புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீங்கள் கம்ப்யூட்டருக்கு புதியவரா ? Poll_c10நீங்கள் கம்ப்யூட்டருக்கு புதியவரா ? Poll_m10நீங்கள் கம்ப்யூட்டருக்கு புதியவரா ? Poll_c10 
5 Posts - 63%
heezulia
நீங்கள் கம்ப்யூட்டருக்கு புதியவரா ? Poll_c10நீங்கள் கம்ப்யூட்டருக்கு புதியவரா ? Poll_m10நீங்கள் கம்ப்யூட்டருக்கு புதியவரா ? Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
நீங்கள் கம்ப்யூட்டருக்கு புதியவரா ? Poll_c10நீங்கள் கம்ப்யூட்டருக்கு புதியவரா ? Poll_m10நீங்கள் கம்ப்யூட்டருக்கு புதியவரா ? Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீங்கள் கம்ப்யூட்டருக்கு புதியவரா ?


   
   
mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Sun Oct 18, 2009 12:16 pm


நீங்கள் கம்ப்யூட்டருக்கு புதியவரா ?


கம்ப்யூட்டரை நீங்கள் இப்பொழுது சிறிது காலமாகத்தான் பயன்படுத்த தொடங்கி இருக்கிறீர்களா? கவலை வேண்டாம் கம்ப்யூட்டரில் சில விசயங்களை தெரிந்துகொள்வதும் மனதில் அதை பதியவைப்பதும் ஒன்னும் சிரமமான காரியம் இல்லை. இன்றைய சூழ்நிலையில் சின்ன குழந்தைகள் கூட கம்ப்யூட்டரை பயன்படுத்த பழகிவிடுகிறது அப்படி இருக்கும்போது நமக்கு ஏன் முடியாது. முதலில் நம்பிக்கை வையுங்கள்.

மேலும் இந்த கம்ப்யூட்டரில் பயன்படுத்தும் சாப்ட்வேரை கண்டுபிடித்தவரின் பெயர் பில்கேட்ஸ். இதை நீங்கள் கேள்விப்பட்டும் இருக்கலாம் கேள்வி படாமலும் இருக்கலாம். ஆனால் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய விசயம் என்னவென்றால் இந்த சாப்ட்வேரை இவர் கண்டுபிடித்ததால் தான் உலக பணக்காரர் ஆகிவிட்டார். ஏன் தெரியுமா? இவர் கண்டுபிடித்த இந்த சாப்ட்வேரின் உதவியால் இன்று ஒரு சின்ன குழந்தைகூட கம்ப்யூட்டரை பயன்படுத்த முடியும் என்பதால்தான். இவ்வளவு எளிய முறையில் அவர்கண்டுபிடித்த பிறகும் நாம் அதைப் பழக சிரமப்பட்டோம் என்றால் அவர் இவ்வளவு புகழ் அடைந்ததற்க்கு அர்த்தமே இல்லை. இதை நீங்கள் மனதில் கொண்டால் போதும் கூடிய சீக்கிறம் நீங்கள் கம்ப்யூட்டர் கற்றுக்கொள்வது மட்டுமல்ல கம்ப்யூட்டர் பற்றிய சில விளக்கங்களை மற்றவருக்கு சொல்லி கொடுக்கும் அளவிற்க்கும் தேற்ச்சி பெற்றுவிடுவீர்கள்.

முக்கியமாக கம்ப்யூட்டரை முதன் முதலில் பயன்படுத்துபவருக்கு மனதில் ஏற்ப்படும் தயக்கம் என்னவென்றால் நாம் ஏதாவது செய்யப்போக அதன் காரணமாக இந்த கம்ப்யூட்டரில் உள்ள சில முக்கியமான பைல்கள் மற்றும் ப்ரோகிராம்கள் அழிந்துவிடுமோ என்ற பயம்தான்.

நீங்கள் நினைப்பதுபோல் அவ்வளவு எளிதில் விபரம் தெரியாத உங்களால் எந்த ஒரு பைலும் அழிந்துவிடாது. எந்த ஒரு ப்ரோக்ராமும் கானாமல் போய்விடாது. ஏனென்றால் விபரம் தெரியாதவர் தவறுதலாக அழித்துவிடும் அளவுக்கு கம்ப்யூட்டர் ஒன்றும் பாதுகாப்பு இல்லாதவகையில் உருவாக்கப்பட்டது அல்ல.

நீங்கள் கம்ப்யூட்டரில் ஒரு பைலை உங்கள் மவுசால் தொடுகிறீர்கள் என்றால் அது உடனே அழிந்துவிடாது. அதை தொட்டபிறகு நீங்கள் கீ போர்டில் Delete என்ற பட்டனை தொடவேண்டும். அப்பொழுதும் அது அழிந்துவிடாது.

அதன் பிறகு Are you sure you want to send ‘sheet’ to the Recycle Bin? என்ற கேள்வியை கேட்க்கும். இதன் விளக்கம் என்னவென்றால் இந்த பைலை நிச்சயமாக குப்பைத்தொட்டிக்கு கொண்டுபோகத்தான் வேண்டுமா ? என்று கம்ப்யூட்டர் உங்களை கேட்க்கிறது. இந்த நேரத்தில் நீங்கள் Yes என்ற பட்டனை அடித்தால் அந்த பைலை குப்பைத்தொட்டிக்கு கொண்டுபோய்விடும் No என்ற பட்டனை அடித்தால் அந்த பைலை அழிக்காமல் விட்டு விடும். சரி நீங்கள் இப்பொழுதும் தவறுதலாக Yes என்ற பட்டனையே தொடுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம் அந்த பைல் எங்கு போகும். உங்கள் கம்ப்யூடரை திறந்த உடன் தெரியும் படத்தில் (Wallpaper) அதாவது கம்ப்யூட்டரை ஓப்பன் செய்து வைத்த ஆரம்ப நிலையில் உள்ள Recycle Bin என்ற இடத்துக்கு போகும்.

சரி, இப்பொழுது உங்களால் தவறுதலாக அழிக்கப்பட்ட பைலை நீங்கள் திருப்ப பழைய இடத்துக்கு கொண்டுவரவேண்டும். அதற்க்கு என்ன செய்யவேண்டும். இந்த குப்பைத்தொட்டி என்ற ஐக்கானை உங்கள் மவுசால் தொட்டு அதன் வலது பக்கம் கிளிக் செய்து Open என்ற இடத்தை தொடுங்கள் உடனே உங்களால் அழிக்கப்பட பைல் குப்பைத்தொட்டியில் போய் சேர்ந்திருப்பது உங்களுக்கு தெரியும்.

அடுத்து நீங்கள் குப்பைத்தொட்டியில் உள்ள உங்கள் பைலை உங்கள் மவுசால் தொடுங்கள் பிறகு அதன் வலது பக்கம் கிளிக் செய்து Restore என்ற பட்டனை தொட்டால் உடனே நீங்கள் அழித்த பைல் அது இருந்த பழைய இடத்திற்க்கு போய்விடும்.

இப்பொழுது உங்களுக்கு இரண்டு விசயம் புரியும். என்னென்ன ? அதாவது கம்ப்யூட்டரை பற்றி அதிகமாக தெரியாத நம்மால் அவ்வளவு சீக்கிரம் ஒரு பைலை அழித்துவிட முடியாது. அப்படி அழித்தாலும் அதை குப்பைத்தொட்டியில் போய் எடுத்துவிடலாம் என்று. இனி என்ன பயம். ஒரு பைலை தவறுதலாக அழிக்கும் நீங்கள் குப்பைத்தொட்டியிலும் போய் அதை முழுவதுமாக அழித்துவிடவா போகிறீர்கள். இல்லவே இல்லை. அதனால் மற்றவர் வைத்திருக்கும் பைல்களை தவறுதலாக அழித்துவிடுவோம் என்ற பயத்தை விட்டுவிடுங்கள்.

அடுத்து ஏதாவது ஒரு ப்ரோக்ராமை நாம் விபரம் தெரியாமல் கம்ப்யூட்டரில் இருந்து எடுத்துவிடுவோமோ என்று சிலருக்கு பயம் இருக்கும். இதுவும் அவ்வளவு சீக்கிரம் எளிதாக நடந்துவிடாது. ஏனென்றால் கம்ப்யூட்டரில் உள்ள WindowsXP ஐ நீங்கள் எவ்வளவு பெரிய திறமைசாலியாக இருந்தாலும் மவுசை வைத்து அழித்துவிட முடியாது. அதற்க்கு அதிப்பபடியான ட்ரைனிங் உங்களுக்கு வேண்டும். அடுத்ததாக நீங்கள் டைப்செய்து சேர்த்துவைக்கும் ப்ரோக்ராம் Microsoft Word, Excel, word, Powerpoint, Access போன்றவற்றை உள்ளடக்கிய Microsoft Office ஐயும் அவ்வளவு எளிதாக அழித்துவிட முடியாது ஏனென்றால் இந்த ஆபீஸ் ப்ரோக்ராமை நீங்கள் கம்ப்யூட்டரில் இருந்து எடுக்கவேண்டும் என்றால் அதற்க்கு Control Panel என்ற ஒரு புதிய இடத்துக்கு செல்லவேண்டும்.

இதற்க்கு மேல் கம்ப்யூட்டரில் நீங்கள் அழித்துவிட்டு அழக்கூடிய அளவிற்க்கு வேறு எந்த முக்கிய ப்ரோக்ராமும் இல்லை.

அதனால் தயக்கம் இல்லாமல் பயம் இல்லாமல் கம்ப்யூட்டரை பயன் படுத்துங்கள்.



நீங்கள் கம்ப்யூட்டருக்கு புதியவரா ? Eegaraitkmkhan
நீங்கள் கம்ப்யூட்டருக்கு புதியவரா ? Logo12

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக