புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலையில் மலர்ந்த அறிவியல் பூக்கள் ! Poll_c10மலையில் மலர்ந்த அறிவியல் பூக்கள் ! Poll_m10மலையில் மலர்ந்த அறிவியல் பூக்கள் ! Poll_c10 
70 Posts - 53%
heezulia
மலையில் மலர்ந்த அறிவியல் பூக்கள் ! Poll_c10மலையில் மலர்ந்த அறிவியல் பூக்கள் ! Poll_m10மலையில் மலர்ந்த அறிவியல் பூக்கள் ! Poll_c10 
44 Posts - 34%
mohamed nizamudeen
மலையில் மலர்ந்த அறிவியல் பூக்கள் ! Poll_c10மலையில் மலர்ந்த அறிவியல் பூக்கள் ! Poll_m10மலையில் மலர்ந்த அறிவியல் பூக்கள் ! Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
மலையில் மலர்ந்த அறிவியல் பூக்கள் ! Poll_c10மலையில் மலர்ந்த அறிவியல் பூக்கள் ! Poll_m10மலையில் மலர்ந்த அறிவியல் பூக்கள் ! Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
மலையில் மலர்ந்த அறிவியல் பூக்கள் ! Poll_c10மலையில் மலர்ந்த அறிவியல் பூக்கள் ! Poll_m10மலையில் மலர்ந்த அறிவியல் பூக்கள் ! Poll_c10 
2 Posts - 2%
Guna.D
மலையில் மலர்ந்த அறிவியல் பூக்கள் ! Poll_c10மலையில் மலர்ந்த அறிவியல் பூக்கள் ! Poll_m10மலையில் மலர்ந்த அறிவியல் பூக்கள் ! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
மலையில் மலர்ந்த அறிவியல் பூக்கள் ! Poll_c10மலையில் மலர்ந்த அறிவியல் பூக்கள் ! Poll_m10மலையில் மலர்ந்த அறிவியல் பூக்கள் ! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மலையில் மலர்ந்த அறிவியல் பூக்கள் ! Poll_c10மலையில் மலர்ந்த அறிவியல் பூக்கள் ! Poll_m10மலையில் மலர்ந்த அறிவியல் பூக்கள் ! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
மலையில் மலர்ந்த அறிவியல் பூக்கள் ! Poll_c10மலையில் மலர்ந்த அறிவியல் பூக்கள் ! Poll_m10மலையில் மலர்ந்த அறிவியல் பூக்கள் ! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
மலையில் மலர்ந்த அறிவியல் பூக்கள் ! Poll_c10மலையில் மலர்ந்த அறிவியல் பூக்கள் ! Poll_m10மலையில் மலர்ந்த அறிவியல் பூக்கள் ! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலையில் மலர்ந்த அறிவியல் பூக்கள் !


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Tue Feb 12, 2013 6:01 pm

''நண்பா, எங்களுக்கு உங்களை மாதிரி நவீன வசதிகள் கிடையாது. நினைச்சதும் கம்ப்யூட்டர் முன்னாடி உட்கார்ந்து இன்டர்நெட்டில் தகவல்களை எடுக்க முடியாது. சொல்லப்போனா கம்ப்யூட்டரையே பலரும் பார்த்தது கிடையாது. ஆனாலும் சாதிச்சு இருக்கோம்.''
சொல்லும்போதே அவர்களிடம் பொங்கும் உற்சாகம் நம்மையும் தொற்றிக்கொள்கிறது. இவர்கள்ஈரோடு மாவட்டம், தாமரைக்கரைமலைக்கிராமத்தின் 'பள்ளி செல்லாத மற்றும் பள்ளி இடைநின்ற மாணவர்கள்’, பள்ளியில் படிக்கும் மலைவாழ் மாணவர்கள். இந்தப் பள்ளியை 'சுடர்’ என்ற அமைப்பு நடத்துகிறது.
-
''மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை உதவியுடன், ஆண்டுதோறும் 'தேசியக் குழந்தைகள் அறிவியல் மாநாடு’ அனைத்து மாநிலங்களிலும் நடக்கும். அப்படி இந்த வருடம் தமிழ்நாடு சார்பாக கோவையில் நடந்தது. இந்த மாநாட்டில் பல தனியார் கல்வி நிறுவனங்கள், அரசுப் பள்ளிகள் கலந்துகொண்டு 180 ஆய்வுகளைச் சமர்ப்பித்தன. இதில் வெற்றிபெற்று, தேசியப் போட்டியில் கலந்துகொள்ளும் வாய்ப்பை எங்கள் பள்ளி மாணவர்கள் பெற்று இருக்கிறார்கள். தேசியப் போட்டியில் வென்றால், ஜனாதிபதி கையால் இளம் விஞ்ஞானிகள் விருது பெறுவார்கள்'' என்கிறார் சுடர் தொண்டு நிறுவனத்தின் இயக்குனர் நடராஜ்.
-
''இது, தேசிய அறிவியல் வரலாற்றில் பெரும் சாதனை. இதுபோன்ற போட்டிகளில் பெரும்பாலும் தனியார் பள்ளி மாணவர்களே அதிகம் பங்கேற்பார்கள். அடிப்படை வசதிகள் குறைவாக இருக்கும் இந்த மாணவர்கள் தங்களின் முயற்சியாலும் அறிவுத்திறத்தாலும் சாதித்து இருக்கிறார்கள்'' என்கிறார் செந்தில்நாதன். இவர், தமிழ்நாடு அறிவியல் இயக்கம், ஈரோடு மாவட்ட இணைச் செயலாளர்.
-
''வசதி இல்லாததால் இங்கே இருக்கும் குழந்தைகள் ஆடு, மாடு மேய்த்துக்கொண்டும், காட்டில் குருவிகள் பிடித்துக்கொண்டும் திரிவார்கள். இவர்களை ஒருங்கிணைத்து, சுடர் தொண்டு நிறுவனத்தின் மூலம் 12 தேசிய குழந்தைத் தொழிலாளர் சிறப்புப் பள்ளிகளை நடத்திவருகிறோம். பாடப் புத்தகங்களை மட்டுமே நடத்தாமல் செயல்வழிக் கற்றல், ஓரிகாமி, களிமண் பொம்மைப் பயிற்சி, இயற்கை வேளாண்மை எனப் பல வழிகளில் கல்வியை வழங்குகிறோம்'' என்கிறார் நடராஜ்.
-
இந்த ஆண்டு தேசியக் குழந்தைகள் அறிவியல் மாநாட்டுக்காக கணேஷ் என்ற மாணவன் தலைமையில் வேலன், சின்னத்தம்பி, குமார், கலைச்செல்வி என ஐந்து பேர் கொண்ட ஒரு குழுவை அமைத்தார்கள். பல்வேறு மலைக் கிராமங்களுக்கு சென்று மக்களைச் சந்தித்து,'எரிசக்தி ஆற்றலின் பயன்பாடு’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரையைத் தயாரித்து மாநாட்டில் சமர்ப்பித்தனர்.
இந்தப் பள்ளியில் ஆசிரியர்கள், சக மாணவர்கள் என எல்லோரும் நண்பா என்றே அழைத்துக்கொள்கிறார்கள். மாநில மாநாட்டில் கலெக்டர் இந்த ஆய்வைப் பார்வையிட்டுப் பல கேள்விகளைக் கேட்டார். அவரையும் 'அப்படி இல்லை நண்பா, இப்படி நண்பா’ என்று பேசியது அனைவரையும் கவர்ந்தது.
-
இதுபற்றி டீம் லீடர் கணேஷ், ''நண்பா, எங்கள் வீடுகளில் சிலிண்டர், மின்சார அடுப்புபோன்றவை குறைவு. பெரும்பாலும் விறகு அடுப்புதான். ஆனால், விறகுக்காக மரத்தை அழிக்கக் கூடாது. இதற்கு மாற்று என்ன என்று யோசித்தோம். மக்களைச் சந்தித்துப் பேசினோம். அதை ஆய்வறிக்கையாகச் சமர்ப்பித்தோம். ஜனாதிபதி கையால் விருது வாங்குவது மட்டுமே எங்கள் நோக்கம் கிடையாது. இதன் மூலம் இயற்கையைக் காத்து, எங்களைப் போன்ற மலைவாழ்ப் பகுதி மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றும் வழியை உருவாக்க வேண்டும் நண்பா'' என்கிறார் தன்னம்பிக்கையுடன்.
அசத்துங்க நண்பர்களே!
-
சுட்டி விகடன் (31-ஜனவரி-2013)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக