புதிய பதிவுகள்
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Today at 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Today at 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Today at 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Today at 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Today at 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Today at 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Today at 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Today at 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Today at 7:50 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:51 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm
» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm
by ayyasamy ram Today at 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Today at 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Today at 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Today at 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Today at 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Today at 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Today at 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Today at 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Today at 7:50 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:51 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm
» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு | ||||
D. sivatharan | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
போக்குவரத்து அதிகாரிகள் வாரத்தில் ஒருநாள் பஸ் பயணம்: குறைகளை அறிய புது முயற்சி
Page 1 of 1 •
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
இணையதளம் மூலம் நடத்திய கருத்து கணிப்பில், அரசு பேருந்துகள் மீது, பொதுமக்கள் கூறிய புகார்களுக்கு நடவடிக்கை எடுக்கும் பணியை, போக்குவரத்து துறை முடுக்கி விட்டுள்ளது.அதேபோல், பொதுமக்கள் கூறும் புகார்களை ரகசியமாக அறிய, போக்குவரத்து அலுவலர்கள், வாரத்தில் ஒருநாள் மாநகர பேருந்தில் பயணித்து, அறிக்கை அளிக்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
சென்னை மாநகர போக்குவரத்து கழகம், பேருந்து இயக்கம் குறித்து, பொதுமக்கள் கருத்தறியும் பணியை நடத்தியது. கடந்தாண்டு, இணையதளம் மூலம் நடத்திய கருத்து கணிப்பில், ஏராளமானோர் தங்கள் கருத்துக்களை பதிவு செய்துள்ளனர்.பெரும்பாலானோர் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களின் அணுகுமுறைசரியில்லை; பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும், ஓட்டுனர், நடத்துனருக்கும் இடையேயானமோதலுக்கு தீர்வு காண வேண்டும்; காலை, மாலை நேரங்களில், "கட்' சர்வீஸ் சேவையை அதிகப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல ஆலோசனைகளை தெரிவித்திருந்தனர்.பேருந்து இயக்கத்தை மேம்படுத்த,மற்ற போக்குவரத்து கழகங்களிலும், பொதுமக்கள் கருத்தறியும் பணியை, போக்குவரத்து துறை துவக்கியுள்ளது. இந்நிலையில், பொதுமக்கள் கூறிய புகார்களின் மீது நடவடிக்கை எடுக்கும் பணியை, போக்குவரத்து துறை துரிதப்படுத்தி உள்ளது.
-
முதல் கட்டமாக, போக்குவரத்து அதிகாரிகள், வாரத்தில் ஒருநாள், பேருந்தில் பயணித்து, பொதுமக்கள் கூறும் நிறை, குறைகள் மற்றும் பேருந்து இயக்கத்தை மேம்படுத்த தெரிவிக்கும் ஆலோசனைகளை, தவறாமல் அறிக்கையாக அளிக்க வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இதுகுறித்து, போக்குவரத்து துறை உயர் அதிகாரி கூறியதாவது: கருத்து கணிப்பில், பொதுமக்கள் கூறிய, புகார்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஒரு சில பரிந்துரைகள் மீதான நடவடிக்கையை, அரசு தான் முடிவு செய்யும். ஏற்கனவே, கருத்துகளை அறிக்கையாக அரசுக்கு அனுப்பியுள்ளோம்.
-
கட்டாய பயணம்:
இருப்பினும், பேருந்து சேவையை மேம்படுத்த, புதிய முயற்சியை, போக்குவரத்து துறை எடுத்துள்ளது. அதன்படி, முதல்கட்டமாக, வாரத்தில் ஒருநாள் மாநகர பேருந்துகளில், அனைத்து அதிகாரிகளும் பயணிக்க வேண்டும்.பயணம் செய்யும் போது, பயணிகள் கூறும் புகார்கள் மற்றும் ஆலோசனைகளை பதிவு செய்து, பொது மேலாளர்களுக்கு அறிக்கையாக அனுப்ப வேண்டும்.மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள், தவறாமல் பயணித்து, பயணம் செய்த தடம் எண், நாள், சர்வீஸ், நேரம், பேருந்தின் பக்கவாட்டு எண், எந்த பணிமனையை சார்ந்த பேருந்து போன்ற விவரங்களுடன் அறிக்கை இருக்க வேண்டும் என, அறிவுறுத்தியுள்ளோம்.
-
ஏமாற்ற முடியாது:
பொதுமக்கள் தெரிவிக்கும் விமர்சனங்களை, ரகசியமாக பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதிகாரிகள் பேருந்தில் பயணம் செய்யாமல், ஏமாற்றுவதை தடுக்க, பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.அதிகாரிகள் அனுப்பும் அறிக்கையை,நிதிக்குழு மற்றும் இயக்குனர் குழு கூட்டத்திலும் ஆய்வு செய்யப்படும். மற்ற போக்குவரத்து கழகங்களில், இத்திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
-
தினமலர்
-
சென்னை மாநகர போக்குவரத்து கழகம், பேருந்து இயக்கம் குறித்து, பொதுமக்கள் கருத்தறியும் பணியை நடத்தியது. கடந்தாண்டு, இணையதளம் மூலம் நடத்திய கருத்து கணிப்பில், ஏராளமானோர் தங்கள் கருத்துக்களை பதிவு செய்துள்ளனர்.பெரும்பாலானோர் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களின் அணுகுமுறைசரியில்லை; பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும், ஓட்டுனர், நடத்துனருக்கும் இடையேயானமோதலுக்கு தீர்வு காண வேண்டும்; காலை, மாலை நேரங்களில், "கட்' சர்வீஸ் சேவையை அதிகப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல ஆலோசனைகளை தெரிவித்திருந்தனர்.பேருந்து இயக்கத்தை மேம்படுத்த,மற்ற போக்குவரத்து கழகங்களிலும், பொதுமக்கள் கருத்தறியும் பணியை, போக்குவரத்து துறை துவக்கியுள்ளது. இந்நிலையில், பொதுமக்கள் கூறிய புகார்களின் மீது நடவடிக்கை எடுக்கும் பணியை, போக்குவரத்து துறை துரிதப்படுத்தி உள்ளது.
-
முதல் கட்டமாக, போக்குவரத்து அதிகாரிகள், வாரத்தில் ஒருநாள், பேருந்தில் பயணித்து, பொதுமக்கள் கூறும் நிறை, குறைகள் மற்றும் பேருந்து இயக்கத்தை மேம்படுத்த தெரிவிக்கும் ஆலோசனைகளை, தவறாமல் அறிக்கையாக அளிக்க வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இதுகுறித்து, போக்குவரத்து துறை உயர் அதிகாரி கூறியதாவது: கருத்து கணிப்பில், பொதுமக்கள் கூறிய, புகார்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஒரு சில பரிந்துரைகள் மீதான நடவடிக்கையை, அரசு தான் முடிவு செய்யும். ஏற்கனவே, கருத்துகளை அறிக்கையாக அரசுக்கு அனுப்பியுள்ளோம்.
-
கட்டாய பயணம்:
இருப்பினும், பேருந்து சேவையை மேம்படுத்த, புதிய முயற்சியை, போக்குவரத்து துறை எடுத்துள்ளது. அதன்படி, முதல்கட்டமாக, வாரத்தில் ஒருநாள் மாநகர பேருந்துகளில், அனைத்து அதிகாரிகளும் பயணிக்க வேண்டும்.பயணம் செய்யும் போது, பயணிகள் கூறும் புகார்கள் மற்றும் ஆலோசனைகளை பதிவு செய்து, பொது மேலாளர்களுக்கு அறிக்கையாக அனுப்ப வேண்டும்.மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள், தவறாமல் பயணித்து, பயணம் செய்த தடம் எண், நாள், சர்வீஸ், நேரம், பேருந்தின் பக்கவாட்டு எண், எந்த பணிமனையை சார்ந்த பேருந்து போன்ற விவரங்களுடன் அறிக்கை இருக்க வேண்டும் என, அறிவுறுத்தியுள்ளோம்.
-
ஏமாற்ற முடியாது:
பொதுமக்கள் தெரிவிக்கும் விமர்சனங்களை, ரகசியமாக பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதிகாரிகள் பேருந்தில் பயணம் செய்யாமல், ஏமாற்றுவதை தடுக்க, பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.அதிகாரிகள் அனுப்பும் அறிக்கையை,நிதிக்குழு மற்றும் இயக்குனர் குழு கூட்டத்திலும் ஆய்வு செய்யப்படும். மற்ற போக்குவரத்து கழகங்களில், இத்திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
-
தினமலர்
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
உத்தரவு மூலமின்றி தன்னார்வ கடமையாக ஒவ்வெருவரும் நினைத்து செயல்படாத வரை இது முழுமையடையுமா என்பது கேள்விக்குறியே
இந்த பஸ்ஸை உருட்டோ உருட்டுன்னு உருட்டுராங்களே அதை பற்றி எதாவது நடவடிக்கை எடுத்தால் ரொம்ப நல்லது.
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
கரூர் கவியன்பன் wrote:உத்தரவு மூலமின்றி தன்னார்வ கடமையாக ஒவ்வெருவரும் நினைத்து செயல்படாத வரை இது முழுமையடையுமா என்பது கேள்விக்குறியே
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Sponsored content
Similar topics
» சென்னை ஐஐடி சார்பில் போக்குவரத்து நெரிசல் அறிய புதிய இணையதளம் !
» ரயிலில் பயணிக்க சலுகை அறிய ரயில் நிலையத்தை அணுகலாம்: அதிகாரிகள் தகவல்
» கூகுளின் புது முயற்சி!
» தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் இலவச பஸ் பயணம்? போக்குவரத்து ஊழியர் கடும் அதிர்ச்சி
» பெண்ணிடம் பணம் பறிக்க முயற்சி 5 போலி சிபிஐ அதிகாரிகள் கைது
» ரயிலில் பயணிக்க சலுகை அறிய ரயில் நிலையத்தை அணுகலாம்: அதிகாரிகள் தகவல்
» கூகுளின் புது முயற்சி!
» தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் இலவச பஸ் பயணம்? போக்குவரத்து ஊழியர் கடும் அதிர்ச்சி
» பெண்ணிடம் பணம் பறிக்க முயற்சி 5 போலி சிபிஐ அதிகாரிகள் கைது
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|