புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொன் - சிறுவர்கதை Poll_c10பொன் - சிறுவர்கதை Poll_m10பொன் - சிறுவர்கதை Poll_c10 
63 Posts - 40%
heezulia
பொன் - சிறுவர்கதை Poll_c10பொன் - சிறுவர்கதை Poll_m10பொன் - சிறுவர்கதை Poll_c10 
48 Posts - 31%
Dr.S.Soundarapandian
பொன் - சிறுவர்கதை Poll_c10பொன் - சிறுவர்கதை Poll_m10பொன் - சிறுவர்கதை Poll_c10 
31 Posts - 20%
T.N.Balasubramanian
பொன் - சிறுவர்கதை Poll_c10பொன் - சிறுவர்கதை Poll_m10பொன் - சிறுவர்கதை Poll_c10 
6 Posts - 4%
ayyamperumal
பொன் - சிறுவர்கதை Poll_c10பொன் - சிறுவர்கதை Poll_m10பொன் - சிறுவர்கதை Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
பொன் - சிறுவர்கதை Poll_c10பொன் - சிறுவர்கதை Poll_m10பொன் - சிறுவர்கதை Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
பொன் - சிறுவர்கதை Poll_c10பொன் - சிறுவர்கதை Poll_m10பொன் - சிறுவர்கதை Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொன் - சிறுவர்கதை Poll_c10பொன் - சிறுவர்கதை Poll_m10பொன் - சிறுவர்கதை Poll_c10 
314 Posts - 50%
heezulia
பொன் - சிறுவர்கதை Poll_c10பொன் - சிறுவர்கதை Poll_m10பொன் - சிறுவர்கதை Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
பொன் - சிறுவர்கதை Poll_c10பொன் - சிறுவர்கதை Poll_m10பொன் - சிறுவர்கதை Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
பொன் - சிறுவர்கதை Poll_c10பொன் - சிறுவர்கதை Poll_m10பொன் - சிறுவர்கதை Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
பொன் - சிறுவர்கதை Poll_c10பொன் - சிறுவர்கதை Poll_m10பொன் - சிறுவர்கதை Poll_c10 
21 Posts - 3%
prajai
பொன் - சிறுவர்கதை Poll_c10பொன் - சிறுவர்கதை Poll_m10பொன் - சிறுவர்கதை Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
பொன் - சிறுவர்கதை Poll_c10பொன் - சிறுவர்கதை Poll_m10பொன் - சிறுவர்கதை Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
பொன் - சிறுவர்கதை Poll_c10பொன் - சிறுவர்கதை Poll_m10பொன் - சிறுவர்கதை Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
பொன் - சிறுவர்கதை Poll_c10பொன் - சிறுவர்கதை Poll_m10பொன் - சிறுவர்கதை Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
பொன் - சிறுவர்கதை Poll_c10பொன் - சிறுவர்கதை Poll_m10பொன் - சிறுவர்கதை Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொன் - சிறுவர்கதை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 08, 2013 3:46 pm



பூஞ்சோலை என்ற கிராமத்தில் ராமசாமி வாழ்ந்து வந்தான். அவன் பெரிய சோம்பேறி. அவனுக்கு வேலை செய்யாமலேயே நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. ராமசாமி தன்னுடையை ஆசையை ஒரு சாமியாரிடம் கூறினான்.

சாமியாரும், ஆயிரம் தங்கக் காசுகளைக் கொடுத்து இதை வைத்து சந்தோஷமாக வாழ்க்கையை நடத்து என்று கூறி அனுப்பி வைத்தார். அன்றிரவு சாமியார் தன் சீடரில் ஒருவரை அழைத்து ராமசாமியின் வீட்டிலிருந்து அந்தப் பொற்காசுகளைத் திருடி வரச் சொன்னார்.

காலையில் ராமசாமி, புலம்பிக் கொண்டே சாமியாரிடம் வந்தான். பொற்காசுகள் தொலைந்த விஷயத்தை அழுது கொண்டே சொன்னான்.

உடனே சாமியார் நான் செல்லும் வேலைகளை நீ செய்தால் உனக்கு மீண்டும் ஆயிரம் பொற்காசுகள் தருகிறேன் என்றார்.

என்ன வேலை செய்ய வேண்டும்? என்றான் ராமசாமி.

தன் ஆசிரமத்திற்கு அருகிலுள்ள ஒரு ஏக்கர் நிலத்தை பண்படுத்தி நீர்பாய்ச்சச் சொன்னார் சாமியார். அதற்கு ஆயிரம் பொன் ஊதியமாக தருவதாக கூறினார். அதை முடித்ததும், நெல் விதைக்க நூறு பொன்னும், தினமும் நீர் பாய்ச்ச 10 பொன்னும் தருவதாக சாமியார் அறிவித்தார். அறுவடை செய்யும்போது அனைத்து பொற்காசுகளையும் மொத்தமாக வழங்குவதாக கூறினார்.

10 பணம் பெறும் வேலைக்கு 10 பொன் தருவதால் அவனுக்கு அதிக மகிழ்ச்சியாக இருந்தது. சாமியார் சொன்ன வேலைகளை தட்டாமல் செய்தான்.

ஒவ்வொரு நாள் வேலைக்கும் எத்தனை பொற்காசுகள் சம்பாதித்தோம் என்று குறித்து வைத்து மகிழ்ந்தான்.

நெல் அமோகமாக விளைந்தது. அறுவடை முடிந்தது.

சாமியார், ராமசாமியை வரவழைத்தார். பேசியபடி பொற்காசுகளை வழங்கியதோடு, கூடுதலாக இரு மடங்கு பொற்காசுகளையும் வழங்கினார்.

ராமசாமி, சாமியாரை திகைப்புடன் பார்த்தான்.

என்ன திகைப்புடன் பார்க்கிறாய். உன் வேலைக்கு சம்பளமாய் நான் தரும் பொற்காசுகள் ஒரு பங்கு என்றால் உன் மூன்று மாத உழைப்பின் பலனாய் விளைந்த நெல் தந்த பொன் அதைவிட 2 மடங்கு அதிகம். அதுவும் உனக்குத்தானே சொந்தம். எனவே நீ செல்வந்தனாக விரும்பினால் உழைப்பின் மூலமே செல்வந்தனாக முயற்சி செய். ஒரு ஏக்கர் பயிர் செய்து இவ்வளவு பொன் விளை வித்த நீ, இன்னும் ஏராளமான பொன்னை சீக்கிரத்தில் குவித்துவிடுவாய் என்று வாழ்த்தினார் சாமியார்.

சோம்பேறியாக இருந்த எனக்கு உழைப்பின் அருமையை புரிய வச்சிட்டீங்க. என்னை மன்னிச்சிடுங்க. இனி உழைச்சி முன்னேறுவேன் என்றான் ராமசாமி உறுதியுடன்.

ஏ.மூர்த்தி



பொன் - சிறுவர்கதை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Feb 08, 2013 4:33 pm

நல்ல கதை , தேங்க்ஸ் அங்கிள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
பாலாஜி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பாலாஜி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Fri Feb 08, 2013 4:43 pm

பாலாஜி wrote:நல்ல கதை , தேங்க்ஸ் அங்கிள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

சிரி சிரி



றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Fri Feb 08, 2013 6:38 pm

உழைத்து வாழ வேண்டும் என்று புரிய வச்சிடீங்க தலைவா!



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக