புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சரவணா என்கிற சவக்கிடங்கு!? Poll_c10சரவணா என்கிற சவக்கிடங்கு!? Poll_m10சரவணா என்கிற சவக்கிடங்கு!? Poll_c10 
44 Posts - 41%
heezulia
சரவணா என்கிற சவக்கிடங்கு!? Poll_c10சரவணா என்கிற சவக்கிடங்கு!? Poll_m10சரவணா என்கிற சவக்கிடங்கு!? Poll_c10 
34 Posts - 31%
mohamed nizamudeen
சரவணா என்கிற சவக்கிடங்கு!? Poll_c10சரவணா என்கிற சவக்கிடங்கு!? Poll_m10சரவணா என்கிற சவக்கிடங்கு!? Poll_c10 
8 Posts - 7%
வேல்முருகன் காசி
சரவணா என்கிற சவக்கிடங்கு!? Poll_c10சரவணா என்கிற சவக்கிடங்கு!? Poll_m10சரவணா என்கிற சவக்கிடங்கு!? Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
சரவணா என்கிற சவக்கிடங்கு!? Poll_c10சரவணா என்கிற சவக்கிடங்கு!? Poll_m10சரவணா என்கிற சவக்கிடங்கு!? Poll_c10 
5 Posts - 5%
Raji@123
சரவணா என்கிற சவக்கிடங்கு!? Poll_c10சரவணா என்கிற சவக்கிடங்கு!? Poll_m10சரவணா என்கிற சவக்கிடங்கு!? Poll_c10 
3 Posts - 3%
prajai
சரவணா என்கிற சவக்கிடங்கு!? Poll_c10சரவணா என்கிற சவக்கிடங்கு!? Poll_m10சரவணா என்கிற சவக்கிடங்கு!? Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
சரவணா என்கிற சவக்கிடங்கு!? Poll_c10சரவணா என்கிற சவக்கிடங்கு!? Poll_m10சரவணா என்கிற சவக்கிடங்கு!? Poll_c10 
2 Posts - 2%
Barushree
சரவணா என்கிற சவக்கிடங்கு!? Poll_c10சரவணா என்கிற சவக்கிடங்கு!? Poll_m10சரவணா என்கிற சவக்கிடங்கு!? Poll_c10 
2 Posts - 2%
Saravananj
சரவணா என்கிற சவக்கிடங்கு!? Poll_c10சரவணா என்கிற சவக்கிடங்கு!? Poll_m10சரவணா என்கிற சவக்கிடங்கு!? Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சரவணா என்கிற சவக்கிடங்கு!? Poll_c10சரவணா என்கிற சவக்கிடங்கு!? Poll_m10சரவணா என்கிற சவக்கிடங்கு!? Poll_c10 
170 Posts - 41%
ayyasamy ram
சரவணா என்கிற சவக்கிடங்கு!? Poll_c10சரவணா என்கிற சவக்கிடங்கு!? Poll_m10சரவணா என்கிற சவக்கிடங்கு!? Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
சரவணா என்கிற சவக்கிடங்கு!? Poll_c10சரவணா என்கிற சவக்கிடங்கு!? Poll_m10சரவணா என்கிற சவக்கிடங்கு!? Poll_c10 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
சரவணா என்கிற சவக்கிடங்கு!? Poll_c10சரவணா என்கிற சவக்கிடங்கு!? Poll_m10சரவணா என்கிற சவக்கிடங்கு!? Poll_c10 
21 Posts - 5%
prajai
சரவணா என்கிற சவக்கிடங்கு!? Poll_c10சரவணா என்கிற சவக்கிடங்கு!? Poll_m10சரவணா என்கிற சவக்கிடங்கு!? Poll_c10 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
சரவணா என்கிற சவக்கிடங்கு!? Poll_c10சரவணா என்கிற சவக்கிடங்கு!? Poll_m10சரவணா என்கிற சவக்கிடங்கு!? Poll_c10 
8 Posts - 2%
Rathinavelu
சரவணா என்கிற சவக்கிடங்கு!? Poll_c10சரவணா என்கிற சவக்கிடங்கு!? Poll_m10சரவணா என்கிற சவக்கிடங்கு!? Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
சரவணா என்கிற சவக்கிடங்கு!? Poll_c10சரவணா என்கிற சவக்கிடங்கு!? Poll_m10சரவணா என்கிற சவக்கிடங்கு!? Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சரவணா என்கிற சவக்கிடங்கு!? Poll_c10சரவணா என்கிற சவக்கிடங்கு!? Poll_m10சரவணா என்கிற சவக்கிடங்கு!? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சரவணா என்கிற சவக்கிடங்கு!? Poll_c10சரவணா என்கிற சவக்கிடங்கு!? Poll_m10சரவணா என்கிற சவக்கிடங்கு!? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சரவணா என்கிற சவக்கிடங்கு!?


   
   

Page 1 of 2 1, 2  Next

avatar
Guna Tamil
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013

PostGuna Tamil Wed Feb 13, 2013 11:34 am

ஏழைகளின் உழைப்பை உறிஞ்சி குடிக்கும் முதலாளித்துவம், சென்னையில் இதுபோன்ற அதிகம் உள்ளது இது ஒரு சாம்பிள்.

சில நாட்களுக்கு முன்பு சரவணா ஸ்டோர்ஸ் சென்றிருந்தேன். இரவு 9 மணி. அதிகக் கூட்டம் இல்லை. நாள் முழுக்க உழைத்த களைப்புடன், வலுக்கட்டாயமாக ஒட்ட வைத்த சிறு புன்னகையுடன் துணிகளை எடுத்துக் காட்டிக் கொண்டிருந்தார் அந்தப் பெண். மெலிந்த தேகம். மிஞ்சிப் போனால் 25 வயது இருக்கலாம்.

‘‘எந்த ஊர் நீங்க?’’
‘‘திருவண்ணாமலை பக்கம்..’’
‘‘திருநெல்வேலிகாரங்கதான் நிறைய இருப்பாங்கல்ல..’’
‘‘இப்போ அப்படி இல்ல... அவங்கல்லாம் வேற கடைக்குப் போயிட்டாங்க.. நாங்க திருவண்ணாமலை பிள்ளைங்க நிறைய பேரு இருக்கோம். 150 பேராச்சும் இருப்போம்..’’
‘‘தினமும் எத்தனை மணிக்கு வேலைக்கு வரணும்?’’
‘‘காலையில 9 மணிக்கு வரணும். நைட் 11 மணிக்கு முடியும்.’’
‘‘அப்படின்னா 14 மணி நேரம் வருதேங்க.. கிட்டத்தட்ட 2 ஷிப்ட். இங்கே ஷிப்ட் கணக்கு எல்லாம் உண்டா?’’
‘‘ஷிப்டா... அதெல்லாம் தெரியாதுண்ணேன். காலையில வரணும். நைட் போகனும். அவ்வளவுதான்..’’
‘‘சாப்பாடு?’’
‘‘கேண்டீன் இருக்கு. கொஞ்ச, கொஞ்ச பேரா போய் சாப்பிட்டு வருவோம்.’’
‘‘எத்தனை மணிக்கு தினமும் தூங்குவீங்க?’’
‘‘12 மணி, 1 மணி ஆகும். காலையில எழுந்ததும் வந்திருவோம்’’
‘‘தங்குற இடம், சாப்பாடு எல்லாம் நல்லா இருக்குமா?’’
‘‘அது பரவாயில்லண்ணேன். நாள் முழுக்க நின்னுகிட்டே இருக்குறோமா... அதுதான் உடம்பு எல்லாம் வலிக்கும்.’’
‘‘உட்காரவே கூடாதா?’’
‘‘ம்ஹூம்.. உட்காரக் கூடாது. வேலையில சேர்க்கும்போதே அதை எல்லாம் சொல்லித்தான் சேர்ப்பாங்க. மீறி உட்கார்ந்தா கேமராவுல பார்த்துட்டு சூப்பரவைசர் வந்திடுவார்’’

- யாரோ ஒரு வாடிக்கையாளருடன் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருப்பதையும் சூப்ரவைஸர் கேமராவில் பார்க்கக்கூடும். அதனால் அந்தப் பெண் இங்கும் அங்குமாக துணிகளை எடுத்து வைத்தபடியேப் பேசுகிறார்.

‘‘உங்களுக்கு எவ்வளவு சம்பளம்?’’
‘‘5,500 ரூபாய்.’’
‘‘வெறும் 5500 ரூபாய்தானா? வேற ஏதாவது முன்பணம், கல்யாணம் ஆகும்போது பணம் தர்றது... அதெல்லாம் உண்டா?’’
‘‘இல்லண்ணே... அது எதுவும் கிடையாது. இதான் மொத்த சம்பளம்.’’
‘‘இதை வெச்சு என்ன பண்ணுவீங்க?’’
‘‘தங்குறது, சாப்பாடு ஃப்ரீ. எனக்கு ஒண்ணும் செலவு இல்லை. சம்பளத்தை வீட்டுக்கு கொஞ்சம் அனுப்புவேன். மீதி பேங்க் அக்கவுண்டுல போட்டுருவேன்’’
‘‘எத்தனை வருஷமா இங்கே வேலைப் பார்க்குறீங்க?’’
‘‘அஞ்சு வருஷம் முடியப் போகுது. அப்பவுலேர்ந்து இதே சம்பளம்தான். இன்னும் ஏத்தலை..’’
‘‘வேலைக்கு சேர்ந்த முதல் மாசத்துலேர்ந்து மாசம் 5500 ரூபாய்தான் சம்பளமா?’’
‘‘ஆமாம்.’’
‘‘யாராச்சும் 10 ஆயிரம் சம்பளம் வாங்குறாங்களா?’’
‘‘சூப்ரவைசருங்க வாங்குவாங்க. அதுவும் பத்து வருஷம் வேலை பார்த்திருந்தாதான். இல்லேன்னா ஏழாயிரம், எட்டாயிரம்தான்.’’
‘‘லீவு எல்லாம் உண்டா?’’
‘‘மாசம் ரெண்டு நாள் லீவு உண்டு. அதுக்கு ஒரு நாளைக்கு 200 ரூபாய் சம்பளத்துலப் பிடிச்சுக்குவாங்க.’’
‘‘பிடிச்சுக்குவாங்களா? அப்படின்னா லீவே கிடையாதா?’’
‘‘அதான் சொல்றனேண்ணே... லீவு உண்டு. ஆனால் சம்பளம் பிடிச்சுக்குவாங்க. அதனால நாங்க பெரும்பாலும் லீவு போட மாட்டோம்’’
‘‘அப்போ ஊருக்குப் போறது எல்லாம்?’’
‘‘ஆறு மாசத்துக்கு ஒரு தடவை ஒரு வாரம் ஊருக்குப் போயிட்டு வருவேன். அதுக்கு லீவு கொடுப்பாங்க. ஆனால் அந்த லீவுக்கும் சம்பளம் கிடையாது’’
‘‘ஊருக்குப் போகும்போது இங்கேருந்து துணி எடுத்துட்டுப் போவீங்களா?’’
‘‘இங்கே விற்குற விலைக்கு வாங்க முடியுமா? வெளியில பாண்டி பஜார்ல எடுத்துட்டுப் போவோம். இங்கே எடுத்தாலும் சில சுடிதார் மெட்டீரியல் கம்மியா இருந்தா எடுப்போம்’’
‘‘உங்களுக்கு விலை குறைச்சு தரமாட்டாங்களா?’’
‘‘ம்ஹூம்... அதெல்லாம் தரமாட்டாங்க. உங்களுக்கு என்ன விலையோ, அதான் எங்களுக்கும்’’
‘‘உங்களுக்கு எப்போ கல்யாணம்?’’
‘‘தெரியலை..’’
‘‘ஊர்ல என்ன பண்றாங்க..’’
‘‘நெல் விவசாயம்..’’
‘‘எவ்வளவு நிலம் இருக்கு?’’
‘‘தெரியலை.. ஆனால் கம்மியாதான் இருக்கு’’
‘‘இங்கே இப்படி கஷ்டப்பட்டு வேலைப் பார்க்குறதுக்குப் பதிலா ‘சரவணா ஸ்டோர்ஸ்ல வேலைப் பார்த்தேன்’னு சொல்லி திருவண்ணாமலையிலேயே ஒரு துணிக்கடையில வேலை வாங்க முடியாதா?’’
‘‘வாங்கலாம். ஆனா இதைவிட கம்மியா சம்பளம் கொடுப்பாங்க. இங்கன்னா வேலை கஷ்டமா இருந்தாலும் சாப்பாடும், தங்குறதும் ஃப்ரீ. சம்பளக் காசு மிச்சம். அங்கே அப்படி இல்லையே..

இதேபோன்ற உழைத்துக் களைத்த பெண்கள். அவர்களின் உழைப்பை உறிஞ்சி எழுந்து நிற்கும் சரவணா ஸ்டோர்ஸ் என்ற அந்த பிரமாண்ட கட்டடம் ஓர் ஆறடுக்கு சவக்கிடங்கு போலதே தோன்றியது.(வலியும், வேதனையும் தனக்கு வரும்போதுதான் அது புரியும்)

Thanks - Barathi Thambi

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Feb 13, 2013 11:35 am

அங்காடி தெரு



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Wed Feb 13, 2013 12:00 pm

பணக்கரர்களுக்கே சட்டம் தன் கடமையை செய்யும் . மற்றவர்களுக்கு மப்பு ஏறிப்போச்சு தூக்கம்



ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Feb 13, 2013 12:08 pm

இங்கன்னா வேலை கஷ்டமா இருந்தாலும் சாப்பாடும், தங்குறதும் ஃப்ரீ. சம்பளக் காசு மிச்சம். அங்கே அப்படி இல்லையே..


வெளிநாடுகளுக்கு வேலைக்கு வரும் தொழிலாளர்கள் பலரும் இதே நிலையில் தான் இங்கு உள்ளனர்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Feb 13, 2013 12:39 pm

இதே நிலைதானே கணினித் துறையில் இருப்பவர்களுக்கும். பன்னாட்டு நிறுவனங்கள் உறிஞ்சுகிறது உழைப்பை இங்கே நம்நாட்டு நிறுவனங்கள் உறிஞ்சுகிறது உழைப்பை.




ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Feb 13, 2013 2:08 pm

நானும் இது போல அங்கே வேலை செய்பவரிடம் விசாரித்து இருக்கிறேன் அவர்கள் சொல்வதை கேட்க பாவமாக இருக்கும் அதனால் அதை எடு ...இதை எடு என்று ரொம்ப சொல்லமாட்டேன்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Feb 13, 2013 2:31 pm

ஜாஹீதாபானு wrote:நானும் இது போல அங்கே வேலை செய்பவரிடம் விசாரித்து இருக்கிறேன் அவர்கள் சொல்வதை கேட்க பாவமாக இருக்கும் அதனால் அதை எடு ...இதை எடு என்று ரொம்ப சொல்லமாட்டேன்
நன்றி உங்களுக்கு ரொம்ப இளகிய மனது பானு , நானும் இதே போல தான்.

பெரும்பாலான நடைபாதை / சிறு வியாபாரிகளிடம் பேரம் பேசி பொருட்களை வாங்க மாட்டேன் , அவர்கள் விலை கடைகளை விட சற்று அதிகமாக இருந்தாலும் அப்படியே வாங்கிவிட்டு வீட்டுக்காரியிடம் திட்டு வாங்குவேன். புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Feb 13, 2013 2:33 pm

ராஜா wrote:வாங்கிவிட்டு வீட்டுக்காரியிடம் திட்டு வாங்குவேன். புன்னகை
வாங்கிக் கட்டுவதை உங்களுக்கு சொல்லியா தரனும்
நீங்க அதுல முனைவர் பட்டமே வாங்கி இருக்கீங்களே!!!!




ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Feb 13, 2013 2:35 pm

யினியவன் wrote:வாங்கிக் கட்டுவதை உங்களுக்கு சொல்லியா தரனும்
நீங்க அதுல முனைவர் பட்டமே வாங்கி இருக்கீங்களே!!!!
படிச்சமா அப்படியே அடுத்த பதிவுக்கு போனமான்னு இல்லாம இதெயெல்லாம் quote பண்ணி சரியா பதில் கொடுங்க , அழுகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Feb 13, 2013 2:38 pm

ராஜா wrote:
யினியவன் wrote:வாங்கிக் கட்டுவதை உங்களுக்கு சொல்லியா தரனும்
நீங்க அதுல முனைவர் பட்டமே வாங்கி இருக்கீங்களே!!!!
படிச்சமா அப்படியே அடுத்த பதிவுக்கு போனமான்னு இல்லாம இதெயெல்லாம் quote பண்ணி சரியா பதில் கொடுங்க , அழுகை
என்ன ராஜா முதலில் சிவா பட்டம் வாங்கிட்டு தானே உங்களை சேர்த்து விட்டார் - அவரே கவலைப் படல - நீங்க ஏன் வீணா?




Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக