புதிய பதிவுகள்
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Today at 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 9:00

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 23:13

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 15:22

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 14:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 13:54

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 13:21

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 12:25

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 12:10

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 1:24

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat 14 Sep 2024 - 21:40

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat 14 Sep 2024 - 14:21

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat 14 Sep 2024 - 13:51

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Sat 14 Sep 2024 - 1:16

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Sat 14 Sep 2024 - 0:36

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri 13 Sep 2024 - 21:53

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 13 Sep 2024 - 16:36

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri 13 Sep 2024 - 13:43

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri 13 Sep 2024 - 1:12

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:33

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:31

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:30

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:26

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:20

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பீகார்: 'குறி' சொன்னவரின் வாக்கை நம்பி 3 குழந்தைகளுடன் மருமகளை எரித்துக் கொன்ற கொடுமை... Poll_c10பீகார்: 'குறி' சொன்னவரின் வாக்கை நம்பி 3 குழந்தைகளுடன் மருமகளை எரித்துக் கொன்ற கொடுமை... Poll_m10பீகார்: 'குறி' சொன்னவரின் வாக்கை நம்பி 3 குழந்தைகளுடன் மருமகளை எரித்துக் கொன்ற கொடுமை... Poll_c10 
3 Posts - 38%
ayyasamy ram
பீகார்: 'குறி' சொன்னவரின் வாக்கை நம்பி 3 குழந்தைகளுடன் மருமகளை எரித்துக் கொன்ற கொடுமை... Poll_c10பீகார்: 'குறி' சொன்னவரின் வாக்கை நம்பி 3 குழந்தைகளுடன் மருமகளை எரித்துக் கொன்ற கொடுமை... Poll_m10பீகார்: 'குறி' சொன்னவரின் வாக்கை நம்பி 3 குழந்தைகளுடன் மருமகளை எரித்துக் கொன்ற கொடுமை... Poll_c10 
2 Posts - 25%
prajai
பீகார்: 'குறி' சொன்னவரின் வாக்கை நம்பி 3 குழந்தைகளுடன் மருமகளை எரித்துக் கொன்ற கொடுமை... Poll_c10பீகார்: 'குறி' சொன்னவரின் வாக்கை நம்பி 3 குழந்தைகளுடன் மருமகளை எரித்துக் கொன்ற கொடுமை... Poll_m10பீகார்: 'குறி' சொன்னவரின் வாக்கை நம்பி 3 குழந்தைகளுடன் மருமகளை எரித்துக் கொன்ற கொடுமை... Poll_c10 
1 Post - 13%
mohamed nizamudeen
பீகார்: 'குறி' சொன்னவரின் வாக்கை நம்பி 3 குழந்தைகளுடன் மருமகளை எரித்துக் கொன்ற கொடுமை... Poll_c10பீகார்: 'குறி' சொன்னவரின் வாக்கை நம்பி 3 குழந்தைகளுடன் மருமகளை எரித்துக் கொன்ற கொடுமை... Poll_m10பீகார்: 'குறி' சொன்னவரின் வாக்கை நம்பி 3 குழந்தைகளுடன் மருமகளை எரித்துக் கொன்ற கொடுமை... Poll_c10 
1 Post - 13%
ஆனந்திபழனியப்பன்
பீகார்: 'குறி' சொன்னவரின் வாக்கை நம்பி 3 குழந்தைகளுடன் மருமகளை எரித்துக் கொன்ற கொடுமை... Poll_c10பீகார்: 'குறி' சொன்னவரின் வாக்கை நம்பி 3 குழந்தைகளுடன் மருமகளை எரித்துக் கொன்ற கொடுமை... Poll_m10பீகார்: 'குறி' சொன்னவரின் வாக்கை நம்பி 3 குழந்தைகளுடன் மருமகளை எரித்துக் கொன்ற கொடுமை... Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பீகார்: 'குறி' சொன்னவரின் வாக்கை நம்பி 3 குழந்தைகளுடன் மருமகளை எரித்துக் கொன்ற கொடுமை... Poll_c10பீகார்: 'குறி' சொன்னவரின் வாக்கை நம்பி 3 குழந்தைகளுடன் மருமகளை எரித்துக் கொன்ற கொடுமை... Poll_m10பீகார்: 'குறி' சொன்னவரின் வாக்கை நம்பி 3 குழந்தைகளுடன் மருமகளை எரித்துக் கொன்ற கொடுமை... Poll_c10 
140 Posts - 43%
ayyasamy ram
பீகார்: 'குறி' சொன்னவரின் வாக்கை நம்பி 3 குழந்தைகளுடன் மருமகளை எரித்துக் கொன்ற கொடுமை... Poll_c10பீகார்: 'குறி' சொன்னவரின் வாக்கை நம்பி 3 குழந்தைகளுடன் மருமகளை எரித்துக் கொன்ற கொடுமை... Poll_m10பீகார்: 'குறி' சொன்னவரின் வாக்கை நம்பி 3 குழந்தைகளுடன் மருமகளை எரித்துக் கொன்ற கொடுமை... Poll_c10 
117 Posts - 36%
Dr.S.Soundarapandian
பீகார்: 'குறி' சொன்னவரின் வாக்கை நம்பி 3 குழந்தைகளுடன் மருமகளை எரித்துக் கொன்ற கொடுமை... Poll_c10பீகார்: 'குறி' சொன்னவரின் வாக்கை நம்பி 3 குழந்தைகளுடன் மருமகளை எரித்துக் கொன்ற கொடுமை... Poll_m10பீகார்: 'குறி' சொன்னவரின் வாக்கை நம்பி 3 குழந்தைகளுடன் மருமகளை எரித்துக் கொன்ற கொடுமை... Poll_c10 
21 Posts - 7%
mohamed nizamudeen
பீகார்: 'குறி' சொன்னவரின் வாக்கை நம்பி 3 குழந்தைகளுடன் மருமகளை எரித்துக் கொன்ற கொடுமை... Poll_c10பீகார்: 'குறி' சொன்னவரின் வாக்கை நம்பி 3 குழந்தைகளுடன் மருமகளை எரித்துக் கொன்ற கொடுமை... Poll_m10பீகார்: 'குறி' சொன்னவரின் வாக்கை நம்பி 3 குழந்தைகளுடன் மருமகளை எரித்துக் கொன்ற கொடுமை... Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
பீகார்: 'குறி' சொன்னவரின் வாக்கை நம்பி 3 குழந்தைகளுடன் மருமகளை எரித்துக் கொன்ற கொடுமை... Poll_c10பீகார்: 'குறி' சொன்னவரின் வாக்கை நம்பி 3 குழந்தைகளுடன் மருமகளை எரித்துக் கொன்ற கொடுமை... Poll_m10பீகார்: 'குறி' சொன்னவரின் வாக்கை நம்பி 3 குழந்தைகளுடன் மருமகளை எரித்துக் கொன்ற கொடுமை... Poll_c10 
8 Posts - 2%
prajai
பீகார்: 'குறி' சொன்னவரின் வாக்கை நம்பி 3 குழந்தைகளுடன் மருமகளை எரித்துக் கொன்ற கொடுமை... Poll_c10பீகார்: 'குறி' சொன்னவரின் வாக்கை நம்பி 3 குழந்தைகளுடன் மருமகளை எரித்துக் கொன்ற கொடுமை... Poll_m10பீகார்: 'குறி' சொன்னவரின் வாக்கை நம்பி 3 குழந்தைகளுடன் மருமகளை எரித்துக் கொன்ற கொடுமை... Poll_c10 
7 Posts - 2%
Guna.D
பீகார்: 'குறி' சொன்னவரின் வாக்கை நம்பி 3 குழந்தைகளுடன் மருமகளை எரித்துக் கொன்ற கொடுமை... Poll_c10பீகார்: 'குறி' சொன்னவரின் வாக்கை நம்பி 3 குழந்தைகளுடன் மருமகளை எரித்துக் கொன்ற கொடுமை... Poll_m10பீகார்: 'குறி' சொன்னவரின் வாக்கை நம்பி 3 குழந்தைகளுடன் மருமகளை எரித்துக் கொன்ற கொடுமை... Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பீகார்: 'குறி' சொன்னவரின் வாக்கை நம்பி 3 குழந்தைகளுடன் மருமகளை எரித்துக் கொன்ற கொடுமை... Poll_c10பீகார்: 'குறி' சொன்னவரின் வாக்கை நம்பி 3 குழந்தைகளுடன் மருமகளை எரித்துக் கொன்ற கொடுமை... Poll_m10பீகார்: 'குறி' சொன்னவரின் வாக்கை நம்பி 3 குழந்தைகளுடன் மருமகளை எரித்துக் கொன்ற கொடுமை... Poll_c10 
4 Posts - 1%
வேல்முருகன் காசி
பீகார்: 'குறி' சொன்னவரின் வாக்கை நம்பி 3 குழந்தைகளுடன் மருமகளை எரித்துக் கொன்ற கொடுமை... Poll_c10பீகார்: 'குறி' சொன்னவரின் வாக்கை நம்பி 3 குழந்தைகளுடன் மருமகளை எரித்துக் கொன்ற கொடுமை... Poll_m10பீகார்: 'குறி' சொன்னவரின் வாக்கை நம்பி 3 குழந்தைகளுடன் மருமகளை எரித்துக் கொன்ற கொடுமை... Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
பீகார்: 'குறி' சொன்னவரின் வாக்கை நம்பி 3 குழந்தைகளுடன் மருமகளை எரித்துக் கொன்ற கொடுமை... Poll_c10பீகார்: 'குறி' சொன்னவரின் வாக்கை நம்பி 3 குழந்தைகளுடன் மருமகளை எரித்துக் கொன்ற கொடுமை... Poll_m10பீகார்: 'குறி' சொன்னவரின் வாக்கை நம்பி 3 குழந்தைகளுடன் மருமகளை எரித்துக் கொன்ற கொடுமை... Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பீகார்: 'குறி' சொன்னவரின் வாக்கை நம்பி 3 குழந்தைகளுடன் மருமகளை எரித்துக் கொன்ற கொடுமை...


   
   
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Fri 8 Feb 2013 - 20:42

பீகார் மாநிலம், வைஷாலி மாவட்டம் அர்னியா கிராமத்தை சேர்ந்தவர் தேவென் சிங். இவரது மனைவி சிம்பி தேவி. இவர்களுக்கு சோனி குமாரி (7), சுஷ்மா (5), அஞ்சல் குமாரி (2) என்ற 3 பெண் குழந்தைகள் உள்ளன.

சில நாட்களுக்கு முன்னர் தேவென் சிங்கின் வீட்டின் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அவரது திருமணமான தங்கை தாய் வீட்டுக்கு வந்திருந்தார். வீட்டில் கழற்றி வைக்கப்பட்டிருந்த அவரது நகையை காணாததால் அனைவரும் வீடு முழுவதும் தேடிப் பார்த்துள்ளனர். நகை கிடைக்காததால், அந்த கிராமத்தில் வசிக்கும் 'குறி' சொல்பவரை வீட்டுக்கு அழைத்து வந்து நகையை திருடியது யார்? என்று கேட்டனர்.

எலுமிச்சை பழத்தின் மேல் ஊசியை வைத்து அந்த குறி சொல்பவர் ஏதோ சில மந்திரங்களை உச்சரித்ததும், ஊசியின் முனை சிம்பி தேவியின் பக்கம் திரும்பி நின்றது. இதன் மூலம் அவர் தான் நகையை திருடி இருக்க வேண்டும் என்று கருதிய கணவர் தேவென் சிங், மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் 'நகையை எங்கே மறைத்து வைத்திருக்கிறாய்?' என்று கேட்டு சிம்பி தேவியை அடித்து உதைத்து சித்திரவதை செய்தனர்.

'நகையை நான் திருடவில்லை' என்று கூறிய சிம்பி தேவியின் பேச்சை நம்ப மறுத்த அவரது கணவர், மாமனார், மாமியார், நாத்தனார் உள்ளிட்டவர்கள் கடந்த புதன் கிழமை அவரையும் அவருடன் 3 பெண் குழந்தைகளையும் ஒரு அறைக்குள் தள்ளி அவர்களது உடலின் மீது மண் எண்ணெய் ஊற்றி உயிருடன் தீயிட்டு கொளுத்தினர்.

எரிச்சலாலும் வலியாலும் குழந்தைகள் கதறி துடித்தும் அவர்களை காப்பாற்ற யாருமே முன் வரவில்லை. உடல் முழுவதும் தீயில் வெந்து கருகி 3 குழந்தைகளும் கரிக்கட்டையாக தரையில் விழுந்து உயிரிழந்தனர். பலத்த தீக்காயங்களுடன் பாட்னா அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த சிம்பி தேவி நேற்று மதியம் உயிரிழந்தார்.

மாஜிஸ்திரேட்டிடம் அவர் அளித்த மரண வாக்குமூலத்தை அடிப்படையாக கொண்டு போலீசார், குற்றவாளிகளை தேடி அர்னியா கிராமத்துக்கு சென்றனர். தேவென் சிங் குடும்பத்துடன் வீட்டை பூட்டி விட்டு தலைமறைவாகி விட்டனர். அவர்களை கைது செய்ய உறவினர் வீடுகளில் போலீசார் தேடி வருகின்றனர்..

மாலைமலர்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri 8 Feb 2013 - 22:15

இந்த மாதிரி குறி சொல்லுகிறவனையும் அதை நம்பி இதுபோல் செய்யும் இவனுங்கள முதலில் சாவடிக்கணும்.




ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Fri 8 Feb 2013 - 23:05

இந்த செய்தியை படிக்கும் போதே எனக்கு இனம் புரியாத கோவம்,ஏன் இப்படி அதுவும் குழந்தைகளை.என்ன வார்த்தையால் இவர்களை ஏசுவது.இது இறைவனின் குற்றமா,இல்லை அவரின் பெயரை கொண்டு பிழைக்கும் ஈனப்பிறவிகளின் குற்றமா,இல்லை எனக்கு மட்டும் வலிக்கும் உனக்கு வலிக்காது என அற்ப செயலில் ஈடுபடும் மாக்களின் குற்றமா?

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Sat 9 Feb 2013 - 11:35

இது சரியாக இருந்தால் ஒவ்வொரு பொலிஸ் காரரும் கையில் எலுமிச்சை பழத்தையும், ஊசியையும் வைத்துக்கொண்டு திரியலாமே. புலனாய்வு நிறுவனங்கள் போன்ற ஒன்றும் தேவையில்லையே.

முதலில் அந்தக் குறிகாரனை உதைக்க வேணும்.



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat 9 Feb 2013 - 12:49

என்ன கொடுமை சார் இது உலகத்தில் இது போன்ற மூட நம்பிக்கைகளை நம்பி கொண்டு திரியும் மிருகங்களால் தான் அப்பாவி மனிதர்களின் உயிர் போகிறது.

இறைவா இவர்களுக்கு நல்ல புத்தியை கொடு

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat 9 Feb 2013 - 14:29

யினியவன் wrote:இந்த மாதிரி குறி சொல்லுகிறவனையும் அதை நம்பி இதுபோல் செய்யும் இவனுங்கள முதலில் சாவடிக்கணும்.

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்
ராஜா wrote: என்ன கொடுமை சார் இது உலகத்தில் இது போன்ற மூட நம்பிக்கைகளை நம்பி கொண்டு திரியும் மிருகங்களால் தான் அப்பாவி மனிதர்களின் உயிர் போகிறது.

இறைவா இவர்களுக்கு நல்ல புத்தியை கொடு

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்




பீகார்: 'குறி' சொன்னவரின் வாக்கை நம்பி 3 குழந்தைகளுடன் மருமகளை எரித்துக் கொன்ற கொடுமை... Mபீகார்: 'குறி' சொன்னவரின் வாக்கை நம்பி 3 குழந்தைகளுடன் மருமகளை எரித்துக் கொன்ற கொடுமை... Uபீகார்: 'குறி' சொன்னவரின் வாக்கை நம்பி 3 குழந்தைகளுடன் மருமகளை எரித்துக் கொன்ற கொடுமை... Tபீகார்: 'குறி' சொன்னவரின் வாக்கை நம்பி 3 குழந்தைகளுடன் மருமகளை எரித்துக் கொன்ற கொடுமை... Hபீகார்: 'குறி' சொன்னவரின் வாக்கை நம்பி 3 குழந்தைகளுடன் மருமகளை எரித்துக் கொன்ற கொடுமை... Uபீகார்: 'குறி' சொன்னவரின் வாக்கை நம்பி 3 குழந்தைகளுடன் மருமகளை எரித்துக் கொன்ற கொடுமை... Mபீகார்: 'குறி' சொன்னவரின் வாக்கை நம்பி 3 குழந்தைகளுடன் மருமகளை எரித்துக் கொன்ற கொடுமை... Oபீகார்: 'குறி' சொன்னவரின் வாக்கை நம்பி 3 குழந்தைகளுடன் மருமகளை எரித்துக் கொன்ற கொடுமை... Hபீகார்: 'குறி' சொன்னவரின் வாக்கை நம்பி 3 குழந்தைகளுடன் மருமகளை எரித்துக் கொன்ற கொடுமை... Aபீகார்: 'குறி' சொன்னவரின் வாக்கை நம்பி 3 குழந்தைகளுடன் மருமகளை எரித்துக் கொன்ற கொடுமை... Mபீகார்: 'குறி' சொன்னவரின் வாக்கை நம்பி 3 குழந்தைகளுடன் மருமகளை எரித்துக் கொன்ற கொடுமை... Eபீகார்: 'குறி' சொன்னவரின் வாக்கை நம்பி 3 குழந்தைகளுடன் மருமகளை எரித்துக் கொன்ற கொடுமை... D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக