புதிய பதிவுகள்
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Raji@123 | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எம்.ஏ 'கலைஞர் சிந்தனை' படிப்பு அறிமுகம்-சர்ச்சை!
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- செரின்வி.ஐ.பி
- பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009
First topic message reminder :
சென்னை: சென்னை பல்கலைக்கழகத்தில் மூன்று முதுநிலைப் படிப்புகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. பெரியார், அண்ணா மற்றும் கலைஞர் சிந்தனைகள் என்ற பெயரில் இந்த மூன்று முதுநிலைப் படிப்புகள் அறிமுகப்படுத்தப்படும் என புதிதாக பதவியேற்றுள்ள துணைவேந்தர் திருவாசகம் தெரிவித்துள்ளார்.
சென்னை பல்கலைக்கழக துணைவேந்தராக திருவாசகம் பதவியேற்றுள்ளார். பதவியேற்றதைத் தொடர்ந்து பல்வேறு அதிரடி அறிவிப்புகளை அவர் வெளியிட்டுள்ளார்.
அதில் முக்கியமானது, எம்.ஏ. பெரியார் சிந்தனைகள், எம்.ஏ அண்ணா சிந்தனைகள் மற்றும் எம்.ஏ கலைஞர் சிந்தனைகள் ஆகிய மூன்று முதுநிலைப் படிப்புகள் தொடங்கப்படும் என்பது.
இது தற்போது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. ஒரு மாநில அரசின் பல்கலைக்கழகம், அந்த மாநில முதல்வர் பெயரில் படிப்பைத் தொடங்க அதிகாரம் உள்ளதா என்ற சர்ச்சைதான் அது.
முன்னாள் தலைவர்கள், முதல்வர்கள் உள்ளிட்டோர் குறித்த ஆய்வுப் படிப்புகள் பல்வேறு பல்கலைக்கழகங்களிலும் உள்ளன. இருப்பினும் தற்போது பதவியில் உள்ள ஒரு முதல்வரின் பெயரில் படிப்பு தொடங்கப்படுவது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.
துணைவேந்தர் நினைத்தவுடன் என்தப் படிப்பையும் தொடங்கி விட முடியாது என்றும், பல்கலைக்கழக சிண்டிகேட் உள்ளிட்ட குழுக்களில் இதுகுறித்து விவாதித்த பின்னரே முடிவெடுக்க முடியும் என்று கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து சென்னை மற்றும் மதுரை பல்கலைக்கழகங்களில் துணைவேந்தராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற பேராசிரியர் பி.கே.பொன்னுச்சாமி இதுகுறித்துக் கூறுகையில், எந்தப் புதிய படிப்பும் வரவேற்கப்பட வேண்டியதே. அதேசமயம், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள படிப்புகள் தேவையற்றவை என்று நான் கருதுகிறேன்.
மாணவர்கள் மத்தியில் இந்த படிப்புகளுக்கு எப்படி வரவேற்பு இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இதில் நிறையப் பேர் சேருவார்களா என்பதையும் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
ஒரு படிப்பை அறிமுகப்படுத்துவது துணைவேந்தரால் மட்டும் முடிகிற காரியமல்ல. சிண்டிகேட், செனட் மற்றும் கல்விக் கவுன்சில் ஆகியவை இதற்கு ஒப்புதல் தர வேண்டும்.
சமீப காலமாக அரசியலும், கல்வியும் பிரிக்க முடியாத அளவுக்கு கலந்து போய் விட்டன. எனவே இதுபோன்ற மேலும் பல படிப்புகள் எதிர்காலத்தி்ல் புற்றீசல் போல புறப்பட்டு வரும் என்பது தவிர்க்க முடியாது என்றார் பொன்னுச்சாமி.
சென்னை: சென்னை பல்கலைக்கழகத்தில் மூன்று முதுநிலைப் படிப்புகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. பெரியார், அண்ணா மற்றும் கலைஞர் சிந்தனைகள் என்ற பெயரில் இந்த மூன்று முதுநிலைப் படிப்புகள் அறிமுகப்படுத்தப்படும் என புதிதாக பதவியேற்றுள்ள துணைவேந்தர் திருவாசகம் தெரிவித்துள்ளார்.
சென்னை பல்கலைக்கழக துணைவேந்தராக திருவாசகம் பதவியேற்றுள்ளார். பதவியேற்றதைத் தொடர்ந்து பல்வேறு அதிரடி அறிவிப்புகளை அவர் வெளியிட்டுள்ளார்.
அதில் முக்கியமானது, எம்.ஏ. பெரியார் சிந்தனைகள், எம்.ஏ அண்ணா சிந்தனைகள் மற்றும் எம்.ஏ கலைஞர் சிந்தனைகள் ஆகிய மூன்று முதுநிலைப் படிப்புகள் தொடங்கப்படும் என்பது.
இது தற்போது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. ஒரு மாநில அரசின் பல்கலைக்கழகம், அந்த மாநில முதல்வர் பெயரில் படிப்பைத் தொடங்க அதிகாரம் உள்ளதா என்ற சர்ச்சைதான் அது.
முன்னாள் தலைவர்கள், முதல்வர்கள் உள்ளிட்டோர் குறித்த ஆய்வுப் படிப்புகள் பல்வேறு பல்கலைக்கழகங்களிலும் உள்ளன. இருப்பினும் தற்போது பதவியில் உள்ள ஒரு முதல்வரின் பெயரில் படிப்பு தொடங்கப்படுவது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.
துணைவேந்தர் நினைத்தவுடன் என்தப் படிப்பையும் தொடங்கி விட முடியாது என்றும், பல்கலைக்கழக சிண்டிகேட் உள்ளிட்ட குழுக்களில் இதுகுறித்து விவாதித்த பின்னரே முடிவெடுக்க முடியும் என்று கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து சென்னை மற்றும் மதுரை பல்கலைக்கழகங்களில் துணைவேந்தராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற பேராசிரியர் பி.கே.பொன்னுச்சாமி இதுகுறித்துக் கூறுகையில், எந்தப் புதிய படிப்பும் வரவேற்கப்பட வேண்டியதே. அதேசமயம், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள படிப்புகள் தேவையற்றவை என்று நான் கருதுகிறேன்.
மாணவர்கள் மத்தியில் இந்த படிப்புகளுக்கு எப்படி வரவேற்பு இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இதில் நிறையப் பேர் சேருவார்களா என்பதையும் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
ஒரு படிப்பை அறிமுகப்படுத்துவது துணைவேந்தரால் மட்டும் முடிகிற காரியமல்ல. சிண்டிகேட், செனட் மற்றும் கல்விக் கவுன்சில் ஆகியவை இதற்கு ஒப்புதல் தர வேண்டும்.
சமீப காலமாக அரசியலும், கல்வியும் பிரிக்க முடியாத அளவுக்கு கலந்து போய் விட்டன. எனவே இதுபோன்ற மேலும் பல படிப்புகள் எதிர்காலத்தி்ல் புற்றீசல் போல புறப்பட்டு வரும் என்பது தவிர்க்க முடியாது என்றார் பொன்னுச்சாமி.
சரியாக சொன்னிங்க வித்யா ,
அவர்கள் கடல்; சிலது அதில் சேர்ந்து கடலாகிவிட்டதாய் நினைக்கும்அழுக்கு(ம்)! சாக்கடை
வைர வரிகள் , தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய , உணரவேண்டிய பாடத்தை ஒரு வரிகளில் சொல்லிவிட்டீர்கள்
வித்யாசாகர் wrote:
இது போன்ற இழி செயல்களால் சமூகத்திற்காய் உழைத்து மடிந்த பெரியார் அண்ணா போன்றோரின் உழைப்பும் களங்கமே படுமன்றி, ஒருவேளை அவர்கள் இருந்திருந்தால் 'இதனை எதிர்க்கும் முதல் மனிதர்கள் அவர்களாகத் தான் இருந்திருப்பார்கள் தோழர்களே. அவர்கள் கடல்; சிலது அதில் சேர்ந்து கடலாகிவிட்டதாய் நினைக்கும் அழுக்கு(ம்)!
அவர்கள் கடல்; சிலது அதில் சேர்ந்து கடலாகிவிட்டதாய் நினைக்கும்
வைர வரிகள் , தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய , உணரவேண்டிய பாடத்தை ஒரு வரிகளில் சொல்லிவிட்டீர்கள்
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|