புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 8:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:29 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:58 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:46 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:51 am

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 11:39 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:22 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 11:16 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 11:11 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 11:06 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 8:49 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 8:38 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 7:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 am

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:11 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:06 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:01 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:59 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:56 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:53 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:59 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:05 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:46 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 2:50 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 11:48 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 9:22 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 8:48 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 6:25 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:29 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:28 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:27 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:25 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:24 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:22 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:57 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:39 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:36 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 5:46 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
காதல் ரணங்கள்... Poll_c10காதல் ரணங்கள்... Poll_m10காதல் ரணங்கள்... Poll_c10 
30 Posts - 39%
ayyasamy ram
காதல் ரணங்கள்... Poll_c10காதல் ரணங்கள்... Poll_m10காதல் ரணங்கள்... Poll_c10 
22 Posts - 29%
Dr.S.Soundarapandian
காதல் ரணங்கள்... Poll_c10காதல் ரணங்கள்... Poll_m10காதல் ரணங்கள்... Poll_c10 
12 Posts - 16%
Rathinavelu
காதல் ரணங்கள்... Poll_c10காதல் ரணங்கள்... Poll_m10காதல் ரணங்கள்... Poll_c10 
7 Posts - 9%
mohamed nizamudeen
காதல் ரணங்கள்... Poll_c10காதல் ரணங்கள்... Poll_m10காதல் ரணங்கள்... Poll_c10 
3 Posts - 4%
Guna.D
காதல் ரணங்கள்... Poll_c10காதல் ரணங்கள்... Poll_m10காதல் ரணங்கள்... Poll_c10 
1 Post - 1%
mruthun
காதல் ரணங்கள்... Poll_c10காதல் ரணங்கள்... Poll_m10காதல் ரணங்கள்... Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
காதல் ரணங்கள்... Poll_c10காதல் ரணங்கள்... Poll_m10காதல் ரணங்கள்... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காதல் ரணங்கள்... Poll_c10காதல் ரணங்கள்... Poll_m10காதல் ரணங்கள்... Poll_c10 
105 Posts - 48%
ayyasamy ram
காதல் ரணங்கள்... Poll_c10காதல் ரணங்கள்... Poll_m10காதல் ரணங்கள்... Poll_c10 
67 Posts - 31%
Dr.S.Soundarapandian
காதல் ரணங்கள்... Poll_c10காதல் ரணங்கள்... Poll_m10காதல் ரணங்கள்... Poll_c10 
16 Posts - 7%
mohamed nizamudeen
காதல் ரணங்கள்... Poll_c10காதல் ரணங்கள்... Poll_m10காதல் ரணங்கள்... Poll_c10 
11 Posts - 5%
Rathinavelu
காதல் ரணங்கள்... Poll_c10காதல் ரணங்கள்... Poll_m10காதல் ரணங்கள்... Poll_c10 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
காதல் ரணங்கள்... Poll_c10காதல் ரணங்கள்... Poll_m10காதல் ரணங்கள்... Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
காதல் ரணங்கள்... Poll_c10காதல் ரணங்கள்... Poll_m10காதல் ரணங்கள்... Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
காதல் ரணங்கள்... Poll_c10காதல் ரணங்கள்... Poll_m10காதல் ரணங்கள்... Poll_c10 
2 Posts - 1%
manikavi
காதல் ரணங்கள்... Poll_c10காதல் ரணங்கள்... Poll_m10காதல் ரணங்கள்... Poll_c10 
2 Posts - 1%
mruthun
காதல் ரணங்கள்... Poll_c10காதல் ரணங்கள்... Poll_m10காதல் ரணங்கள்... Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் ரணங்கள்...


   
   
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Feb 11, 2013 8:06 pm

காதல் ரணங்கள்... Lovehurts


அன்பே ஆருயிரே என்று
ஆசையில் சொன்ன வார்த்தைகள்
காற்றருவியில் இன்னும்
கரையவில்லை கண்ணே..
நேற்றைய நாளில்-உன்னை
நெருங்கிய நிமிடங்களில்
அதிகரித்த என் இதயத்துடிப்பு
இன்னும் அடங்கவில்லை பெண்ணே...
உன்னோடு பேசிய கணத்தில்
நீ தந்த முத்த ரணத்தில்
என் நெஞ்சுக் கூடு
கனக்கிறது கண்ணே...

நிலவில்கூட ஊறும்
இது நிரூற்றல்ல
கண்நீரூற்று
முறைகாரன் நானிருக்க
மூன்னு முடிச்சு
உன் கழுத்தில் விழுந்த
கதை கேட்டால்....
பட்ட மரத்திலும்
உதிரம் கொட்டும்
பாவை நீ
உற்ற இவனை விட்டு
ஊரவனோடு சேர நேர்ந்தால்...

கூட வந்த இவனை
கூண்டில் அடைத்துவிட்டு
சோலைமயில் போனதெங்கே..
காலை வெயில் வேளையிலே
கடற்கரை மணலிலே நம்
கைகள் அணைத்து
கட்டிய வீட்டை
அலை கொண்டு போனதெங்கே..
மாலையில் கோர்த்த
இரு முல்லை பூக்கள்
ஊர்வலம் போகுமுன்
உதிர்ந்து போனதெங்கே..

பனை மரத்து நிழலை
பாவியிவன் நம்பி
பாய் விரித்து படுத்தானோ...
பாழ்பட்ட உலகிலே
காதல் என்பது
கானல் நீரோ..
ஆனாலும் பூவே
நீ தந்த இதயம்
எனக்கு மட்டும்தானடி..
அவனுக்கும் சேர்த்து
உன்னை நேசித்தவன்
நான் மட்டும்தானடி..

உன் கன்னக் குழியிலே
விழுந்த இக் கள்வனுக்கு
கடைசியாய் ஒருமுறை
கண்காட்டி போ பெண்ணே..
என் இதயத்தில்
சோகம் இல்லை
வாழும் உன் வாழ்வு
சிறக்குமென எண்ணி...
கண்களில் கண்ணீர் இல்லை
கை பிடித்தவன் உன்னை
கலங்க விடமாட்டான்
என எண்ணி..

அவனோடு வாழ்ந்தாலும்
வந்து போகும் இவன் நினைவுகளை
பத்திரமாய் பூட்டி வை
நெஞ்சோடு பொத்தி வை
உன் கண்ணோடு ஈரம் வேண்டாம்
என் நெஞ்சோடு நீ வாழ்வாய்...
என் வாழ்வோடு நீ வேண்டாம்
உன் நினைவோடு நான் வாழ்வேன்....
உன் பூ முகம் வாடாது
பொன் விழி கலங்காது
மகராசி நீ வாழ - என்
மனமென்றும் வாழ்த்தி நிற்கும்..



நன்றி அன்புச்செல்வன்


கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Feb 11, 2013 8:15 pm

கவிதை ரொம்ப அருமை.... மிகவும் அற்புதம்

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Feb 11, 2013 8:18 pm

கரூர் கவியன்பன் wrote:கவிதை ரொம்ப அருமை.... மிகவும் அற்புதம்

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

காதலின் பெருமை சொன்னதாலோ ? காதலியின் வறுமை சொன்னதாலோ ?

அருமை ஆனது ....

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Feb 11, 2013 8:24 pm

பெருமையானாலும் வறுமையானாலும் தமிழின் கவி அருமை விஞ்சி நிற்பதைக் கண்டு மகிழ்ந்தேன் அருமையிருக்கு

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Feb 11, 2013 8:25 pm

கரூர் கவியன்பன் wrote:பெருமையானாலும் வறுமையானாலும் தமிழின் கவி அருமை விஞ்சி நிற்பதைக் கண்டு மகிழ்ந்தேன் அருமையிருக்கு

எஞ்சிய வரிகள் தான் காதல் ரணங்கள்

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Feb 11, 2013 8:27 pm

அதில் தமிழ் கொஞ்சிய வார்த்தைகள் ஏராளம்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Feb 11, 2013 8:30 pm

கரூர் கவியன்பன் wrote:அதில் தமிழ் கொஞ்சிய வார்த்தைகள் ஏராளம்

கொஞ்சி கொஞ்சி பேசி விட்டு போகையில் எஞ்சியது கொஞ்சிய வார்த்தைகளும் முகத்தை மிஞ்சிய தாடியும் தானே காதலின் சின்னங்கள் //

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Feb 11, 2013 8:34 pm

காதலின் சின்னங்கள்
கருநிறமானாலும்
காலங்கள் சொல்லும்
காவியம் தானே
அவை...

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Feb 11, 2013 8:36 pm

என் காதலுக்கு
எதிர்ப்பு தெரிவிக்கவோ
அனுதினமும் உன் விழிகளுக்கு
கண் மை தீட்டுகிறாய் .....
காதலால் என்னை வாட்டுகிறாய் பெண்ணே ?

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக