நூல்களில் எனக்கு பரிட்சியம் இல்லை ஒரு நாளைக்கு ஒரு பாடல் விவாதித்தால் பலர் கூறும் நல்ல சிறந்த பொருளை நாம் அறிந்து கொள்ளலாம். இது போன்ற அறிய நூல்கள் மக்களிடம் பரவ சிறு அளவிலாவது உதவும் என்பது என் சிறு எண்ணம்
சிவா சொல்வது போல இத்திரியை விவாதமாக கருதாமல் உங்களின் கருத்துக்களை பகிருங்கள் , ஏனென்றால் சித்தர் பாடல்களை படித்து விவாதிக்கும் அளவிற்கு எனக்கும் விபரம் பத்தாது .... நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 925864

விவாதம் சித்தர் சபையில் நடை பெற வேண்டும். அச்சபைக்கு எங்கு செல்வது?
மேற்கோள் செய்த பதிவு: 1171573

google ல தேடி பாருங்க கிடைச்சாலும் கிடைக்கும்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக