புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பட்டாசு விபத்தில் 32 பேர் பலி: அதிகாரிகள்-போலீசார் 7 பேர் “சஸ்பெண்டு” Poll_c10பட்டாசு விபத்தில் 32 பேர் பலி: அதிகாரிகள்-போலீசார் 7 பேர் “சஸ்பெண்டு” Poll_m10பட்டாசு விபத்தில் 32 பேர் பலி: அதிகாரிகள்-போலீசார் 7 பேர் “சஸ்பெண்டு” Poll_c10 
46 Posts - 47%
ayyasamy ram
பட்டாசு விபத்தில் 32 பேர் பலி: அதிகாரிகள்-போலீசார் 7 பேர் “சஸ்பெண்டு” Poll_c10பட்டாசு விபத்தில் 32 பேர் பலி: அதிகாரிகள்-போலீசார் 7 பேர் “சஸ்பெண்டு” Poll_m10பட்டாசு விபத்தில் 32 பேர் பலி: அதிகாரிகள்-போலீசார் 7 பேர் “சஸ்பெண்டு” Poll_c10 
35 Posts - 36%
T.N.Balasubramanian
பட்டாசு விபத்தில் 32 பேர் பலி: அதிகாரிகள்-போலீசார் 7 பேர் “சஸ்பெண்டு” Poll_c10பட்டாசு விபத்தில் 32 பேர் பலி: அதிகாரிகள்-போலீசார் 7 பேர் “சஸ்பெண்டு” Poll_m10பட்டாசு விபத்தில் 32 பேர் பலி: அதிகாரிகள்-போலீசார் 7 பேர் “சஸ்பெண்டு” Poll_c10 
3 Posts - 3%
mohamed nizamudeen
பட்டாசு விபத்தில் 32 பேர் பலி: அதிகாரிகள்-போலீசார் 7 பேர் “சஸ்பெண்டு” Poll_c10பட்டாசு விபத்தில் 32 பேர் பலி: அதிகாரிகள்-போலீசார் 7 பேர் “சஸ்பெண்டு” Poll_m10பட்டாசு விபத்தில் 32 பேர் பலி: அதிகாரிகள்-போலீசார் 7 பேர் “சஸ்பெண்டு” Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
பட்டாசு விபத்தில் 32 பேர் பலி: அதிகாரிகள்-போலீசார் 7 பேர் “சஸ்பெண்டு” Poll_c10பட்டாசு விபத்தில் 32 பேர் பலி: அதிகாரிகள்-போலீசார் 7 பேர் “சஸ்பெண்டு” Poll_m10பட்டாசு விபத்தில் 32 பேர் பலி: அதிகாரிகள்-போலீசார் 7 பேர் “சஸ்பெண்டு” Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
பட்டாசு விபத்தில் 32 பேர் பலி: அதிகாரிகள்-போலீசார் 7 பேர் “சஸ்பெண்டு” Poll_c10பட்டாசு விபத்தில் 32 பேர் பலி: அதிகாரிகள்-போலீசார் 7 பேர் “சஸ்பெண்டு” Poll_m10பட்டாசு விபத்தில் 32 பேர் பலி: அதிகாரிகள்-போலீசார் 7 பேர் “சஸ்பெண்டு” Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
பட்டாசு விபத்தில் 32 பேர் பலி: அதிகாரிகள்-போலீசார் 7 பேர் “சஸ்பெண்டு” Poll_c10பட்டாசு விபத்தில் 32 பேர் பலி: அதிகாரிகள்-போலீசார் 7 பேர் “சஸ்பெண்டு” Poll_m10பட்டாசு விபத்தில் 32 பேர் பலி: அதிகாரிகள்-போலீசார் 7 பேர் “சஸ்பெண்டு” Poll_c10 
2 Posts - 2%
prajai
பட்டாசு விபத்தில் 32 பேர் பலி: அதிகாரிகள்-போலீசார் 7 பேர் “சஸ்பெண்டு” Poll_c10பட்டாசு விபத்தில் 32 பேர் பலி: அதிகாரிகள்-போலீசார் 7 பேர் “சஸ்பெண்டு” Poll_m10பட்டாசு விபத்தில் 32 பேர் பலி: அதிகாரிகள்-போலீசார் 7 பேர் “சஸ்பெண்டு” Poll_c10 
2 Posts - 2%
Manimegala
பட்டாசு விபத்தில் 32 பேர் பலி: அதிகாரிகள்-போலீசார் 7 பேர் “சஸ்பெண்டு” Poll_c10பட்டாசு விபத்தில் 32 பேர் பலி: அதிகாரிகள்-போலீசார் 7 பேர் “சஸ்பெண்டு” Poll_m10பட்டாசு விபத்தில் 32 பேர் பலி: அதிகாரிகள்-போலீசார் 7 பேர் “சஸ்பெண்டு” Poll_c10 
2 Posts - 2%
Saravananj
பட்டாசு விபத்தில் 32 பேர் பலி: அதிகாரிகள்-போலீசார் 7 பேர் “சஸ்பெண்டு” Poll_c10பட்டாசு விபத்தில் 32 பேர் பலி: அதிகாரிகள்-போலீசார் 7 பேர் “சஸ்பெண்டு” Poll_m10பட்டாசு விபத்தில் 32 பேர் பலி: அதிகாரிகள்-போலீசார் 7 பேர் “சஸ்பெண்டு” Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பட்டாசு விபத்தில் 32 பேர் பலி: அதிகாரிகள்-போலீசார் 7 பேர் “சஸ்பெண்டு” Poll_c10பட்டாசு விபத்தில் 32 பேர் பலி: அதிகாரிகள்-போலீசார் 7 பேர் “சஸ்பெண்டு” Poll_m10பட்டாசு விபத்தில் 32 பேர் பலி: அதிகாரிகள்-போலீசார் 7 பேர் “சஸ்பெண்டு” Poll_c10 
401 Posts - 48%
heezulia
பட்டாசு விபத்தில் 32 பேர் பலி: அதிகாரிகள்-போலீசார் 7 பேர் “சஸ்பெண்டு” Poll_c10பட்டாசு விபத்தில் 32 பேர் பலி: அதிகாரிகள்-போலீசார் 7 பேர் “சஸ்பெண்டு” Poll_m10பட்டாசு விபத்தில் 32 பேர் பலி: அதிகாரிகள்-போலீசார் 7 பேர் “சஸ்பெண்டு” Poll_c10 
282 Posts - 34%
Dr.S.Soundarapandian
பட்டாசு விபத்தில் 32 பேர் பலி: அதிகாரிகள்-போலீசார் 7 பேர் “சஸ்பெண்டு” Poll_c10பட்டாசு விபத்தில் 32 பேர் பலி: அதிகாரிகள்-போலீசார் 7 பேர் “சஸ்பெண்டு” Poll_m10பட்டாசு விபத்தில் 32 பேர் பலி: அதிகாரிகள்-போலீசார் 7 பேர் “சஸ்பெண்டு” Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
பட்டாசு விபத்தில் 32 பேர் பலி: அதிகாரிகள்-போலீசார் 7 பேர் “சஸ்பெண்டு” Poll_c10பட்டாசு விபத்தில் 32 பேர் பலி: அதிகாரிகள்-போலீசார் 7 பேர் “சஸ்பெண்டு” Poll_m10பட்டாசு விபத்தில் 32 பேர் பலி: அதிகாரிகள்-போலீசார் 7 பேர் “சஸ்பெண்டு” Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
பட்டாசு விபத்தில் 32 பேர் பலி: அதிகாரிகள்-போலீசார் 7 பேர் “சஸ்பெண்டு” Poll_c10பட்டாசு விபத்தில் 32 பேர் பலி: அதிகாரிகள்-போலீசார் 7 பேர் “சஸ்பெண்டு” Poll_m10பட்டாசு விபத்தில் 32 பேர் பலி: அதிகாரிகள்-போலீசார் 7 பேர் “சஸ்பெண்டு” Poll_c10 
28 Posts - 3%
prajai
பட்டாசு விபத்தில் 32 பேர் பலி: அதிகாரிகள்-போலீசார் 7 பேர் “சஸ்பெண்டு” Poll_c10பட்டாசு விபத்தில் 32 பேர் பலி: அதிகாரிகள்-போலீசார் 7 பேர் “சஸ்பெண்டு” Poll_m10பட்டாசு விபத்தில் 32 பேர் பலி: அதிகாரிகள்-போலீசார் 7 பேர் “சஸ்பெண்டு” Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
பட்டாசு விபத்தில் 32 பேர் பலி: அதிகாரிகள்-போலீசார் 7 பேர் “சஸ்பெண்டு” Poll_c10பட்டாசு விபத்தில் 32 பேர் பலி: அதிகாரிகள்-போலீசார் 7 பேர் “சஸ்பெண்டு” Poll_m10பட்டாசு விபத்தில் 32 பேர் பலி: அதிகாரிகள்-போலீசார் 7 பேர் “சஸ்பெண்டு” Poll_c10 
5 Posts - 1%
sugumaran
பட்டாசு விபத்தில் 32 பேர் பலி: அதிகாரிகள்-போலீசார் 7 பேர் “சஸ்பெண்டு” Poll_c10பட்டாசு விபத்தில் 32 பேர் பலி: அதிகாரிகள்-போலீசார் 7 பேர் “சஸ்பெண்டு” Poll_m10பட்டாசு விபத்தில் 32 பேர் பலி: அதிகாரிகள்-போலீசார் 7 பேர் “சஸ்பெண்டு” Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
பட்டாசு விபத்தில் 32 பேர் பலி: அதிகாரிகள்-போலீசார் 7 பேர் “சஸ்பெண்டு” Poll_c10பட்டாசு விபத்தில் 32 பேர் பலி: அதிகாரிகள்-போலீசார் 7 பேர் “சஸ்பெண்டு” Poll_m10பட்டாசு விபத்தில் 32 பேர் பலி: அதிகாரிகள்-போலீசார் 7 பேர் “சஸ்பெண்டு” Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
பட்டாசு விபத்தில் 32 பேர் பலி: அதிகாரிகள்-போலீசார் 7 பேர் “சஸ்பெண்டு” Poll_c10பட்டாசு விபத்தில் 32 பேர் பலி: அதிகாரிகள்-போலீசார் 7 பேர் “சஸ்பெண்டு” Poll_m10பட்டாசு விபத்தில் 32 பேர் பலி: அதிகாரிகள்-போலீசார் 7 பேர் “சஸ்பெண்டு” Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பட்டாசு விபத்தில் 32 பேர் பலி: அதிகாரிகள்-போலீசார் 7 பேர் “சஸ்பெண்டு”


   
   
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Oct 18, 2009 2:42 pm

பள்ளிப்பட்டாசு விபத்து நடந்த பகுதியைச்சேர்ந்த காவற்துறை அதிகாரிகள் 7 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டைச்சேர்ந்த ஆனந்தகுமார் சோளிங்கர் ரோட்டில் உள்ள நிலக்கடலை மில்லை வாடகைக்கு எடுத்து தீபாவளி பட்டாசு வியாபாரம் செய்தார். மில் குடோனில் ஏராளமான பட்டாசுகள் வைக்கப்பட்டு இருந்தன. நேற்று முன்தினம் இரவு 7 மணி அளவில் பட்டாசு வாங்குவதற்காக கூட்டம் அலைமோதியது. அப்போது திடீரென்று பட்டாசு குடோனில் தீ பிடித்தது. தீயில் பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. அந்த பகுதி முழுவதும் கரும்புகையுடன் நெருப்பு பிழம்பாக காட்சியளித்தது. தீயில் சிக்கியவர்கள் உயிர் பிழைக்க அங்கும் இங்கும் ஓடினார்கள்.

குடோனில் 3 அறைகள் இருந்தன. வெளியே வருவதற்கு சிறிய வாசல் மட்டுமே இருந்தது. வாசல் பகுதியில் மேஜை போட்டு “பில்” செலுத்தும் கவுண்டர் அமைத்து இருந்தனர். இதனால் குடோனுக்குள் சிக்கியவர்கள் தப்பிக்க முடிய வில்லை.

பள்ளிப்பட்டு தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

அதற்குள் குடோன் அறையில் சிக்கிய அனைவரும் கருகி பலியாகி விட்டனர். அந்த அறை முழுவதும் உருத்தெரியாதபடி பிணங்கள் குவியல் குவியலாக கிடந்தன. இந்த கோர விபத்தில் மொத்தம் 32 பேர் பலியாகி விட்டனர்.

பலியானவர்களில் 5 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். மற்ற 27 பேரும் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள்.

ஆந்திராவை விட தமிழ் நாட்டில் பட்டாசு விலை குறைவு என்பதால் ஆந்திராவில் இருந்து ஏராளமானவர்கள் பள்ளிப்பட்டு பகுதிக்கு பட்டாசு வாங்க வருவது வழக்கம்.

இந்த தீபாவளிக்கும் குறைந்த விலைக்கு நிறைய பட்டாசு வாங்கலாமே என்ற ஆசையில் ஏராளமானவர்கள் ஆந்திராவில் இருந்து வந்தனர்.

தீ விபத்து பற்றி கேள்விப்பட்டதும் பட்டாசு வாங்க வந்தவர்களின் உறவினர்கள் விரைந்து வந்தனர். கரிக்கட்டையாக கிடந்த பிணங்களைப் பார்த்து அவர்கள் கதறி அழுதனர். அந்த பகுதி முழுவதும் மரண ஓலமாக இருந்தது.

இறந்து போனவர்களின் உடல்களை அடையாளம் காட்ட முடியாமல் உறவினர்கள் திணறினார்கள். கை கடிகாரம், பெல்ட், மோதிரம் போன்றவற்றை வைத்து அடையாளம் காட்டினார்கள்.

கருகி குவியலாக கிடந்த 32 பேரின் உடல்களையும் தனித்தனியாக மூட்டைகளில் கட்டி திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பழனிக்குமார், போலீஸ் டி.ஐ.ஜி. துரைராஜ் ஆகியோர் விரைந்து சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டு மீட்பு பணிகளை துரிதப்படுத்தினார்கள்.

அமைச்சர்கள் கே.பி.பி. சாமி, தா.மோ.அன்பரசன், ஆந்திர மாநில மந்திரி ராமச்சந்திர ரெட்டி, திருப்பதி தேவசம்போர்டு தலைவர் ஆதிகேசவலு ஆகியோரும் விரைந்து வந்தனர். பலியானவர்களின் உடலுக்கு அவர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.

பிண பிரேத பரிசோதனை முடிந்ததும் ஆம்புலன்சுகளில் உடல்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

தீ விபத்துக்கான காரணம் பற்றி மாவட்ட வருவாய் அதிகாரி மோகனசுந்தரம் விசாரணை நடத்தினார்.

பள்ளிப்பட்டு பஜாரில் பட்டாசு விற்க குப்பையா ரெட்டி என்பவர் 1996-ல் உரிமம் பெற்று இருந்தார். அதன் பிறகு உரிமத்தை புதுப்பிக்கவில்லை. அவரது மகன் ஆனந்தகுமார் (40) ஜெய்சங்கர் என்பவருக்கு சொந்தமான நிலக்கடலை மில் குடோனை வாடகைக்கு எடுத்து பட்டாசு வியாபாரம் செய்துள்ளார்.

இதையடுத்து பட்டாசு விற்பனையாளர் ஆனந்தகுமார், மில் உரிமையாளர் ஜெய்சங்கர், உதவியாளர் மதுமோகன் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.

தாசில்தார் ஜான்பெல் லார்மின், துணை தாசில்தார் சங்கரி, வருவாய் ஆய்வாளர் அருண்குமார், கிராம நிர்வாக அதிகாரி செய்யது பாபு, ஆர்.கே.பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், பள்ளிப்பட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோபால், தனிப்பிரிவு போலீஸ் ஏட்டு பாலசுப்பிர மணியன் ஆகிய 7 பேரும் சஸ் பெண்டு செய்யப்பட்டுள்ளனர்.

அதிகாரிகள் நடத்திய முதல் கட்ட விசாரணையில் ஆந்திராவைச் சேர்ந்த 2 பேர் குடிபோதையில் பட்டாசு வாங்க வந்ததாகவும், அவர்கள் கையில் வைத்திருந்த சிகரெட்டில் இருந்து விழுந்த தீப்பொறியால் விபத்து ஏற்பட்டிருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.




View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக