புதிய பதிவுகள்
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் Poll_c10அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் Poll_m10அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் Poll_c10 
2 Posts - 50%
வேல்முருகன் காசி
அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் Poll_c10அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் Poll_m10அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் Poll_c10 
1 Post - 25%
ayyasamy ram
அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் Poll_c10அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் Poll_m10அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் Poll_c10அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் Poll_m10அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் Poll_c10 
285 Posts - 45%
heezulia
அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் Poll_c10அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் Poll_m10அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் Poll_c10 
238 Posts - 37%
mohamed nizamudeen
அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் Poll_c10அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் Poll_m10அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் Poll_c10அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் Poll_m10அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் Poll_c10அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் Poll_m10அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் Poll_c10 
20 Posts - 3%
prajai
அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் Poll_c10அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் Poll_m10அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் Poll_c10அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் Poll_m10அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் Poll_c10அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் Poll_m10அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் Poll_c10அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் Poll_m10அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் Poll_c10 
7 Posts - 1%
mruthun
அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் Poll_c10அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் Poll_m10அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள்


   
   
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Sun Oct 18, 2009 4:46 pm

வணக்கம்
இந்திய சுதந்திரப் போராட்ட காலத்தில் தென்னாட்டில் சுதந்திரப் போராட்டத்திற்கு எழுச்சி தந்த கவிதைகளுள் நாமக்கல் வெ.ராமலிங்கம் பிள்ளை அவர்களுடைய கவிதைகளும் முக்கியமானவை, அவை இக்காலத்துக்கும் பொருந்துபவன. அவற்றுள் சிலவற்றைப் பொறுக்கி இங்கே தர விழைகிறேன். இன்றைய நிலையுடன் ஒப்பிட்டுப் பாருங்கள் (முள் வேலிக்குள் இருக்கும் தமிழருடைய நிலையை சிந்தித்துப் பாருங்கள்)

அன்புடன்
நந்திதா
****
கிளிப்பாட்டு

ஆதிசு தந்தரத்தைக் கிளியே அடைய வழிதேடு ;
நாதன் திருவடியைக் கிளியே நாடி ஜெயம்பாடு.

இந்தப் பெருநிலத்தில் கிளியே இச்சைப் படிப்பறக்க
சொந்தம் உனக்கிலையோ கிளியே சொல்லடி வாய்திறந்து.

காட்டினி லேபிறந்தாய் கிளியே காற்றென வேபறந்தாய்
கூட்டினி லேகிடக்க கிளியே கூசலை யோஉனக்கு.

தங்க மணிக்கூண்டில் கிளியே தங்கி யிருந்தாலும்
அங்குச் சுதந்தரத்தின் கிளியே ஆனந்த மேதுனக்கு?

சொந்தமெ லாம்மறந்து கிளியே சுற்றமெல் லாம்துறந்தே
இந்தப் படியிருக்கக் கிளியே இச்சைகொண் டாயோநீ?

பச்சை மரக்கிளைமேல் கிளியே பாடுதல் நீயிழந்தாய்
இச்சை உயிர்மேலே கிளியே இன்னும் எதற்காக?

ஓடி யிரைதேடிக் கிளியே உண்பது நீமறந்தாய்
நாடிப் பிறர்கொடுக்கக் கிளியே நாணமின் றிப்புசித்தாய்.

காட்டுப் பழவகையைக் கிளியே காணுதல் நீமறந்தாய்
போட்டதை உண்டிருக்கக் கிளியே புத்தி மகிழ்ந்தாயே.

சொந்த மொழிமறந்தாய் கிளியே சொன்னது சொல்லுகின்றாய்
இந்த விதம்வாழும் கிளியே இன்ப முனக்கேது?

உன்குலத் தைப்பழிக்கக் கிளியே உத்தர வானாலும்
அங்கது செய்துயிரைக் கிளியே ஆசையு டன்வகித்தாய்.

எண்ண முனக்கிருந்தால் கிளியே எத்தனை நேரமடி
கண்ணைத் திறக்குமுன்னே கிளியே காட்சி சுதந்தரமாம்.

நல்ல வழிசொல்லுவேன் கிளியே நாடித் தெரிந்துகொள்நீ
அல்லல் வழிவிடுத்துக் கிளியே அன்பின் வழிதேடு.

கூட்டை உடைத்துவரக் கிளியே கூடா துன்னாலே
சேட்டை வழிகளைநீ கிளியே செய்திடும் ஜாதியல்ல.

சொன்னதைச் சொல்லாதே கிளியே சோறிட உண்ணாதே
என்ன அழைத்தாலும் கிளியே ஏனென்று கேளாதே.

ரங்கரங் காவென்று கிளியே இங்கிதம் பேசாதே
எங்கேயெங் கேயென்று கிளியே ஏளனம் சொல்லாதே.

கொஞ்சி மகிழாதே கிளியே கெஞ்சி புகழாதே
அஞ்சி நடுங்காதே கிளியே ஆடி நடக்காதே.

கொண்ட எஜமானன் கிளியே கோபித்துக் கொண்டாலும்
அண்டி உயிர்வாழக் கிளியே ஆகா தென்றுசொல்வாய்.

கொல்லுவ னென்றாலும் கிளியே கொஞ்சமும் அஞ்சாதே
மெல்லுவ னென்றாலும் கிளியே மேனி நடுங்காதே.

வெட்டுவ னென்றாலும் கிளியே வெற்றுரை யென்றிருப்பாய்
சுட்டிட வந்தாலும் கிளியே சோதனை யென்றிருப்பாய்.

சோதனைக் காலமடி கிளியே சோர்ந்திடு வாயோநீ
வேதனை யைப்பொறுத்தால் கிளியே வெற்றி யுனதாகும்.

இந்தப் படிகிடக்க கிளியே இயலா தென்பதனை
உன்றன் எஜமானன் கிளியே உணரும்படி நடப்பாய்.
( இன்று ஈழத்தமிழனுக்காக அன்றே பாடினாரோ இராமலிங்கம் பிள்ளை அவர்கள்?)





சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Postசதீஷ்குமார் Sun Oct 18, 2009 4:55 pm

வேதனை யைப்பொறுத்தால் கிளியே வெற்றி யுனதாகும்.

அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் 677196


அப்படியே நம் தமிழர்களுக்கு எழுதியது போலவே இருக்கிறது

கூண்டுக்கிளியை விட அதிகமாக அவதியுருகிறார்கள் அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் 67637

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக