புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உத்திரட்டாதி, பூரட்டாதி ஈர்ப்பு விசையால் நாளை இயற்கை சீற்றம் உண்டாகும்: சித்தர் கண்ணா எச்சரிக்கை........
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
உத்திரட்டாதி, பூரட்டாதி ஈர்ப்பு விசையால் நாளை இயற்கை சீற்றம் உண்டாகும்: சித்தர் கண்ணா எச்சரிக்கை........
#925410- DERAR BABUதளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
First topic message reminder :
சென்னையின் பிரபல சித்தர் வழி ஆராய்ச்சியாளரும், சமூக சேவகருமான சித்தர் கண்ணா, சுனாமி, பூகம்பம் பற்றி சித்தர்கள் எழுதிய குறிப்புகளில் குறிப்பிடப்பட்டுள்ள அம்சங்கள் பற்றி ஆய்வு செய்து வருகிறார்-
கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ந் தேதி தலையாட்டி சித்தர் எழுதிய குறிப்பு ஒன்றில் சுனாமி பற்றி குறிப்பிடப்பட்டிருந்தது-
இதே போல் சித்தர்கள் எழுதியுள்ள பழங்கால குறிப்புகளில் நாளை பூமியில் இயற்கை சீற்றம் உண்டாகி பெரும் சேதத்தை ஏற்படுத்தும் என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக சித்தர் கண்ணா எச்சரித்துள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது:-
பெரம்பலூர் தலையாட்டி சித்தர் அருளியகால ஞான ஆராய்ச்சிப் படி 2004 டிசம்பரில் இருந்து 2037 டிசம்பர் வரை பூமியில் கடலுக்கடியில் உள்ள டைட்டானிக் பிளேட்டுகள் இடம் மாறும். அவ்வாறு அவை இடம் மாற்றம் ஏற்படும் போது, ஏற்படும் உராய்வினால் பூகம்பம்-சுனாமி, கோரப்புயல்
போன்ற பேரழிவுகள் ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த டைட்டானிக் பிளேட்டுகளின் நகர்வு பூரட்டாதி-உத்திரட்டாதி ஈர்ப்பு விசையால் பூமியில் நாளை 13-ந் தேதி இயற்கை சீற்றங்கள் உண்டாகும். கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் ஈர்ப்பு விசையால் இயற்கை சீற்றங்கள் நடைபெறுகிறது. தாம் குறித்துக் கொடுத்திருக்கும் கால கட்டங்களில் குறிப்பிட்ட இடங்களில் சிறப்பு வழிபாடு செய்வதன் மூலம் கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் தாக்கத்தை மென்மைப் படுத்தி பேரழிவுகளை தடுக்கவோ, குறைக்கவோ முடியும்.
நாளை அகப்பேய் சித்தர் தவவிழிப்பு என்ற பெயரில் பெரிய அளவிலான டைட்டானிக் பிளேட்- இந்து மகா கடலில் இருந்து நகரும், அப்போது சூரியன், சந்திரன், ராகு, சனி மற்றும் உத்திரட்டாதி-பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்களின் ஈர்ப்பு விசை காரணமாக பூமியில் இந்த திடீர் மாற்றங்கள் நிகழும். இதனால், உலகின் எந்தப்பகுதியிலும் பூமி அதிர்ச்சி, சுனாமி, புயல் போன்ற இயற்கை சீற்றங்கள் ஏற்படலாம். உத்திராட்டதி, பூரட்டாதி நட்சத்திரக்காரர்கள் சிறப்பு வழிபாடு செய்வது அவசியம், இதன் மூலம் நஷ்டம், பொருள் இழப்பு, தோல்வி, சண்டை, சச்சரவு போன்றவை ஏற்படாமல் தடுத்துவிட முடியும்.
இவ்வாறு சித்தர் கண்ணா கூறினார்..
மாலைமலர்
சென்னையின் பிரபல சித்தர் வழி ஆராய்ச்சியாளரும், சமூக சேவகருமான சித்தர் கண்ணா, சுனாமி, பூகம்பம் பற்றி சித்தர்கள் எழுதிய குறிப்புகளில் குறிப்பிடப்பட்டுள்ள அம்சங்கள் பற்றி ஆய்வு செய்து வருகிறார்-
கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ந் தேதி தலையாட்டி சித்தர் எழுதிய குறிப்பு ஒன்றில் சுனாமி பற்றி குறிப்பிடப்பட்டிருந்தது-
இதே போல் சித்தர்கள் எழுதியுள்ள பழங்கால குறிப்புகளில் நாளை பூமியில் இயற்கை சீற்றம் உண்டாகி பெரும் சேதத்தை ஏற்படுத்தும் என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக சித்தர் கண்ணா எச்சரித்துள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது:-
பெரம்பலூர் தலையாட்டி சித்தர் அருளியகால ஞான ஆராய்ச்சிப் படி 2004 டிசம்பரில் இருந்து 2037 டிசம்பர் வரை பூமியில் கடலுக்கடியில் உள்ள டைட்டானிக் பிளேட்டுகள் இடம் மாறும். அவ்வாறு அவை இடம் மாற்றம் ஏற்படும் போது, ஏற்படும் உராய்வினால் பூகம்பம்-சுனாமி, கோரப்புயல்
போன்ற பேரழிவுகள் ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த டைட்டானிக் பிளேட்டுகளின் நகர்வு பூரட்டாதி-உத்திரட்டாதி ஈர்ப்பு விசையால் பூமியில் நாளை 13-ந் தேதி இயற்கை சீற்றங்கள் உண்டாகும். கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் ஈர்ப்பு விசையால் இயற்கை சீற்றங்கள் நடைபெறுகிறது. தாம் குறித்துக் கொடுத்திருக்கும் கால கட்டங்களில் குறிப்பிட்ட இடங்களில் சிறப்பு வழிபாடு செய்வதன் மூலம் கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் தாக்கத்தை மென்மைப் படுத்தி பேரழிவுகளை தடுக்கவோ, குறைக்கவோ முடியும்.
நாளை அகப்பேய் சித்தர் தவவிழிப்பு என்ற பெயரில் பெரிய அளவிலான டைட்டானிக் பிளேட்- இந்து மகா கடலில் இருந்து நகரும், அப்போது சூரியன், சந்திரன், ராகு, சனி மற்றும் உத்திரட்டாதி-பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்களின் ஈர்ப்பு விசை காரணமாக பூமியில் இந்த திடீர் மாற்றங்கள் நிகழும். இதனால், உலகின் எந்தப்பகுதியிலும் பூமி அதிர்ச்சி, சுனாமி, புயல் போன்ற இயற்கை சீற்றங்கள் ஏற்படலாம். உத்திராட்டதி, பூரட்டாதி நட்சத்திரக்காரர்கள் சிறப்பு வழிபாடு செய்வது அவசியம், இதன் மூலம் நஷ்டம், பொருள் இழப்பு, தோல்வி, சண்டை, சச்சரவு போன்றவை ஏற்படாமல் தடுத்துவிட முடியும்.
இவ்வாறு சித்தர் கண்ணா கூறினார்..
மாலைமலர்
Re: உத்திரட்டாதி, பூரட்டாதி ஈர்ப்பு விசையால் நாளை இயற்கை சீற்றம் உண்டாகும்: சித்தர் கண்ணா எச்சரிக்கை........
#925671- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
உத்திராட்டதி, பூரட்டாதி நட்சத்திரக்காரர்கள் சிறப்பு வழிபாடு செய்வது அவசியம், இதன் மூலம் நஷ்டம், பொருள் இழப்பு, தோல்வி, சண்டை, சச்சரவு போன்றவை ஏற்படாமல் தடுத்துவிட முடியும்.
சிறப்பு பூஜை செய்தால் இயற்கை சீற்றத்தை தடுக்க இயலுமா?????????
:அடபாவி: :அடபாவி: :அடபாவி: :அடபாவி: :அடபாவி: :அடபாவி: :அடபாவி:
Re: உத்திரட்டாதி, பூரட்டாதி ஈர்ப்பு விசையால் நாளை இயற்கை சீற்றம் உண்டாகும்: சித்தர் கண்ணா எச்சரிக்கை........
#925700ராஜா wrote:பாலாஜி அப்படியே எல்லோரையும் ரெண்டு குழுவா பிரிங்க , அப்ப தான ஆதரவு எவ்ளவு இருக்குதுன்னு தெரிந்து அதற்கு ஏற்ற மாதிரி சுப்ரீம் கோர்ட்டு போகலாமா இல்ல பெஞ்சு கோர்ட்டோட ஓடிவந்துடலாமான்னு பார்க்கணும்
எங்க போனாலும் வெற்றி நமக்கே , நம்முடைய சங்கம்களின் ஆதரவு மிக்க பலமாக உள்ளது
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: உத்திரட்டாதி, பூரட்டாதி ஈர்ப்பு விசையால் நாளை இயற்கை சீற்றம் உண்டாகும்: சித்தர் கண்ணா எச்சரிக்கை........
#925701உத்திராட்டதி, பூரட்டாதி நட்சத்திரக்காரர்கள் சிறப்பு வழிபாடு செய்வது அவசியம், இதன் மூலம் நஷ்டம், பொருள் இழப்பு, தோல்வி, சண்டை, சச்சரவு போன்றவை ஏற்படாமல் தடுத்துவிட முடியும்.
:அடபாவி:
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: உத்திரட்டாதி, பூரட்டாதி ஈர்ப்பு விசையால் நாளை இயற்கை சீற்றம் உண்டாகும்: சித்தர் கண்ணா எச்சரிக்கை........
#925801- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
நாளைக்கு தானே நடத்தால் நாளை பார்த்து கொள்ளலாம்...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
Re: உத்திரட்டாதி, பூரட்டாதி ஈர்ப்பு விசையால் நாளை இயற்கை சீற்றம் உண்டாகும்: சித்தர் கண்ணா எச்சரிக்கை........
#925809- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
காதலர் தினத்தை தான் இவரு இயற்கை சீற்றம் என சொல்கிறாரோ ?
Re: உத்திரட்டாதி, பூரட்டாதி ஈர்ப்பு விசையால் நாளை இயற்கை சீற்றம் உண்டாகும்: சித்தர் கண்ணா எச்சரிக்கை........
#925964- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பூவன் wrote:காதலர் தினத்தை தான் இவரு இயற்கை சீற்றம் என சொல்கிறாரோ ?
காதலர் தினம் நாளை தானே பூவன் ?
Re: உத்திரட்டாதி, பூரட்டாதி ஈர்ப்பு விசையால் நாளை இயற்கை சீற்றம் உண்டாகும்: சித்தர் கண்ணா எச்சரிக்கை........
#925966- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
krishnaamma wrote:பூவன் wrote:காதலர் தினத்தை தான் இவரு இயற்கை சீற்றம் என சொல்கிறாரோ ?
காதலர் தினம் நாளை தானே பூவன் ?
நாளைதானா ?
Re: உத்திரட்டாதி, பூரட்டாதி ஈர்ப்பு விசையால் நாளை இயற்கை சீற்றம் உண்டாகும்: சித்தர் கண்ணா எச்சரிக்கை........
#0- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|