புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
nsatheeshk1972 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இமயம் தொட்ட தமிழ் இளைஞன்
Page 1 of 1 •
உலகின் மிக உயரமான மலை உச்சியான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி தமிழக இளைஞர் சென்னையைச் சேர்ந்த எஸ்.சந்தோஷ்குமார் (வயது27) சாதனை படைத்துள்ளார். இமயமலையின் எவரெஸ்ட் சிகரத்தை சென்றடைந்ததும் கையில் எடுத்து சென்ற 'தமிழ் வாழ்க' என்ற பேனரை நெஞ்சில் ஏந்தியபடி தமிழ் வாழ்க என்று சத்தமாக முழக்கமிட்டுள்ளார்.
இந்த சாதனையை கேட்டு அவரது குடும்பத்தினர் மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த தமிழகமுமே பெருமை கொண்டது. இந்த சாதனை தமிழர் 'தினத்தந்தி'க்கு அளித்த சிறப்பு பேட்டி வருமாறு:-
எனது பூர்வீகம் புதுச்சேரி. ஆனால், சென்னையில் வளர்ந்தேன். படித்ததும் இங்குதான். எனது அப்பா சங்கரன் துபாயில் வங்கி அதிகாரியாக இருக்கிறார். அம்மா அமுதா இல்லத்தரசி. தங்கை அபிநயா துபாயில் இளங்கலை பட்டம் படித்துக் கொண்டிருக்கிறார். பிளஸ் டூ வரை சென்னையில் படித்த நான், சிங்கப்பூரில் பி.இ. (எலக்ட்ரிக்கல் என்ஜினீயரிங்) பட்டம் பெற்றேன். எனக்கு இயல்பாகவே ஓட்டத்திலும், சைக்கிளில் நீண்டதூரம் செல்வதும் பிடிக்கும்.
சிங்கப்பூரில் உள்ள 'பார்கலேஸ் கேபிடல்' வங்கியில் திட்ட அதிகாரியாக வேலை பார்த்து வருகிறேன். அங்கிருந்தபோது வெளிநாட்டு நண்பர் ஒருவர் அறிமுகமானார். அவர் மூலம் மலை ஏற்ற பயணத்தில் ஆர்வம் ஏற்பட்டது. முதல் முதலில் அவருடன் சேர்ந்து 2006-ம் ஆண்டு இந்தோனேஷியாவில் கடல் மட்டத்தில் இருந்து 9188 அடி உயரத்தில் உள்ள 'ரிஞ்சானி' என்ற மலையில் ஏறினேன். மலை உச்சிக்கு செல்ல 2 நாட்கள் ஆனது.
அதையடுத்து சிங்கப்பூரில் மலையேற்ற பயணம் தொடர்பான பயிற்சி எடுத்து கொண்டேன். பிறகு 2008-ம் ஆண்டு ஆப்பிரிக்காவில் 19340 அடி உயரத்தில் உள்ள 'கிளிமஞ்சாரோ' என்ற சிகரத்திற்கு 6 நாட்களில் சென்றேன். இதையடுத்து எவரெஸ்ட் மலை அடிவாரத்திற்கு (பேஸ் கேம்ப்) 2009-ம் ஆண்டு மார்ச் மாதம் 5 பேருடன் சென்றேன்.
கடல் மட்டத்தில் இருந்து 18 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள இந்த அடிவாரத்திற்கு 12 நாட்களில் போய் சேர்ந்தோம். அங்கிருந்து எவரெஸ்ட் சிகரத்தை பார்த்தபோது அதன் அழகில் மயங்கினேன். அந்த பனி மலையில் ஏறி சாதனை படைக்க வேண்டும் என்ற வேகமும் அப்போதே ஏற்பட்டது.
12 ஆயிரம் கிலோ பொருட்களுடன்...
பின்னர் திபெத் நாட்டில் உள்ள உலகத்தில் 6-வது உயரமான பனிமலையில் (26900 அடி உயரம்) ஏறினேன். இந்த மலை உச்சிக்கு செல்ல 40 நாட்கள் ஆனது. அப்போதுதான் எவரெஸ்ட் சிகரத்தை ஏறி விட முடியும் என்ற நம்பிக்கை துளிர்த்தது. அதைத்தொடர்ந்து கடல் மட்டத்தில் இருந்து 29035 அடி உயரத்தில் உள்ள உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தை ஏறுவதற்கு ஆயத்தமானேன். நிறைய பணம் செலவாகும் என்பதால் விளம்பரதாரரும், உரிய பயிற்சியும் தேவைப்பட்டது. அப்பா, அம்மா, தங்கை, உறவினர்கள், நண்பர்கள் என்னை மிகவும் ஊக்கப்படுத்தினார்கள்.
எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைப்பதற்காக கடந்த மார்ச் மாதம் 29-ந் தேதி சென்னையில் இருந்து விமானம் மூலம் நேபாள நாட்டு தலைநகர் காத்மாண்டு போனேன். அடுத்தநாள் அங்கிருந்து இமயமலை அடிவாரத்தில் உள்ள லுக்லா கிராமத்திற்கு நான் உள்பட 7 பேர் போனோம். மற்ற 6 பேரும் ஜெர்மனி, அமெரிக்கா, கனடா, தென் ஆப்பிரிக்காவை சேர்ந்தவர்கள் ஆவர். எங்களுடன் வந்த மற்றவர்களையும் சேர்த்தால் மொத்தம் 24 பேர்.
எவரெஸ்ட் போய் வர 60 நாட்கள்
எங்கள் அனைவருக்கும் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி, இறங்கி வருவதற்கு தேவையான உணவு உள்ளிட்ட பொருட்களின் மொத்த எடை 12 ஆயிரம் கிலோ. எவரெஸ்ட் மலை அடிவாரத்திற்கு (பேஸ் கேம்ப்) இந்தப் பொருட்கள் மாடுகள், ஆட்கள், ஹெலிகாப்டர் மூலம் எடுத்து வரப்பட்டன. பின்னர் அங்கிருந்து நாங்கள் சாட்டிலைட் போன், சோலார் சார்ஜர், சாப்பாடு, ஆக்ஸிஜன் பாட்டில்கள் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு புறப்பட்டோம்.
தினமும் 6 மணி நேரம் நடந்தோம். 12 நாட்களில் எவரெஸ்ட் மலை அடிவாரத்தை சென்றடைந்தோம். அதற்கு மேலே மொத்தம் 4 கேம்ப்கள் உள்ளன. பனிப்பாறைகள் அந்தப் பகுதியில் காக்காவை மட்டும் காண முடிந்தது. சில குருவிகளும் கண்ணில் தென்பட்டன. அப்போதுதான் பறவைகள் குறிப்பாக காகம் இவ்வளவு உயரத்திற்கு வருகிறதே என்று ஆச்சரியப்பட்டேன். கடுங்குளிர் வாட்டி வதைத்தது. ஆக்ஸிஜனும் குறைவாக இருந்ததால் உடல்நலம் பாதித்தது. ஆக்ஸிஜன் பாட்டில்கள் அப்போது கைகொடுத்தன. சூரியன் சுட்டெரித்ததில் எனது முகத்தில் காயம் ஏற்பட்டது. இருந்தாலும் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதிப்பது என்ற மனஉறுதியும், வேகமும் கொஞ்சமும் குறையவில்லை.
எதிர்கால லட்சியம்
எவரெஸ்ட் சிகரத்தை நெருங்க, நெருங்க மலையின் அழகு பிரமிக்க வைத்தது. நிலவும், நட்சத்திரங்களும் மிக அருகில் இருப்பதாக உணர்ந்தோம். எங்களுடன் வந்த 24 பேரில் 15 பேர் மட்டுமே எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்தோம். அந்த மலை உச்சியில் ஏறியதும் தமிழன் என்ற உணர்வில் கையில் எடுத்துச் சென்ற 'தமிழ் வாழ்க' என்ற பேனரை நெஞ்சில் ஏந்தி 'தமிழ் வாழ்க' என்ற உரக்க முழக்கமிட்டேன். மற்றவர்களும் அவரவர் நாட்டின் பெயரைச் சொல்லி மகிழ்ந்தனர். எவரெஸ்ட் சிகரத்தைஏறுவதற்கு 55 நாட்கள் ஆனது. 5 நாட்களிலே கீழே இறங்கி வந்துவிட்டோம்.
ஆசியாவில் உள்ள மிக உயரமான எவரெஸ்ட் சிகரம் உள்பட இதுவரை 3 கண்டங்களில் உள்ள உயரமான சிகரங்களில் ஏறிவிட்டேன். இவை தவிர அண்டார்டிகா, ஆஸ்திரேலியா, தென் அமெரிக்கா, வட அமெரிக்கா ஆகிய 4 கண்டங்களில் உள்ள உயரமான சிகரங்களில் ஏறி மொத்தம் 7 கண்டங்களில் உள்ள சிகரங்களிலும் ஏறி சாதனை படைக்க வேண்டும் என்பதே எனது லட்சியம்.
இவ்வாறு சந்தோஷ்குமார் கூறினார்.
சந்தோஷ்குமாரின் சாதனையை நினைத்து பெருமைப்படுகிறோம் என்று அவரது தாய் அமுதாவும், பாட்டி மகாலட்சுமியும் கூறினார்கள். சந்தோஷ்குமாருக்கு முன்னதாக 1997-ம் ஆண்டு கோவையைச் சேர்ந்த பி.சண்முகவடிவேலு என்பவர் தனது 28-வது வயதில் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சாதனையை கேட்டு அவரது குடும்பத்தினர் மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த தமிழகமுமே பெருமை கொண்டது. இந்த சாதனை தமிழர் 'தினத்தந்தி'க்கு அளித்த சிறப்பு பேட்டி வருமாறு:-
எனது பூர்வீகம் புதுச்சேரி. ஆனால், சென்னையில் வளர்ந்தேன். படித்ததும் இங்குதான். எனது அப்பா சங்கரன் துபாயில் வங்கி அதிகாரியாக இருக்கிறார். அம்மா அமுதா இல்லத்தரசி. தங்கை அபிநயா துபாயில் இளங்கலை பட்டம் படித்துக் கொண்டிருக்கிறார். பிளஸ் டூ வரை சென்னையில் படித்த நான், சிங்கப்பூரில் பி.இ. (எலக்ட்ரிக்கல் என்ஜினீயரிங்) பட்டம் பெற்றேன். எனக்கு இயல்பாகவே ஓட்டத்திலும், சைக்கிளில் நீண்டதூரம் செல்வதும் பிடிக்கும்.
சிங்கப்பூரில் உள்ள 'பார்கலேஸ் கேபிடல்' வங்கியில் திட்ட அதிகாரியாக வேலை பார்த்து வருகிறேன். அங்கிருந்தபோது வெளிநாட்டு நண்பர் ஒருவர் அறிமுகமானார். அவர் மூலம் மலை ஏற்ற பயணத்தில் ஆர்வம் ஏற்பட்டது. முதல் முதலில் அவருடன் சேர்ந்து 2006-ம் ஆண்டு இந்தோனேஷியாவில் கடல் மட்டத்தில் இருந்து 9188 அடி உயரத்தில் உள்ள 'ரிஞ்சானி' என்ற மலையில் ஏறினேன். மலை உச்சிக்கு செல்ல 2 நாட்கள் ஆனது.
அதையடுத்து சிங்கப்பூரில் மலையேற்ற பயணம் தொடர்பான பயிற்சி எடுத்து கொண்டேன். பிறகு 2008-ம் ஆண்டு ஆப்பிரிக்காவில் 19340 அடி உயரத்தில் உள்ள 'கிளிமஞ்சாரோ' என்ற சிகரத்திற்கு 6 நாட்களில் சென்றேன். இதையடுத்து எவரெஸ்ட் மலை அடிவாரத்திற்கு (பேஸ் கேம்ப்) 2009-ம் ஆண்டு மார்ச் மாதம் 5 பேருடன் சென்றேன்.
கடல் மட்டத்தில் இருந்து 18 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள இந்த அடிவாரத்திற்கு 12 நாட்களில் போய் சேர்ந்தோம். அங்கிருந்து எவரெஸ்ட் சிகரத்தை பார்த்தபோது அதன் அழகில் மயங்கினேன். அந்த பனி மலையில் ஏறி சாதனை படைக்க வேண்டும் என்ற வேகமும் அப்போதே ஏற்பட்டது.
12 ஆயிரம் கிலோ பொருட்களுடன்...
பின்னர் திபெத் நாட்டில் உள்ள உலகத்தில் 6-வது உயரமான பனிமலையில் (26900 அடி உயரம்) ஏறினேன். இந்த மலை உச்சிக்கு செல்ல 40 நாட்கள் ஆனது. அப்போதுதான் எவரெஸ்ட் சிகரத்தை ஏறி விட முடியும் என்ற நம்பிக்கை துளிர்த்தது. அதைத்தொடர்ந்து கடல் மட்டத்தில் இருந்து 29035 அடி உயரத்தில் உள்ள உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தை ஏறுவதற்கு ஆயத்தமானேன். நிறைய பணம் செலவாகும் என்பதால் விளம்பரதாரரும், உரிய பயிற்சியும் தேவைப்பட்டது. அப்பா, அம்மா, தங்கை, உறவினர்கள், நண்பர்கள் என்னை மிகவும் ஊக்கப்படுத்தினார்கள்.
எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைப்பதற்காக கடந்த மார்ச் மாதம் 29-ந் தேதி சென்னையில் இருந்து விமானம் மூலம் நேபாள நாட்டு தலைநகர் காத்மாண்டு போனேன். அடுத்தநாள் அங்கிருந்து இமயமலை அடிவாரத்தில் உள்ள லுக்லா கிராமத்திற்கு நான் உள்பட 7 பேர் போனோம். மற்ற 6 பேரும் ஜெர்மனி, அமெரிக்கா, கனடா, தென் ஆப்பிரிக்காவை சேர்ந்தவர்கள் ஆவர். எங்களுடன் வந்த மற்றவர்களையும் சேர்த்தால் மொத்தம் 24 பேர்.
எவரெஸ்ட் போய் வர 60 நாட்கள்
எங்கள் அனைவருக்கும் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி, இறங்கி வருவதற்கு தேவையான உணவு உள்ளிட்ட பொருட்களின் மொத்த எடை 12 ஆயிரம் கிலோ. எவரெஸ்ட் மலை அடிவாரத்திற்கு (பேஸ் கேம்ப்) இந்தப் பொருட்கள் மாடுகள், ஆட்கள், ஹெலிகாப்டர் மூலம் எடுத்து வரப்பட்டன. பின்னர் அங்கிருந்து நாங்கள் சாட்டிலைட் போன், சோலார் சார்ஜர், சாப்பாடு, ஆக்ஸிஜன் பாட்டில்கள் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு புறப்பட்டோம்.
தினமும் 6 மணி நேரம் நடந்தோம். 12 நாட்களில் எவரெஸ்ட் மலை அடிவாரத்தை சென்றடைந்தோம். அதற்கு மேலே மொத்தம் 4 கேம்ப்கள் உள்ளன. பனிப்பாறைகள் அந்தப் பகுதியில் காக்காவை மட்டும் காண முடிந்தது. சில குருவிகளும் கண்ணில் தென்பட்டன. அப்போதுதான் பறவைகள் குறிப்பாக காகம் இவ்வளவு உயரத்திற்கு வருகிறதே என்று ஆச்சரியப்பட்டேன். கடுங்குளிர் வாட்டி வதைத்தது. ஆக்ஸிஜனும் குறைவாக இருந்ததால் உடல்நலம் பாதித்தது. ஆக்ஸிஜன் பாட்டில்கள் அப்போது கைகொடுத்தன. சூரியன் சுட்டெரித்ததில் எனது முகத்தில் காயம் ஏற்பட்டது. இருந்தாலும் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதிப்பது என்ற மனஉறுதியும், வேகமும் கொஞ்சமும் குறையவில்லை.
எதிர்கால லட்சியம்
எவரெஸ்ட் சிகரத்தை நெருங்க, நெருங்க மலையின் அழகு பிரமிக்க வைத்தது. நிலவும், நட்சத்திரங்களும் மிக அருகில் இருப்பதாக உணர்ந்தோம். எங்களுடன் வந்த 24 பேரில் 15 பேர் மட்டுமே எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்தோம். அந்த மலை உச்சியில் ஏறியதும் தமிழன் என்ற உணர்வில் கையில் எடுத்துச் சென்ற 'தமிழ் வாழ்க' என்ற பேனரை நெஞ்சில் ஏந்தி 'தமிழ் வாழ்க' என்ற உரக்க முழக்கமிட்டேன். மற்றவர்களும் அவரவர் நாட்டின் பெயரைச் சொல்லி மகிழ்ந்தனர். எவரெஸ்ட் சிகரத்தைஏறுவதற்கு 55 நாட்கள் ஆனது. 5 நாட்களிலே கீழே இறங்கி வந்துவிட்டோம்.
ஆசியாவில் உள்ள மிக உயரமான எவரெஸ்ட் சிகரம் உள்பட இதுவரை 3 கண்டங்களில் உள்ள உயரமான சிகரங்களில் ஏறிவிட்டேன். இவை தவிர அண்டார்டிகா, ஆஸ்திரேலியா, தென் அமெரிக்கா, வட அமெரிக்கா ஆகிய 4 கண்டங்களில் உள்ள உயரமான சிகரங்களில் ஏறி மொத்தம் 7 கண்டங்களில் உள்ள சிகரங்களிலும் ஏறி சாதனை படைக்க வேண்டும் என்பதே எனது லட்சியம்.
இவ்வாறு சந்தோஷ்குமார் கூறினார்.
சந்தோஷ்குமாரின் சாதனையை நினைத்து பெருமைப்படுகிறோம் என்று அவரது தாய் அமுதாவும், பாட்டி மகாலட்சுமியும் கூறினார்கள். சந்தோஷ்குமாருக்கு முன்னதாக 1997-ம் ஆண்டு கோவையைச் சேர்ந்த பி.சண்முகவடிவேலு என்பவர் தனது 28-வது வயதில் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
வாழ்த்துகள்
- raghuramanpபண்பாளர்
- பதிவுகள் : 222
இணைந்தது : 29/08/2013
இதுதாண்டா தமிழன்
வாழ்த்துகள் சந்தோஷ்குமார்
[You must be registered and logged in to see this link.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
[You must be registered and logged in to see this link.]
உண்மையான தமிழ் உணர்வு கொண்ட தமிழனின் வெளிபாடு இதுகையில் எடுத்து சென்ற 'தமிழ் வாழ்க' என்ற பேனரை நெஞ்சில் ஏந்தியபடி தமிழ் வாழ்க என்று சத்தமாக முழக்கமிட்டுள்ளார்.
வாழ்வில் மென்மேலும் அந்த இமயத்தில் ஏறியது போல் ஏறுமுகமாக அமைய வாழ்துக்கள் சந்தோச குமார்
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
அருமை அய்யா நன்றிayyasamy ram wrote:பாராட்டுகள்..
-
[You must be registered and logged in to see this image.]
-
சந்தோஷ்குமார்
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|