புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தூங்கிய திருடன்... போலீஸ் வந்து எழுப்பி கைது செய்தது! - Page 2 Poll_c10தூங்கிய திருடன்... போலீஸ் வந்து எழுப்பி கைது செய்தது! - Page 2 Poll_m10தூங்கிய திருடன்... போலீஸ் வந்து எழுப்பி கைது செய்தது! - Page 2 Poll_c10 
44 Posts - 41%
heezulia
தூங்கிய திருடன்... போலீஸ் வந்து எழுப்பி கைது செய்தது! - Page 2 Poll_c10தூங்கிய திருடன்... போலீஸ் வந்து எழுப்பி கைது செய்தது! - Page 2 Poll_m10தூங்கிய திருடன்... போலீஸ் வந்து எழுப்பி கைது செய்தது! - Page 2 Poll_c10 
34 Posts - 31%
mohamed nizamudeen
தூங்கிய திருடன்... போலீஸ் வந்து எழுப்பி கைது செய்தது! - Page 2 Poll_c10தூங்கிய திருடன்... போலீஸ் வந்து எழுப்பி கைது செய்தது! - Page 2 Poll_m10தூங்கிய திருடன்... போலீஸ் வந்து எழுப்பி கைது செய்தது! - Page 2 Poll_c10 
8 Posts - 7%
வேல்முருகன் காசி
தூங்கிய திருடன்... போலீஸ் வந்து எழுப்பி கைது செய்தது! - Page 2 Poll_c10தூங்கிய திருடன்... போலீஸ் வந்து எழுப்பி கைது செய்தது! - Page 2 Poll_m10தூங்கிய திருடன்... போலீஸ் வந்து எழுப்பி கைது செய்தது! - Page 2 Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
தூங்கிய திருடன்... போலீஸ் வந்து எழுப்பி கைது செய்தது! - Page 2 Poll_c10தூங்கிய திருடன்... போலீஸ் வந்து எழுப்பி கைது செய்தது! - Page 2 Poll_m10தூங்கிய திருடன்... போலீஸ் வந்து எழுப்பி கைது செய்தது! - Page 2 Poll_c10 
5 Posts - 5%
Raji@123
தூங்கிய திருடன்... போலீஸ் வந்து எழுப்பி கைது செய்தது! - Page 2 Poll_c10தூங்கிய திருடன்... போலீஸ் வந்து எழுப்பி கைது செய்தது! - Page 2 Poll_m10தூங்கிய திருடன்... போலீஸ் வந்து எழுப்பி கைது செய்தது! - Page 2 Poll_c10 
3 Posts - 3%
prajai
தூங்கிய திருடன்... போலீஸ் வந்து எழுப்பி கைது செய்தது! - Page 2 Poll_c10தூங்கிய திருடன்... போலீஸ் வந்து எழுப்பி கைது செய்தது! - Page 2 Poll_m10தூங்கிய திருடன்... போலீஸ் வந்து எழுப்பி கைது செய்தது! - Page 2 Poll_c10 
3 Posts - 3%
Saravananj
தூங்கிய திருடன்... போலீஸ் வந்து எழுப்பி கைது செய்தது! - Page 2 Poll_c10தூங்கிய திருடன்... போலீஸ் வந்து எழுப்பி கைது செய்தது! - Page 2 Poll_m10தூங்கிய திருடன்... போலீஸ் வந்து எழுப்பி கைது செய்தது! - Page 2 Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
தூங்கிய திருடன்... போலீஸ் வந்து எழுப்பி கைது செய்தது! - Page 2 Poll_c10தூங்கிய திருடன்... போலீஸ் வந்து எழுப்பி கைது செய்தது! - Page 2 Poll_m10தூங்கிய திருடன்... போலீஸ் வந்து எழுப்பி கைது செய்தது! - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Barushree
தூங்கிய திருடன்... போலீஸ் வந்து எழுப்பி கைது செய்தது! - Page 2 Poll_c10தூங்கிய திருடன்... போலீஸ் வந்து எழுப்பி கைது செய்தது! - Page 2 Poll_m10தூங்கிய திருடன்... போலீஸ் வந்து எழுப்பி கைது செய்தது! - Page 2 Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தூங்கிய திருடன்... போலீஸ் வந்து எழுப்பி கைது செய்தது! - Page 2 Poll_c10தூங்கிய திருடன்... போலீஸ் வந்து எழுப்பி கைது செய்தது! - Page 2 Poll_m10தூங்கிய திருடன்... போலீஸ் வந்து எழுப்பி கைது செய்தது! - Page 2 Poll_c10 
170 Posts - 41%
ayyasamy ram
தூங்கிய திருடன்... போலீஸ் வந்து எழுப்பி கைது செய்தது! - Page 2 Poll_c10தூங்கிய திருடன்... போலீஸ் வந்து எழுப்பி கைது செய்தது! - Page 2 Poll_m10தூங்கிய திருடன்... போலீஸ் வந்து எழுப்பி கைது செய்தது! - Page 2 Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
தூங்கிய திருடன்... போலீஸ் வந்து எழுப்பி கைது செய்தது! - Page 2 Poll_c10தூங்கிய திருடன்... போலீஸ் வந்து எழுப்பி கைது செய்தது! - Page 2 Poll_m10தூங்கிய திருடன்... போலீஸ் வந்து எழுப்பி கைது செய்தது! - Page 2 Poll_c10 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
தூங்கிய திருடன்... போலீஸ் வந்து எழுப்பி கைது செய்தது! - Page 2 Poll_c10தூங்கிய திருடன்... போலீஸ் வந்து எழுப்பி கைது செய்தது! - Page 2 Poll_m10தூங்கிய திருடன்... போலீஸ் வந்து எழுப்பி கைது செய்தது! - Page 2 Poll_c10 
21 Posts - 5%
prajai
தூங்கிய திருடன்... போலீஸ் வந்து எழுப்பி கைது செய்தது! - Page 2 Poll_c10தூங்கிய திருடன்... போலீஸ் வந்து எழுப்பி கைது செய்தது! - Page 2 Poll_m10தூங்கிய திருடன்... போலீஸ் வந்து எழுப்பி கைது செய்தது! - Page 2 Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
தூங்கிய திருடன்... போலீஸ் வந்து எழுப்பி கைது செய்தது! - Page 2 Poll_c10தூங்கிய திருடன்... போலீஸ் வந்து எழுப்பி கைது செய்தது! - Page 2 Poll_m10தூங்கிய திருடன்... போலீஸ் வந்து எழுப்பி கைது செய்தது! - Page 2 Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
தூங்கிய திருடன்... போலீஸ் வந்து எழுப்பி கைது செய்தது! - Page 2 Poll_c10தூங்கிய திருடன்... போலீஸ் வந்து எழுப்பி கைது செய்தது! - Page 2 Poll_m10தூங்கிய திருடன்... போலீஸ் வந்து எழுப்பி கைது செய்தது! - Page 2 Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
தூங்கிய திருடன்... போலீஸ் வந்து எழுப்பி கைது செய்தது! - Page 2 Poll_c10தூங்கிய திருடன்... போலீஸ் வந்து எழுப்பி கைது செய்தது! - Page 2 Poll_m10தூங்கிய திருடன்... போலீஸ் வந்து எழுப்பி கைது செய்தது! - Page 2 Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தூங்கிய திருடன்... போலீஸ் வந்து எழுப்பி கைது செய்தது! - Page 2 Poll_c10தூங்கிய திருடன்... போலீஸ் வந்து எழுப்பி கைது செய்தது! - Page 2 Poll_m10தூங்கிய திருடன்... போலீஸ் வந்து எழுப்பி கைது செய்தது! - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தூங்கிய திருடன்... போலீஸ் வந்து எழுப்பி கைது செய்தது! - Page 2 Poll_c10தூங்கிய திருடன்... போலீஸ் வந்து எழுப்பி கைது செய்தது! - Page 2 Poll_m10தூங்கிய திருடன்... போலீஸ் வந்து எழுப்பி கைது செய்தது! - Page 2 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தூங்கிய திருடன்... போலீஸ் வந்து எழுப்பி கைது செய்தது!


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 13, 2013 10:22 am

First topic message reminder :



திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் அருகே திருடச் சென்ற வீட்டில் அசந்து தூங்கிய கொள்ளையனை போலீசார் கைது செய்தனர்.

திருவனந்தபுரம் அருகே உள்ள கல்லம்பலம் மடவூர் பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித். துபாயில் பணிபுரி்ந்து வருகிறார். இவரது மனைவி ஸ்ரீஜா. கணவர் துபாயில் இருப்பதால், ஸ்ரீஜா மட்டுமே தனியாக இருந்துள்ளார்.

சில நாட்களில் ஸ்ரீஜா இரவில் தூங்குவதற்கு அருகில் உள்ள உறவினர்கள் வீட்டுக்கு சென்று விடுவார். இதை அப்பகுதியை சேர்ந்த ஒரு வாலிபர் நோட்டமிட்டு வந்தார்.

நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் ஸ்ரீஜா உறவினர் வீட்டு்க்கு தூங்க சென்றார். இதைக் கவனித்த திருடன் நள்ளிரவில் வீட்டின் ஓட்டை பிரித்து உள்ளே புகுந்தான். வீட்டில் யாரும் இல்லை என்பதால் மெதுவாக திருடி விட்டு செல்லலாம், இப்போது என்ன அவசரம் என கருதி மெத்தனமாக வீட்டுக்குள் சுற்றித் திரிந்துள்ளான். அப்போது அசதியில் தூக்கம் வந்துள்ளது.

எனவே அப்படியே படுக்கையில் படுத்துத் தூக்கம் போட்டுள்ளான். கும்பகர்ண தூக்கமாக மாறியது. ஆழ்ந்த நித்திரைக்குப் போய் விட்டான். விடிந்தது கூட தெரியவில்லை. இந்தநிலையில் காலையில் வீட்டுக்கு வந்த ஸ்ரீஜா படுக்கை அறையில் ஒரு வாலிபர் படுத்து தூங்குவதைக் கண்டு அதிர்ச்சி அடைநதார்.

சுதாரித்து கொண்ட அவர் மெதுவாக வீட்டை பூட்டி விட்டு வெளியே வந்து பல்லிக்கல் போலீசுக்கும், பக்கத்து வீட்டினருக்கும் தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து போலீசார் விரைந்து வந்து வீட்டில் சொகுசாக தூங்கி கொண்டிருந்த வாலிபரை தட்டி எழுப்பி விசாரித்தனர். அதில் அவர் மடவூர் பல்லிக்கல் பகுதியை சேர்ந்த ஸ்ரீஜித் என்பது தெரிய வந்தது. ஓட்டை பிரித்து வீட்டுக்குள் புகுந்து திருட வந்ததாகவும், பல நாள் தூங்காமல் இருந்ததால் அசதியில் தூங்கி விட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இதையடுத்து போலீசார் ஸ்ரீஜித்தை ஆற்றின்கால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவலிலில் வைத்தனர்.

தட்ஸ்தமிழ்



தூங்கிய திருடன்... போலீஸ் வந்து எழுப்பி கைது செய்தது! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Feb 13, 2013 11:05 am

ஒரு திருடனை, கொலைகாரனை, தீவிரவாதியை இன்னிக்கு தண்டிக்க முடியலையே - லைன் கட்டி கிளம்பிடராங்களே!!!




ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Feb 13, 2013 11:17 am

சிவா wrote:
டெர்ரர் பாபு wrote:புதுசா தொழிலுக்கு வந்தவனா இருப்பான் . சிரி
ஆனால் நீங்கள் இப்படியெல்லாம் பொறுப்பில்லாமல் டியூட்டி நேரத்தில் தூங்க மாட்டீர்கள் என்பதுதான் பெருமையான விடயம்!
அதுவுமில்லாமல் , யாருமே இல்லாத வீட்டிலும் டெர்ரர் தன கைவரிசையை காமிக்கமாட்டாராம்.

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Feb 13, 2013 11:19 am

உ.பா அருந்தி தொழிலுக்கு சென்று இருப்பான் போல ..





http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Wed Feb 13, 2013 11:22 am

ராஜா wrote:
சிவா wrote:
டெர்ரர் பாபு wrote:புதுசா தொழிலுக்கு வந்தவனா இருப்பான் . சிரி
ஆனால் நீங்கள் இப்படியெல்லாம் பொறுப்பில்லாமல் டியூட்டி நேரத்தில் தூங்க மாட்டீர்கள் என்பதுதான் பெருமையான விடயம்!
அதுவுமில்லாமல் , யாருமே இல்லாத வீட்டிலும் டெர்ரர் தன கைவரிசையை காமிக்கமாட்டாராம்.

வீட்ல யாருமே இல்லேன்னா கிக்கே இருக்காதே .



மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Feb 13, 2013 11:25 am

சிவா wrote:

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் அருகே திருடச் சென்ற வீட்டில் அசந்து தூங்கிய கொள்ளையனை போலீசார் கைது செய்தனர்.

திருவனந்தபுரம் அருகே உள்ள கல்லம்பலம் மடவூர் பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித். துபாயில் பணிபுரி்ந்து வருகிறார். இவரது மனைவி ஸ்ரீஜா. கணவர் துபாயில் இருப்பதால், ஸ்ரீஜா மட்டுமே தனியாக இருந்துள்ளார்.

சில நாட்களில் ஸ்ரீஜா இரவில் தூங்குவதற்கு அருகில் உள்ள உறவினர்கள் வீட்டுக்கு சென்று விடுவார். இதை அப்பகுதியை சேர்ந்த ஒரு வாலிபர் நோட்டமிட்டு வந்தார்.

நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் ஸ்ரீஜா உறவினர் வீட்டு்க்கு தூங்க சென்றார். இதைக் கவனித்த திருடன் நள்ளிரவில் வீட்டின் ஓட்டை பிரித்து உள்ளே புகுந்தான். வீட்டில் யாரும் இல்லை என்பதால் மெதுவாக திருடி விட்டு செல்லலாம், இப்போது என்ன அவசரம் என கருதி மெத்தனமாக வீட்டுக்குள் சுற்றித் திரிந்துள்ளான். அப்போது அசதியில் தூக்கம் வந்துள்ளது.

எனவே அப்படியே படுக்கையில் படுத்துத் தூக்கம் போட்டுள்ளான். கும்பகர்ண தூக்கமாக மாறியது. ஆழ்ந்த நித்திரைக்குப் போய் விட்டான். விடிந்தது கூட தெரியவில்லை. இந்தநிலையில் காலையில் வீட்டுக்கு வந்த ஸ்ரீஜா படுக்கை அறையில் ஒரு வாலிபர் படுத்து தூங்குவதைக் கண்டு அதிர்ச்சி அடைநதார்.

சுதாரித்து கொண்ட அவர் மெதுவாக வீட்டை பூட்டி விட்டு வெளியே வந்து பல்லிக்கல் போலீசுக்கும், பக்கத்து வீட்டினருக்கும் தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து போலீசார் விரைந்து வந்து வீட்டில் சொகுசாக தூங்கி கொண்டிருந்த வாலிபரை தட்டி எழுப்பி விசாரித்தனர். அதில் அவர் மடவூர் பல்லிக்கல் பகுதியை சேர்ந்த ஸ்ரீஜித் என்பது தெரிய வந்தது. ஓட்டை பிரித்து வீட்டுக்குள் புகுந்து திருட வந்ததாகவும், பல நாள் தூங்காமல் இருந்ததால் அசதியில் தூங்கி விட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இதையடுத்து போலீசார் ஸ்ரீஜித்தை ஆற்றின்கால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவலிலில் வைத்தனர்.

தட்ஸ்தமிழ்

அநியாயமா இருக்கே...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தூங்கிய திருடன்... போலீஸ் வந்து எழுப்பி கைது செய்தது! - Page 2 47
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Feb 13, 2013 11:25 am

டெர்ரர் பாபு wrote:
ராஜா wrote:
சிவா wrote:
டெர்ரர் பாபு wrote:புதுசா தொழிலுக்கு வந்தவனா இருப்பான் . சிரி
ஆனால் நீங்கள் இப்படியெல்லாம் பொறுப்பில்லாமல் டியூட்டி நேரத்தில் தூங்க மாட்டீர்கள் என்பதுதான் பெருமையான விடயம்!
அதுவுமில்லாமல் , யாருமே இல்லாத வீட்டிலும் டெர்ரர் தன கைவரிசையை காமிக்கமாட்டாராம்.
வீட்ல யாருமே இல்லேன்னா கிக்கே இருக்காதே .
சூப்பருங்க

Priya Tharsni
Priya Tharsni
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 24/01/2013

PostPriya Tharsni Wed Feb 13, 2013 11:43 am

சிரி சிரி உடுட்டுக்கட்டை அடி வ

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Feb 13, 2013 1:46 pm

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் அருகே திருடச் சென்ற வீட்டில் அசந்து தூங்கிய கொள்ளையனை போலீசார் கைது செய்தனர்.

தொழிலை சரியாக செய்ய தெரியாவர்....
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது






எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Feb 13, 2013 3:43 pm

மஞ்சுபாஷிணி wrote:
சிவா wrote:

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் அருகே திருடச் சென்ற வீட்டில் அசந்து தூங்கிய கொள்ளையனை போலீசார் கைது செய்தனர்.

திருவனந்தபுரம் அருகே உள்ள கல்லம்பலம் மடவூர் பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித். துபாயில் பணிபுரி்ந்து வருகிறார். இவரது மனைவி ஸ்ரீஜா. கணவர் துபாயில் இருப்பதால், ஸ்ரீஜா மட்டுமே தனியாக இருந்துள்ளார்.

சில நாட்களில் ஸ்ரீஜா இரவில் தூங்குவதற்கு அருகில் உள்ள உறவினர்கள் வீட்டுக்கு சென்று விடுவார். இதை அப்பகுதியை சேர்ந்த ஒரு வாலிபர் நோட்டமிட்டு வந்தார்.

நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் ஸ்ரீஜா உறவினர் வீட்டு்க்கு தூங்க சென்றார். இதைக் கவனித்த திருடன் நள்ளிரவில் வீட்டின் ஓட்டை பிரித்து உள்ளே புகுந்தான். வீட்டில் யாரும் இல்லை என்பதால் மெதுவாக திருடி விட்டு செல்லலாம், இப்போது என்ன அவசரம் என கருதி மெத்தனமாக வீட்டுக்குள் சுற்றித் திரிந்துள்ளான். அப்போது அசதியில் தூக்கம் வந்துள்ளது.

எனவே அப்படியே படுக்கையில் படுத்துத் தூக்கம் போட்டுள்ளான். கும்பகர்ண தூக்கமாக மாறியது. ஆழ்ந்த நித்திரைக்குப் போய் விட்டான். விடிந்தது கூட தெரியவில்லை. இந்தநிலையில் காலையில் வீட்டுக்கு வந்த ஸ்ரீஜா படுக்கை அறையில் ஒரு வாலிபர் படுத்து தூங்குவதைக் கண்டு அதிர்ச்சி அடைநதார்.

சுதாரித்து கொண்ட அவர் மெதுவாக வீட்டை பூட்டி விட்டு வெளியே வந்து பல்லிக்கல் போலீசுக்கும், பக்கத்து வீட்டினருக்கும் தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து போலீசார் விரைந்து வந்து வீட்டில் சொகுசாக தூங்கி கொண்டிருந்த வாலிபரை தட்டி எழுப்பி விசாரித்தனர். அதில் அவர் மடவூர் பல்லிக்கல் பகுதியை சேர்ந்த ஸ்ரீஜித் என்பது தெரிய வந்தது. ஓட்டை பிரித்து வீட்டுக்குள் புகுந்து திருட வந்ததாகவும், பல நாள் தூங்காமல் இருந்ததால் அசதியில் தூங்கி விட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இதையடுத்து போலீசார் ஸ்ரீஜித்தை ஆற்றின்கால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவலிலில் வைத்தனர்.

தட்ஸ்தமிழ்

அநியாயமா இருக்கே...

எது தூக்கத்தில் இருந்து எழுப்பி கைது செய்ததா ஒன்னும் புரியல



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Feb 13, 2013 4:18 pm

மஞ்சுபாஷிணி wrote:
Spoiler:
அநியாயமா இருக்கே...
ஆமாம் , அநியாயமா தான் இருக்கு இரண்டு வார்த்தை பின்னூட்டத்திற்கு இவ்வளவு பெரிய பதிவை quote செய்தது சிரி

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக