புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:37 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:53 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:28 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 8:39 pm
» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:09 pm
» நாவல்கள் வேண்டும்
by Jenila Yesterday at 6:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:29 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Yesterday at 4:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:16 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:47 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:44 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:43 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Yesterday at 10:42 am
» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Yesterday at 10:41 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jul 07, 2024 11:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Sun Jul 07, 2024 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jul 07, 2024 8:57 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Sun Jul 07, 2024 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Sun Jul 07, 2024 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
by heezulia Yesterday at 11:37 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:53 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:28 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 8:39 pm
» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:09 pm
» நாவல்கள் வேண்டும்
by Jenila Yesterday at 6:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:29 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Yesterday at 4:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:16 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:47 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:44 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:43 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Yesterday at 10:42 am
» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Yesterday at 10:41 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jul 07, 2024 11:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Sun Jul 07, 2024 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jul 07, 2024 8:57 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Sun Jul 07, 2024 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Sun Jul 07, 2024 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
i6appar |
| |||
Jenila |
| |||
mohamed nizamudeen |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
கண்ணன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பணத்தை காணோம்!!!
Page 1 of 1 •
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
ரமேஷ்! உனக்கு நாங்கள் உதவுறோம். அதனால் நீ உண்மையைச் சொல்லு. அந்த பைக் வாங்க உனக்கு ஏது பணம்?'' என்று இன்ஸ்பெக்டர் முன்னால், ரமேஷுக்கு தைரிய மூட்டிக் கேட்டான் கார்த்திக்.
""நான் பணத்தைத் திருடலே... சத்தியம். நான் எழுதிக் கொடுத்துள்ள வாக்குமூலம் உண்மை. ஆனால், எனக்குப் பணம் எப்படிக் கிடைத்தது என்பதை நான் சொல்லமாட்டேன்,'' என்றான் ரமேஷ்.
கார்த்திக்கை இன்ஸ்பெக்டர் தனியாக அழைத்து, ""பையன்தான் குற்றவாளி. சந்தேகமே இல்லை. பைக் மேலே ஆசை. ஆனா அதை வாங்கப் பணமில்லே. அதனாலே முகமூடி அணிந்து ஓட்டல்காரரைத் தாக்கிப் பணத்தை கொள்ளையடிச்சிருக்கான்,'' என்றார்.
கார்த்திக் அதை ஏற்கவில்லை.
""நான் அப்படி நினைக்கலே சார். அந்தப் பையன் ஸ்டேட்மெண்டிலே கையெழுத்துப் போட்டபோது எனக்கு ஒரு தடயம் கிடைத்தது. அதனால், அந்த ஓட்டல்காரரை மறுபடி சந்திக்க விரும்பறேன். அதன் பிறகு பையனைப் பத்தி முடிவெடுக்கலாம்,'' என்றான். அதிகாரியும் சம்மதித்தார்.
ரெஸ்டாரெண்ட் முதலாளியிடம் கார்த்திக், ""நீங்கள் கதவைத் திறக்கும் போது அந்தப் பையன் உங்களை உள்ளே தள்ளி, தன் இடது கையிலிருந்த எதனாலோ உங்களைத் தாக்கினான் இல்லையா!'' என்று அந்தப் பையனின் செயலை நடித்துக் காட்டியபடி கேட்டான்.
""ஆமா சார் அதேதான். மின்னலைப் போலத் தாக்கினான்,'' என்று தன் இடது பக்க நெற்றியிலிருந்த பிளாஸ்திரியைத் தொட்டுத் தடவிக் கொண்டார் ரெஸ்டாரெண்ட் முதலாளி.
""இடது கை இல்லையா? அப்படின்னா அந்தப் பையன் ரமேஷ் குற்றவாளியல்ல. அவனுக்கு இடது கைப்பழக்கமில்லே. எல்லாரையும் போல வலது கைப் பழக்கமுடையவன். அதனால் குற்றவாளி வேறு. அதுவும் தேட வேண்டிய அவசியமில்லே. இங்கேயேதான் இருக்கான்!'' என்றான் கார்த்கிக்.
""நீங்க என்ன சொல்றீங்க?'' எனப் பதறினார் கடைக்காரர்.
""நான் நினைத்தது சரிதான்! இந்த பிளாஸ்திரி! இடது கைப்பழக்க முடையவன் உண்டாக்கிய காயம், தவறான இடத்தில் உள்ளது!'' என்று கூறி அவரது நெற்றியின் இடது பக்கத்திலிருந்த பிளாஸ்திரியைப் பிய்த்து இழுத்தபடியே கூறினான் கார்த்திக்.
""ரமேஷ் வலது கைப் பழக்கமுடையவன். அவன் தாக்கி இருந்தால், உங்களுக்கு வலது பக்கத்தில்தான் காயம் பட்டிருக்க வேண்டும்! ஆகவே, இது ஜோடித்த குற்றச்சாட்டு. உண்மையைக் கூறுங்கள் மிஸ்டர்!'' கடைக்காரர், தான் வசமாகச் சிக்கியதை உணர்ந்து உண்மையைக் கக்கினார்.
""உண்மைதான். எனக்கு கடன் அதிகமாகி விட்டது. கடன்காரர்களுக்கு பதில் கூற ஏதாவது செய்தாக வேண்டிய நிர்ப்பந்தம். ஆகவே, கொள்ளையடிக்கப்பட்டதாக செய்தியைப் பரப்பினால், சில காலம் கடன்காரர் தொல்லையிலிருந்து விடுபடலாம் என்று... திருடு போனதாகக் கூறிய பணத்தை, டிராயருக்கு அடியில் கவரில் ஸெல்லோ டேப் கொண்டு இணைத்து வைத்திருக்கிறேன்!'' என்றார்.
அருண், டிராயரின் அடியிலிருந்த கவரை எடுத்து ரூபாய் நோட்டுக்களை வெளியில் எடுத்தான். அதிலும் ஒரு பத்து ரூபாய்த் தாளில், ஸ்டாம்ப் பேப்பர் ஒட்டப் பட்டிருந்தது. அதை அருண்,கார்த்திக்கிடம் காட்டியதும், ""இது தற்செயலாக ஏற்பட்ட ஒற்றுமை. இனி, நாம் ரமேஷûக்கு பணம் கிடைத்த விதத்தை அறிய வேண்டும்,'' என்றான் சி.ஐ.டி., கார்த்திக்.
காலேஜ் வாசலில் ரமேஷை மடக்கினர்.
""என் பெற்றோர் முன்னிலையில், எனக்குப் பணம் கிடைத்த விஷயத்தை வெளியிட நான் விரும்பவில்லை. ஏனென்றால், அதிகாலையில் தினமும் நியூஸ் பேப்பர் விநியோகம் செய்தும், மாலை வேளைகளில் சில பையன்களுக்கு டியூஷன் சொல்லிக் கொடுத்தும், நான் மாதம் இரண்டாயிரம் ரூபாய் சம்பாதிப்பதைத் தடுத்து விடுவர். அவ்வளவு பணம் நான் கையாளக் கூடாதென்று!''
""எப்படியும் அவர்கள் ஒருநாள் தெரிந்து கொள்ளத்தானே வேண்டும் ரமேஷ்!'' என்றான் கார்த்திக்.
ரமேஷின் பெற்றோர் உண்மையை அறிந்த போது, நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். கண்களில் நீர்திரண்டு, குரல் கரகரக்க அவன் அப்பா கூறினார்.
""ரமேஷ் நீ சின்னக் குழந்தை இல்ல... பெரியவனாகி விட்டாய் என்பதை நிரூபித்து விட்டாய். உன் தேவையை, உழைத்து சம்பாதித்து சேமித்து, வாங்கியதை நினைத்து, நான் ரொம்பப் பெருமைப்படுகிறேன்,'' என்று அவனை அணைத்துக் கொண்டார்.
""கேஸ் நல்லபடியாக முடிந்தது...'' என்று கார்த்திக்கும், அருணும் விடைபெற்றனர்.
சிறுவர் மலர்!
""நான் பணத்தைத் திருடலே... சத்தியம். நான் எழுதிக் கொடுத்துள்ள வாக்குமூலம் உண்மை. ஆனால், எனக்குப் பணம் எப்படிக் கிடைத்தது என்பதை நான் சொல்லமாட்டேன்,'' என்றான் ரமேஷ்.
கார்த்திக்கை இன்ஸ்பெக்டர் தனியாக அழைத்து, ""பையன்தான் குற்றவாளி. சந்தேகமே இல்லை. பைக் மேலே ஆசை. ஆனா அதை வாங்கப் பணமில்லே. அதனாலே முகமூடி அணிந்து ஓட்டல்காரரைத் தாக்கிப் பணத்தை கொள்ளையடிச்சிருக்கான்,'' என்றார்.
கார்த்திக் அதை ஏற்கவில்லை.
""நான் அப்படி நினைக்கலே சார். அந்தப் பையன் ஸ்டேட்மெண்டிலே கையெழுத்துப் போட்டபோது எனக்கு ஒரு தடயம் கிடைத்தது. அதனால், அந்த ஓட்டல்காரரை மறுபடி சந்திக்க விரும்பறேன். அதன் பிறகு பையனைப் பத்தி முடிவெடுக்கலாம்,'' என்றான். அதிகாரியும் சம்மதித்தார்.
ரெஸ்டாரெண்ட் முதலாளியிடம் கார்த்திக், ""நீங்கள் கதவைத் திறக்கும் போது அந்தப் பையன் உங்களை உள்ளே தள்ளி, தன் இடது கையிலிருந்த எதனாலோ உங்களைத் தாக்கினான் இல்லையா!'' என்று அந்தப் பையனின் செயலை நடித்துக் காட்டியபடி கேட்டான்.
""ஆமா சார் அதேதான். மின்னலைப் போலத் தாக்கினான்,'' என்று தன் இடது பக்க நெற்றியிலிருந்த பிளாஸ்திரியைத் தொட்டுத் தடவிக் கொண்டார் ரெஸ்டாரெண்ட் முதலாளி.
""இடது கை இல்லையா? அப்படின்னா அந்தப் பையன் ரமேஷ் குற்றவாளியல்ல. அவனுக்கு இடது கைப்பழக்கமில்லே. எல்லாரையும் போல வலது கைப் பழக்கமுடையவன். அதனால் குற்றவாளி வேறு. அதுவும் தேட வேண்டிய அவசியமில்லே. இங்கேயேதான் இருக்கான்!'' என்றான் கார்த்கிக்.
""நீங்க என்ன சொல்றீங்க?'' எனப் பதறினார் கடைக்காரர்.
""நான் நினைத்தது சரிதான்! இந்த பிளாஸ்திரி! இடது கைப்பழக்க முடையவன் உண்டாக்கிய காயம், தவறான இடத்தில் உள்ளது!'' என்று கூறி அவரது நெற்றியின் இடது பக்கத்திலிருந்த பிளாஸ்திரியைப் பிய்த்து இழுத்தபடியே கூறினான் கார்த்திக்.
""ரமேஷ் வலது கைப் பழக்கமுடையவன். அவன் தாக்கி இருந்தால், உங்களுக்கு வலது பக்கத்தில்தான் காயம் பட்டிருக்க வேண்டும்! ஆகவே, இது ஜோடித்த குற்றச்சாட்டு. உண்மையைக் கூறுங்கள் மிஸ்டர்!'' கடைக்காரர், தான் வசமாகச் சிக்கியதை உணர்ந்து உண்மையைக் கக்கினார்.
""உண்மைதான். எனக்கு கடன் அதிகமாகி விட்டது. கடன்காரர்களுக்கு பதில் கூற ஏதாவது செய்தாக வேண்டிய நிர்ப்பந்தம். ஆகவே, கொள்ளையடிக்கப்பட்டதாக செய்தியைப் பரப்பினால், சில காலம் கடன்காரர் தொல்லையிலிருந்து விடுபடலாம் என்று... திருடு போனதாகக் கூறிய பணத்தை, டிராயருக்கு அடியில் கவரில் ஸெல்லோ டேப் கொண்டு இணைத்து வைத்திருக்கிறேன்!'' என்றார்.
அருண், டிராயரின் அடியிலிருந்த கவரை எடுத்து ரூபாய் நோட்டுக்களை வெளியில் எடுத்தான். அதிலும் ஒரு பத்து ரூபாய்த் தாளில், ஸ்டாம்ப் பேப்பர் ஒட்டப் பட்டிருந்தது. அதை அருண்,கார்த்திக்கிடம் காட்டியதும், ""இது தற்செயலாக ஏற்பட்ட ஒற்றுமை. இனி, நாம் ரமேஷûக்கு பணம் கிடைத்த விதத்தை அறிய வேண்டும்,'' என்றான் சி.ஐ.டி., கார்த்திக்.
காலேஜ் வாசலில் ரமேஷை மடக்கினர்.
""என் பெற்றோர் முன்னிலையில், எனக்குப் பணம் கிடைத்த விஷயத்தை வெளியிட நான் விரும்பவில்லை. ஏனென்றால், அதிகாலையில் தினமும் நியூஸ் பேப்பர் விநியோகம் செய்தும், மாலை வேளைகளில் சில பையன்களுக்கு டியூஷன் சொல்லிக் கொடுத்தும், நான் மாதம் இரண்டாயிரம் ரூபாய் சம்பாதிப்பதைத் தடுத்து விடுவர். அவ்வளவு பணம் நான் கையாளக் கூடாதென்று!''
""எப்படியும் அவர்கள் ஒருநாள் தெரிந்து கொள்ளத்தானே வேண்டும் ரமேஷ்!'' என்றான் கார்த்திக்.
ரமேஷின் பெற்றோர் உண்மையை அறிந்த போது, நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். கண்களில் நீர்திரண்டு, குரல் கரகரக்க அவன் அப்பா கூறினார்.
""ரமேஷ் நீ சின்னக் குழந்தை இல்ல... பெரியவனாகி விட்டாய் என்பதை நிரூபித்து விட்டாய். உன் தேவையை, உழைத்து சம்பாதித்து சேமித்து, வாங்கியதை நினைத்து, நான் ரொம்பப் பெருமைப்படுகிறேன்,'' என்று அவனை அணைத்துக் கொண்டார்.
""கேஸ் நல்லபடியாக முடிந்தது...'' என்று கார்த்திக்கும், அருணும் விடைபெற்றனர்.
சிறுவர் மலர்!
- ச. சந்திரசேகரன்தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
ரமேஷின் நாணயம்.
கார்த்திக்கின் நா நயம்.
நல்ல கதை.
கார்த்திக்கின் நா நயம்.
நல்ல கதை.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![பணத்தை காணோம்!!! 425716_444270338969161_1637635055_n](https://2img.net/h/sphotos-d.ak.fbcdn.net/hphotos-ak-ash4/425716_444270338969161_1637635055_n.jpg)
- கோவிந்தராஜ்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011
கத நல்லா இருந்துதுங்க !
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![பணத்தை காணோம்!!! 865843](https://2img.net/u/1813/71/41/02/smiles/865843.gif)
![பணத்தை காணோம்!!! 599303](https://2img.net/u/1813/71/41/02/smiles/599303.gif)
![பணத்தை காணோம்!!! 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![பணத்தை காணோம்!!! 102564](https://2img.net/u/1813/71/41/02/smiles/102564.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
எனக்கும் ஒரு சந்தேகம், கொஞ்சம் கதை விட்டுப்போச்சா? ஏன்னாக்க, இதைப்படியுங்கோ:
அதிலும் ஒரு பத்து ரூபாய்த் தாளில், ஸ்டாம்ப் பேப்பர் ஒட்டப் பட்டிருந்தது. அதை அருண்,கார்த்திக்கிடம் காட்டியதும், ""இது தற்செயலாக ஏற்பட்ட ஒற்றுமை. இனி, நாம் ரமேஷûக்கு பணம் கிடைத்த விதத்தை அறிய வேண்டும்,'' என்றான் சி.ஐ.டி., கார்த்திக்.
காலேஜ் வாசலில் ரமேஷை மடக்கினர்.
ஆனால் கதை இல் முன்பே ஒரு பத்துருபாய் தாளில் ஸ்டாம்ப் பேப்பர் ஒட்டப் பட்டிருந்ததாக எங்கும் சொல்லப்படலையே?
அதிலும் ஒரு பத்து ரூபாய்த் தாளில், ஸ்டாம்ப் பேப்பர் ஒட்டப் பட்டிருந்தது. அதை அருண்,கார்த்திக்கிடம் காட்டியதும், ""இது தற்செயலாக ஏற்பட்ட ஒற்றுமை. இனி, நாம் ரமேஷûக்கு பணம் கிடைத்த விதத்தை அறிய வேண்டும்,'' என்றான் சி.ஐ.டி., கார்த்திக்.
காலேஜ் வாசலில் ரமேஷை மடக்கினர்.
ஆனால் கதை இல் முன்பே ஒரு பத்துருபாய் தாளில் ஸ்டாம்ப் பேப்பர் ஒட்டப் பட்டிருந்ததாக எங்கும் சொல்லப்படலையே?
![அநியாயம்](/users/1813/71/41/02/smiles/502589.gif)
![அநியாயம்](/users/1813/71/41/02/smiles/502589.gif)
![அநியாயம்](/users/1813/71/41/02/smiles/502589.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
றினா wrote:நல்ல கதை.krishnaamma wrote:கதை இல் முன்பே ஒரு பத்துருபாய் தாளில் ஸ்டாம்ப் பேப்பர் ஒட்டப் பட்டிருந்ததாக எங்கும் சொல்லப்படலையே?![]()
![]()
![]()
நல்ல சந்தேகம்...
நாங்க கொஞ்சமே படித்தாலும் , முழுசுமா ஊனி படிப்போமில்ல
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|