புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாற்றான் தோட்டத்து மல்லிகையை நுகரும் பழக்கம் நம்மவரை எப்போது விட்டொழியும்? Poll_c10மாற்றான் தோட்டத்து மல்லிகையை நுகரும் பழக்கம் நம்மவரை எப்போது விட்டொழியும்? Poll_m10மாற்றான் தோட்டத்து மல்லிகையை நுகரும் பழக்கம் நம்மவரை எப்போது விட்டொழியும்? Poll_c10 
14 Posts - 70%
heezulia
மாற்றான் தோட்டத்து மல்லிகையை நுகரும் பழக்கம் நம்மவரை எப்போது விட்டொழியும்? Poll_c10மாற்றான் தோட்டத்து மல்லிகையை நுகரும் பழக்கம் நம்மவரை எப்போது விட்டொழியும்? Poll_m10மாற்றான் தோட்டத்து மல்லிகையை நுகரும் பழக்கம் நம்மவரை எப்போது விட்டொழியும்? Poll_c10 
3 Posts - 15%
mohamed nizamudeen
மாற்றான் தோட்டத்து மல்லிகையை நுகரும் பழக்கம் நம்மவரை எப்போது விட்டொழியும்? Poll_c10மாற்றான் தோட்டத்து மல்லிகையை நுகரும் பழக்கம் நம்மவரை எப்போது விட்டொழியும்? Poll_m10மாற்றான் தோட்டத்து மல்லிகையை நுகரும் பழக்கம் நம்மவரை எப்போது விட்டொழியும்? Poll_c10 
2 Posts - 10%
வேல்முருகன் காசி
மாற்றான் தோட்டத்து மல்லிகையை நுகரும் பழக்கம் நம்மவரை எப்போது விட்டொழியும்? Poll_c10மாற்றான் தோட்டத்து மல்லிகையை நுகரும் பழக்கம் நம்மவரை எப்போது விட்டொழியும்? Poll_m10மாற்றான் தோட்டத்து மல்லிகையை நுகரும் பழக்கம் நம்மவரை எப்போது விட்டொழியும்? Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மாற்றான் தோட்டத்து மல்லிகையை நுகரும் பழக்கம் நம்மவரை எப்போது விட்டொழியும்? Poll_c10மாற்றான் தோட்டத்து மல்லிகையை நுகரும் பழக்கம் நம்மவரை எப்போது விட்டொழியும்? Poll_m10மாற்றான் தோட்டத்து மல்லிகையை நுகரும் பழக்கம் நம்மவரை எப்போது விட்டொழியும்? Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
மாற்றான் தோட்டத்து மல்லிகையை நுகரும் பழக்கம் நம்மவரை எப்போது விட்டொழியும்? Poll_c10மாற்றான் தோட்டத்து மல்லிகையை நுகரும் பழக்கம் நம்மவரை எப்போது விட்டொழியும்? Poll_m10மாற்றான் தோட்டத்து மல்லிகையை நுகரும் பழக்கம் நம்மவரை எப்போது விட்டொழியும்? Poll_c10 
129 Posts - 39%
Dr.S.Soundarapandian
மாற்றான் தோட்டத்து மல்லிகையை நுகரும் பழக்கம் நம்மவரை எப்போது விட்டொழியும்? Poll_c10மாற்றான் தோட்டத்து மல்லிகையை நுகரும் பழக்கம் நம்மவரை எப்போது விட்டொழியும்? Poll_m10மாற்றான் தோட்டத்து மல்லிகையை நுகரும் பழக்கம் நம்மவரை எப்போது விட்டொழியும்? Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
மாற்றான் தோட்டத்து மல்லிகையை நுகரும் பழக்கம் நம்மவரை எப்போது விட்டொழியும்? Poll_c10மாற்றான் தோட்டத்து மல்லிகையை நுகரும் பழக்கம் நம்மவரை எப்போது விட்டொழியும்? Poll_m10மாற்றான் தோட்டத்து மல்லிகையை நுகரும் பழக்கம் நம்மவரை எப்போது விட்டொழியும்? Poll_c10 
17 Posts - 5%
Rathinavelu
மாற்றான் தோட்டத்து மல்லிகையை நுகரும் பழக்கம் நம்மவரை எப்போது விட்டொழியும்? Poll_c10மாற்றான் தோட்டத்து மல்லிகையை நுகரும் பழக்கம் நம்மவரை எப்போது விட்டொழியும்? Poll_m10மாற்றான் தோட்டத்து மல்லிகையை நுகரும் பழக்கம் நம்மவரை எப்போது விட்டொழியும்? Poll_c10 
8 Posts - 2%
prajai
மாற்றான் தோட்டத்து மல்லிகையை நுகரும் பழக்கம் நம்மவரை எப்போது விட்டொழியும்? Poll_c10மாற்றான் தோட்டத்து மல்லிகையை நுகரும் பழக்கம் நம்மவரை எப்போது விட்டொழியும்? Poll_m10மாற்றான் தோட்டத்து மல்லிகையை நுகரும் பழக்கம் நம்மவரை எப்போது விட்டொழியும்? Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மாற்றான் தோட்டத்து மல்லிகையை நுகரும் பழக்கம் நம்மவரை எப்போது விட்டொழியும்? Poll_c10மாற்றான் தோட்டத்து மல்லிகையை நுகரும் பழக்கம் நம்மவரை எப்போது விட்டொழியும்? Poll_m10மாற்றான் தோட்டத்து மல்லிகையை நுகரும் பழக்கம் நம்மவரை எப்போது விட்டொழியும்? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மாற்றான் தோட்டத்து மல்லிகையை நுகரும் பழக்கம் நம்மவரை எப்போது விட்டொழியும்? Poll_c10மாற்றான் தோட்டத்து மல்லிகையை நுகரும் பழக்கம் நம்மவரை எப்போது விட்டொழியும்? Poll_m10மாற்றான் தோட்டத்து மல்லிகையை நுகரும் பழக்கம் நம்மவரை எப்போது விட்டொழியும்? Poll_c10 
4 Posts - 1%
வேல்முருகன் காசி
மாற்றான் தோட்டத்து மல்லிகையை நுகரும் பழக்கம் நம்மவரை எப்போது விட்டொழியும்? Poll_c10மாற்றான் தோட்டத்து மல்லிகையை நுகரும் பழக்கம் நம்மவரை எப்போது விட்டொழியும்? Poll_m10மாற்றான் தோட்டத்து மல்லிகையை நுகரும் பழக்கம் நம்மவரை எப்போது விட்டொழியும்? Poll_c10 
4 Posts - 1%
mruthun
மாற்றான் தோட்டத்து மல்லிகையை நுகரும் பழக்கம் நம்மவரை எப்போது விட்டொழியும்? Poll_c10மாற்றான் தோட்டத்து மல்லிகையை நுகரும் பழக்கம் நம்மவரை எப்போது விட்டொழியும்? Poll_m10மாற்றான் தோட்டத்து மல்லிகையை நுகரும் பழக்கம் நம்மவரை எப்போது விட்டொழியும்? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாற்றான் தோட்டத்து மல்லிகையை நுகரும் பழக்கம் நம்மவரை எப்போது விட்டொழியும்?


   
   
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Oct 18, 2009 1:21 pm

நம்மவர் பலரிடம் பரவலாக புற்றீசலாக காணப்படும் பழக்கம், அடுத்தவன் வீட்டு விஷயத்தில் மூக்கை நுழைக்கும் ஒரு தீய பழக்கம். தன் வீட்டுக் கழிவறை நாறுவதை கூட மறந்து விட்டு, பக்கத்துக்கு வீட்டுக்காரன் வீட்டில் என்ன நடக்கிறது என்பதை அக்கறையாக, நேரம்-காலம் கடப்பது தெரியாமல் கவனித்து அவர்களின் முன்னேற்றப் பாதையில் ஒரு முட்டுக்கட்டையாக திகழ வேண்டும் என்பதற்காக, கங்கணம் கட்டிக் கொண்டு அலையும் ஒரு கூட்டம் ஒன்றினை எப்போதும் காணலாம்.
அண்மையில் சுற்று வட்டாரத்தில் கண்ட-கேட்ட சம்பவங்கள் சிலவற்றினை இங்கு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
௧) அண்மையில் நாம் கண்ட “தண்ணி தண்ணி” பதிவில் வரும் வில்லி கதாபாத்திரமான அந்த மலையாள குல மாணிக்கமான மங்கயர்க்கரசியே நமது இந்த அலசலுக்கு சாலப் பொருத்தமான உதாரணம். தனது சொந்த மாமியாரை கவனிக்க இஷ்டப்படாமல், அதே குடியிருப்பில் இன்னொரு வீதியில் அந்த எழுப்பத்திரண்டு வயது பெண்மணியைத் தனியே வைத்து விட்டு, பிறர் வீடு நிம்மதியை கெடுக்கும் பாங்கு அவளுக்கே உரித்தான ஒன்று. இவள் முன் பிறவியில் “ராமனின் குலம் கெடுத்த கூனியோ? அல்லது பாண்டவர்களை விரட்டிய சகுநியோ?” என்றும் நினைத்து அருவருப்பு அடையச் செய்கிறது.
௨) எனது தெருவில் ஒரு நண்பரது மகன் திருமணம் அண்மையில் இனிதே நடந்து முடிந்தது. அதிலிருந்து சில சுவையான படிப்பினைகள்:
(*) இருவரும் அலுவலகம் செல்லும் சூழ்நிலையில் இருவருக்கும் பலதரப்பட்ட, இருபாலார் நண்பர்களாக இருப்பது இயல்பு. ஆனால் திருமணத்திற்கு பிறகும் அந்த பெண்ணுக்கு அலுவலக ஆண் நண்பர்கள் வெகு நேரத்திற்கு பிறகு அலைபேசியில் பேசுவது சாதாரண விஷயம் தான் என்றாலும், இந்த சமூகம் ஒத்துக்கொள்ளாதே. “பனை மரத்தின் கீழ் பால் குடித்தாலும், அதை கள் என்று பழி போடும்” இந்த உலகத்தில் அந்த நண்பர்களாவது புரிந்து கொண்டனரா என்றால் அதுவும் இல்லை. நானும் இந்த தெருவில் இன்னொரு நண்பரும் அந்த குடும்பத் தலைவர் அனுமதி பெற்று, அந்த பெண்ணின் அலுவலகம் சென்று அந்த மேலாளரை சந்தித்து இன்னும் சில ‘மேல் இருக்கைகளை’ கவனித்தப் பின் இப்போது அந்த குடும்பத்தில் சிறிது அமைதி திரும்புகிறது. இந்த நிகழ்வை இங்கு பதிவு செய்யும் காரணம் என்ன தான் நல்ல தோழியாக இருந்தாலும், நல்ல தோழனாக இருந்தாலும், அளவலாவவுவதருக்கு ஒரு வரம்புண்டு; வரைமுறையும் உண்டு.
அந்த நண்பர்களும் உலகப் பொதுமறையாம் திருக்குறளின் “பிறன்மனை நோக்கா பேராண்மையை” சற்று சிந்தித்துப் பார்த்தல் சிறிது நன்மை பயக்கும். அதே போல், பெண்களும் வீண் விதண்டாவாதமாக (சம்சாரம் அது மின்சாரம் படத்தில் வருவது போல்) “நான் நெருப்பு” என்பது போல் ஆணித்தரமாக ஆக்ரோஷமாக ஆட்சேபிப்பது தேவையில்லாது ஒன்று. அதே படத்தில், அந்த பதிலுக்கு, கிஷ்மு கூறிய பதில் “கூட வரவன் பஞ்சா இருந்த, கப்புனு பத்திக்குமே”.
கலி முற்றிய இந்த கால கட்டத்தில் உண்மைகள் உரைக்குமா? அறிந்தவர்கள் புரிந்து கொள்வார்களா? என்பது காலத்திற்கே



mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Sun Oct 18, 2009 2:19 pm

பிறர் பிரட்ச்சனைகளில் எப்பொழுதும் மூக்கை நுழைத்துக்கொண்டிருப்பவர்கள், பிறர் நடத்தையில் குறை கண்டுபிடிப்பதையே வாழ்க்கையாக கொண்டிருப்பவர்கள் தன் குடும்பம் சீரழிந்துபோவதை கவனிக்க மறந்துபோவார்கள்......

பயனுள்ள பதிவும் நன்றிகள்..... மீனு..


...



மாற்றான் தோட்டத்து மல்லிகையை நுகரும் பழக்கம் நம்மவரை எப்போது விட்டொழியும்? Eegaraitkmkhan
மாற்றான் தோட்டத்து மல்லிகையை நுகரும் பழக்கம் நம்மவரை எப்போது விட்டொழியும்? Logo12
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Sun Oct 18, 2009 2:38 pm

நல்ல பதிவு, நன்றி மீனு!



மாற்றான் தோட்டத்து மல்லிகையை நுகரும் பழக்கம் நம்மவரை எப்போது விட்டொழியும்? Skirupairajahblackjh18
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக