புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தூங்கிய திருடன்... போலீஸ் வந்து எழுப்பி கைது செய்தது! - Page 2 Poll_c10தூங்கிய திருடன்... போலீஸ் வந்து எழுப்பி கைது செய்தது! - Page 2 Poll_m10தூங்கிய திருடன்... போலீஸ் வந்து எழுப்பி கைது செய்தது! - Page 2 Poll_c10 
30 Posts - 57%
ayyasamy ram
தூங்கிய திருடன்... போலீஸ் வந்து எழுப்பி கைது செய்தது! - Page 2 Poll_c10தூங்கிய திருடன்... போலீஸ் வந்து எழுப்பி கைது செய்தது! - Page 2 Poll_m10தூங்கிய திருடன்... போலீஸ் வந்து எழுப்பி கைது செய்தது! - Page 2 Poll_c10 
13 Posts - 25%
mohamed nizamudeen
தூங்கிய திருடன்... போலீஸ் வந்து எழுப்பி கைது செய்தது! - Page 2 Poll_c10தூங்கிய திருடன்... போலீஸ் வந்து எழுப்பி கைது செய்தது! - Page 2 Poll_m10தூங்கிய திருடன்... போலீஸ் வந்து எழுப்பி கைது செய்தது! - Page 2 Poll_c10 
3 Posts - 6%
Baarushree
தூங்கிய திருடன்... போலீஸ் வந்து எழுப்பி கைது செய்தது! - Page 2 Poll_c10தூங்கிய திருடன்... போலீஸ் வந்து எழுப்பி கைது செய்தது! - Page 2 Poll_m10தூங்கிய திருடன்... போலீஸ் வந்து எழுப்பி கைது செய்தது! - Page 2 Poll_c10 
2 Posts - 4%
prajai
தூங்கிய திருடன்... போலீஸ் வந்து எழுப்பி கைது செய்தது! - Page 2 Poll_c10தூங்கிய திருடன்... போலீஸ் வந்து எழுப்பி கைது செய்தது! - Page 2 Poll_m10தூங்கிய திருடன்... போலீஸ் வந்து எழுப்பி கைது செய்தது! - Page 2 Poll_c10 
2 Posts - 4%
Rutu
தூங்கிய திருடன்... போலீஸ் வந்து எழுப்பி கைது செய்தது! - Page 2 Poll_c10தூங்கிய திருடன்... போலீஸ் வந்து எழுப்பி கைது செய்தது! - Page 2 Poll_m10தூங்கிய திருடன்... போலீஸ் வந்து எழுப்பி கைது செய்தது! - Page 2 Poll_c10 
1 Post - 2%
சிவா
தூங்கிய திருடன்... போலீஸ் வந்து எழுப்பி கைது செய்தது! - Page 2 Poll_c10தூங்கிய திருடன்... போலீஸ் வந்து எழுப்பி கைது செய்தது! - Page 2 Poll_m10தூங்கிய திருடன்... போலீஸ் வந்து எழுப்பி கைது செய்தது! - Page 2 Poll_c10 
1 Post - 2%
viyasan
தூங்கிய திருடன்... போலீஸ் வந்து எழுப்பி கைது செய்தது! - Page 2 Poll_c10தூங்கிய திருடன்... போலீஸ் வந்து எழுப்பி கைது செய்தது! - Page 2 Poll_m10தூங்கிய திருடன்... போலீஸ் வந்து எழுப்பி கைது செய்தது! - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தூங்கிய திருடன்... போலீஸ் வந்து எழுப்பி கைது செய்தது! - Page 2 Poll_c10தூங்கிய திருடன்... போலீஸ் வந்து எழுப்பி கைது செய்தது! - Page 2 Poll_m10தூங்கிய திருடன்... போலீஸ் வந்து எழுப்பி கைது செய்தது! - Page 2 Poll_c10 
10 Posts - 77%
mohamed nizamudeen
தூங்கிய திருடன்... போலீஸ் வந்து எழுப்பி கைது செய்தது! - Page 2 Poll_c10தூங்கிய திருடன்... போலீஸ் வந்து எழுப்பி கைது செய்தது! - Page 2 Poll_m10தூங்கிய திருடன்... போலீஸ் வந்து எழுப்பி கைது செய்தது! - Page 2 Poll_c10 
2 Posts - 15%
Rutu
தூங்கிய திருடன்... போலீஸ் வந்து எழுப்பி கைது செய்தது! - Page 2 Poll_c10தூங்கிய திருடன்... போலீஸ் வந்து எழுப்பி கைது செய்தது! - Page 2 Poll_m10தூங்கிய திருடன்... போலீஸ் வந்து எழுப்பி கைது செய்தது! - Page 2 Poll_c10 
1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தூங்கிய திருடன்... போலீஸ் வந்து எழுப்பி கைது செய்தது!


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 13, 2013 10:22 am

First topic message reminder :



திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் அருகே திருடச் சென்ற வீட்டில் அசந்து தூங்கிய கொள்ளையனை போலீசார் கைது செய்தனர்.

திருவனந்தபுரம் அருகே உள்ள கல்லம்பலம் மடவூர் பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித். துபாயில் பணிபுரி்ந்து வருகிறார். இவரது மனைவி ஸ்ரீஜா. கணவர் துபாயில் இருப்பதால், ஸ்ரீஜா மட்டுமே தனியாக இருந்துள்ளார்.

சில நாட்களில் ஸ்ரீஜா இரவில் தூங்குவதற்கு அருகில் உள்ள உறவினர்கள் வீட்டுக்கு சென்று விடுவார். இதை அப்பகுதியை சேர்ந்த ஒரு வாலிபர் நோட்டமிட்டு வந்தார்.

நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் ஸ்ரீஜா உறவினர் வீட்டு்க்கு தூங்க சென்றார். இதைக் கவனித்த திருடன் நள்ளிரவில் வீட்டின் ஓட்டை பிரித்து உள்ளே புகுந்தான். வீட்டில் யாரும் இல்லை என்பதால் மெதுவாக திருடி விட்டு செல்லலாம், இப்போது என்ன அவசரம் என கருதி மெத்தனமாக வீட்டுக்குள் சுற்றித் திரிந்துள்ளான். அப்போது அசதியில் தூக்கம் வந்துள்ளது.

எனவே அப்படியே படுக்கையில் படுத்துத் தூக்கம் போட்டுள்ளான். கும்பகர்ண தூக்கமாக மாறியது. ஆழ்ந்த நித்திரைக்குப் போய் விட்டான். விடிந்தது கூட தெரியவில்லை. இந்தநிலையில் காலையில் வீட்டுக்கு வந்த ஸ்ரீஜா படுக்கை அறையில் ஒரு வாலிபர் படுத்து தூங்குவதைக் கண்டு அதிர்ச்சி அடைநதார்.

சுதாரித்து கொண்ட அவர் மெதுவாக வீட்டை பூட்டி விட்டு வெளியே வந்து பல்லிக்கல் போலீசுக்கும், பக்கத்து வீட்டினருக்கும் தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து போலீசார் விரைந்து வந்து வீட்டில் சொகுசாக தூங்கி கொண்டிருந்த வாலிபரை தட்டி எழுப்பி விசாரித்தனர். அதில் அவர் மடவூர் பல்லிக்கல் பகுதியை சேர்ந்த ஸ்ரீஜித் என்பது தெரிய வந்தது. ஓட்டை பிரித்து வீட்டுக்குள் புகுந்து திருட வந்ததாகவும், பல நாள் தூங்காமல் இருந்ததால் அசதியில் தூங்கி விட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இதையடுத்து போலீசார் ஸ்ரீஜித்தை ஆற்றின்கால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவலிலில் வைத்தனர்.

தட்ஸ்தமிழ்



தூங்கிய திருடன்... போலீஸ் வந்து எழுப்பி கைது செய்தது! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Feb 13, 2013 11:05 am

ஒரு திருடனை, கொலைகாரனை, தீவிரவாதியை இன்னிக்கு தண்டிக்க முடியலையே - லைன் கட்டி கிளம்பிடராங்களே!!!




ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Feb 13, 2013 11:17 am

சிவா wrote:
டெர்ரர் பாபு wrote:புதுசா தொழிலுக்கு வந்தவனா இருப்பான் . சிரி
ஆனால் நீங்கள் இப்படியெல்லாம் பொறுப்பில்லாமல் டியூட்டி நேரத்தில் தூங்க மாட்டீர்கள் என்பதுதான் பெருமையான விடயம்!
அதுவுமில்லாமல் , யாருமே இல்லாத வீட்டிலும் டெர்ரர் தன கைவரிசையை காமிக்கமாட்டாராம்.

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Feb 13, 2013 11:19 am

உ.பா அருந்தி தொழிலுக்கு சென்று இருப்பான் போல ..





http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Wed Feb 13, 2013 11:22 am

ராஜா wrote:
சிவா wrote:
டெர்ரர் பாபு wrote:புதுசா தொழிலுக்கு வந்தவனா இருப்பான் . சிரி
ஆனால் நீங்கள் இப்படியெல்லாம் பொறுப்பில்லாமல் டியூட்டி நேரத்தில் தூங்க மாட்டீர்கள் என்பதுதான் பெருமையான விடயம்!
அதுவுமில்லாமல் , யாருமே இல்லாத வீட்டிலும் டெர்ரர் தன கைவரிசையை காமிக்கமாட்டாராம்.

வீட்ல யாருமே இல்லேன்னா கிக்கே இருக்காதே .



மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Feb 13, 2013 11:25 am

சிவா wrote:

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் அருகே திருடச் சென்ற வீட்டில் அசந்து தூங்கிய கொள்ளையனை போலீசார் கைது செய்தனர்.

திருவனந்தபுரம் அருகே உள்ள கல்லம்பலம் மடவூர் பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித். துபாயில் பணிபுரி்ந்து வருகிறார். இவரது மனைவி ஸ்ரீஜா. கணவர் துபாயில் இருப்பதால், ஸ்ரீஜா மட்டுமே தனியாக இருந்துள்ளார்.

சில நாட்களில் ஸ்ரீஜா இரவில் தூங்குவதற்கு அருகில் உள்ள உறவினர்கள் வீட்டுக்கு சென்று விடுவார். இதை அப்பகுதியை சேர்ந்த ஒரு வாலிபர் நோட்டமிட்டு வந்தார்.

நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் ஸ்ரீஜா உறவினர் வீட்டு்க்கு தூங்க சென்றார். இதைக் கவனித்த திருடன் நள்ளிரவில் வீட்டின் ஓட்டை பிரித்து உள்ளே புகுந்தான். வீட்டில் யாரும் இல்லை என்பதால் மெதுவாக திருடி விட்டு செல்லலாம், இப்போது என்ன அவசரம் என கருதி மெத்தனமாக வீட்டுக்குள் சுற்றித் திரிந்துள்ளான். அப்போது அசதியில் தூக்கம் வந்துள்ளது.

எனவே அப்படியே படுக்கையில் படுத்துத் தூக்கம் போட்டுள்ளான். கும்பகர்ண தூக்கமாக மாறியது. ஆழ்ந்த நித்திரைக்குப் போய் விட்டான். விடிந்தது கூட தெரியவில்லை. இந்தநிலையில் காலையில் வீட்டுக்கு வந்த ஸ்ரீஜா படுக்கை அறையில் ஒரு வாலிபர் படுத்து தூங்குவதைக் கண்டு அதிர்ச்சி அடைநதார்.

சுதாரித்து கொண்ட அவர் மெதுவாக வீட்டை பூட்டி விட்டு வெளியே வந்து பல்லிக்கல் போலீசுக்கும், பக்கத்து வீட்டினருக்கும் தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து போலீசார் விரைந்து வந்து வீட்டில் சொகுசாக தூங்கி கொண்டிருந்த வாலிபரை தட்டி எழுப்பி விசாரித்தனர். அதில் அவர் மடவூர் பல்லிக்கல் பகுதியை சேர்ந்த ஸ்ரீஜித் என்பது தெரிய வந்தது. ஓட்டை பிரித்து வீட்டுக்குள் புகுந்து திருட வந்ததாகவும், பல நாள் தூங்காமல் இருந்ததால் அசதியில் தூங்கி விட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இதையடுத்து போலீசார் ஸ்ரீஜித்தை ஆற்றின்கால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவலிலில் வைத்தனர்.

தட்ஸ்தமிழ்

அநியாயமா இருக்கே...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தூங்கிய திருடன்... போலீஸ் வந்து எழுப்பி கைது செய்தது! - Page 2 47
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Feb 13, 2013 11:25 am

டெர்ரர் பாபு wrote:
ராஜா wrote:
சிவா wrote:
டெர்ரர் பாபு wrote:புதுசா தொழிலுக்கு வந்தவனா இருப்பான் . சிரி
ஆனால் நீங்கள் இப்படியெல்லாம் பொறுப்பில்லாமல் டியூட்டி நேரத்தில் தூங்க மாட்டீர்கள் என்பதுதான் பெருமையான விடயம்!
அதுவுமில்லாமல் , யாருமே இல்லாத வீட்டிலும் டெர்ரர் தன கைவரிசையை காமிக்கமாட்டாராம்.
வீட்ல யாருமே இல்லேன்னா கிக்கே இருக்காதே .
சூப்பருங்க

Priya Tharsni
Priya Tharsni
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 24/01/2013

PostPriya Tharsni Wed Feb 13, 2013 11:43 am

சிரி சிரி உடுட்டுக்கட்டை அடி வ

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Feb 13, 2013 1:46 pm

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் அருகே திருடச் சென்ற வீட்டில் அசந்து தூங்கிய கொள்ளையனை போலீசார் கைது செய்தனர்.

தொழிலை சரியாக செய்ய தெரியாவர்....
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது






எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Feb 13, 2013 3:43 pm

மஞ்சுபாஷிணி wrote:
சிவா wrote:

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் அருகே திருடச் சென்ற வீட்டில் அசந்து தூங்கிய கொள்ளையனை போலீசார் கைது செய்தனர்.

திருவனந்தபுரம் அருகே உள்ள கல்லம்பலம் மடவூர் பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித். துபாயில் பணிபுரி்ந்து வருகிறார். இவரது மனைவி ஸ்ரீஜா. கணவர் துபாயில் இருப்பதால், ஸ்ரீஜா மட்டுமே தனியாக இருந்துள்ளார்.

சில நாட்களில் ஸ்ரீஜா இரவில் தூங்குவதற்கு அருகில் உள்ள உறவினர்கள் வீட்டுக்கு சென்று விடுவார். இதை அப்பகுதியை சேர்ந்த ஒரு வாலிபர் நோட்டமிட்டு வந்தார்.

நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் ஸ்ரீஜா உறவினர் வீட்டு்க்கு தூங்க சென்றார். இதைக் கவனித்த திருடன் நள்ளிரவில் வீட்டின் ஓட்டை பிரித்து உள்ளே புகுந்தான். வீட்டில் யாரும் இல்லை என்பதால் மெதுவாக திருடி விட்டு செல்லலாம், இப்போது என்ன அவசரம் என கருதி மெத்தனமாக வீட்டுக்குள் சுற்றித் திரிந்துள்ளான். அப்போது அசதியில் தூக்கம் வந்துள்ளது.

எனவே அப்படியே படுக்கையில் படுத்துத் தூக்கம் போட்டுள்ளான். கும்பகர்ண தூக்கமாக மாறியது. ஆழ்ந்த நித்திரைக்குப் போய் விட்டான். விடிந்தது கூட தெரியவில்லை. இந்தநிலையில் காலையில் வீட்டுக்கு வந்த ஸ்ரீஜா படுக்கை அறையில் ஒரு வாலிபர் படுத்து தூங்குவதைக் கண்டு அதிர்ச்சி அடைநதார்.

சுதாரித்து கொண்ட அவர் மெதுவாக வீட்டை பூட்டி விட்டு வெளியே வந்து பல்லிக்கல் போலீசுக்கும், பக்கத்து வீட்டினருக்கும் தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து போலீசார் விரைந்து வந்து வீட்டில் சொகுசாக தூங்கி கொண்டிருந்த வாலிபரை தட்டி எழுப்பி விசாரித்தனர். அதில் அவர் மடவூர் பல்லிக்கல் பகுதியை சேர்ந்த ஸ்ரீஜித் என்பது தெரிய வந்தது. ஓட்டை பிரித்து வீட்டுக்குள் புகுந்து திருட வந்ததாகவும், பல நாள் தூங்காமல் இருந்ததால் அசதியில் தூங்கி விட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இதையடுத்து போலீசார் ஸ்ரீஜித்தை ஆற்றின்கால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவலிலில் வைத்தனர்.

தட்ஸ்தமிழ்

அநியாயமா இருக்கே...

எது தூக்கத்தில் இருந்து எழுப்பி கைது செய்ததா ஒன்னும் புரியல



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Feb 13, 2013 4:18 pm

மஞ்சுபாஷிணி wrote:
Spoiler:
அநியாயமா இருக்கே...
ஆமாம் , அநியாயமா தான் இருக்கு இரண்டு வார்த்தை பின்னூட்டத்திற்கு இவ்வளவு பெரிய பதிவை quote செய்தது சிரி

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக