புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மந்திரங்களை 108 தடவை சொல்ல வேண்டுமா? ஏன்? Poll_c10மந்திரங்களை 108 தடவை சொல்ல வேண்டுமா? ஏன்? Poll_m10மந்திரங்களை 108 தடவை சொல்ல வேண்டுமா? ஏன்? Poll_c10 
62 Posts - 63%
heezulia
மந்திரங்களை 108 தடவை சொல்ல வேண்டுமா? ஏன்? Poll_c10மந்திரங்களை 108 தடவை சொல்ல வேண்டுமா? ஏன்? Poll_m10மந்திரங்களை 108 தடவை சொல்ல வேண்டுமா? ஏன்? Poll_c10 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
மந்திரங்களை 108 தடவை சொல்ல வேண்டுமா? ஏன்? Poll_c10மந்திரங்களை 108 தடவை சொல்ல வேண்டுமா? ஏன்? Poll_m10மந்திரங்களை 108 தடவை சொல்ல வேண்டுமா? ஏன்? Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
மந்திரங்களை 108 தடவை சொல்ல வேண்டுமா? ஏன்? Poll_c10மந்திரங்களை 108 தடவை சொல்ல வேண்டுமா? ஏன்? Poll_m10மந்திரங்களை 108 தடவை சொல்ல வேண்டுமா? ஏன்? Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
மந்திரங்களை 108 தடவை சொல்ல வேண்டுமா? ஏன்? Poll_c10மந்திரங்களை 108 தடவை சொல்ல வேண்டுமா? ஏன்? Poll_m10மந்திரங்களை 108 தடவை சொல்ல வேண்டுமா? ஏன்? Poll_c10 
1 Post - 1%
viyasan
மந்திரங்களை 108 தடவை சொல்ல வேண்டுமா? ஏன்? Poll_c10மந்திரங்களை 108 தடவை சொல்ல வேண்டுமா? ஏன்? Poll_m10மந்திரங்களை 108 தடவை சொல்ல வேண்டுமா? ஏன்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மந்திரங்களை 108 தடவை சொல்ல வேண்டுமா? ஏன்? Poll_c10மந்திரங்களை 108 தடவை சொல்ல வேண்டுமா? ஏன்? Poll_m10மந்திரங்களை 108 தடவை சொல்ல வேண்டுமா? ஏன்? Poll_c10 
254 Posts - 44%
heezulia
மந்திரங்களை 108 தடவை சொல்ல வேண்டுமா? ஏன்? Poll_c10மந்திரங்களை 108 தடவை சொல்ல வேண்டுமா? ஏன்? Poll_m10மந்திரங்களை 108 தடவை சொல்ல வேண்டுமா? ஏன்? Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
மந்திரங்களை 108 தடவை சொல்ல வேண்டுமா? ஏன்? Poll_c10மந்திரங்களை 108 தடவை சொல்ல வேண்டுமா? ஏன்? Poll_m10மந்திரங்களை 108 தடவை சொல்ல வேண்டுமா? ஏன்? Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
மந்திரங்களை 108 தடவை சொல்ல வேண்டுமா? ஏன்? Poll_c10மந்திரங்களை 108 தடவை சொல்ல வேண்டுமா? ஏன்? Poll_m10மந்திரங்களை 108 தடவை சொல்ல வேண்டுமா? ஏன்? Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
மந்திரங்களை 108 தடவை சொல்ல வேண்டுமா? ஏன்? Poll_c10மந்திரங்களை 108 தடவை சொல்ல வேண்டுமா? ஏன்? Poll_m10மந்திரங்களை 108 தடவை சொல்ல வேண்டுமா? ஏன்? Poll_c10 
15 Posts - 3%
prajai
மந்திரங்களை 108 தடவை சொல்ல வேண்டுமா? ஏன்? Poll_c10மந்திரங்களை 108 தடவை சொல்ல வேண்டுமா? ஏன்? Poll_m10மந்திரங்களை 108 தடவை சொல்ல வேண்டுமா? ஏன்? Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
மந்திரங்களை 108 தடவை சொல்ல வேண்டுமா? ஏன்? Poll_c10மந்திரங்களை 108 தடவை சொல்ல வேண்டுமா? ஏன்? Poll_m10மந்திரங்களை 108 தடவை சொல்ல வேண்டுமா? ஏன்? Poll_c10 
8 Posts - 1%
Guna.D
மந்திரங்களை 108 தடவை சொல்ல வேண்டுமா? ஏன்? Poll_c10மந்திரங்களை 108 தடவை சொல்ல வேண்டுமா? ஏன்? Poll_m10மந்திரங்களை 108 தடவை சொல்ல வேண்டுமா? ஏன்? Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
மந்திரங்களை 108 தடவை சொல்ல வேண்டுமா? ஏன்? Poll_c10மந்திரங்களை 108 தடவை சொல்ல வேண்டுமா? ஏன்? Poll_m10மந்திரங்களை 108 தடவை சொல்ல வேண்டுமா? ஏன்? Poll_c10 
7 Posts - 1%
mruthun
மந்திரங்களை 108 தடவை சொல்ல வேண்டுமா? ஏன்? Poll_c10மந்திரங்களை 108 தடவை சொல்ல வேண்டுமா? ஏன்? Poll_m10மந்திரங்களை 108 தடவை சொல்ல வேண்டுமா? ஏன்? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மந்திரங்களை 108 தடவை சொல்ல வேண்டுமா? ஏன்?


   
   
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Fri Feb 08, 2013 1:43 pm

வேகம்,பரபரப்பு,பதட்டம் நிறைந்த சமூகமாக இன்றைய உலகம் மாறிக் கொண்டிருக்கிறது. இதனால் பல துன்பங்கள், மன அழுத்தம் என்று பல விடயங்களை எதிர் கொள்ள வேண்டியிருக்கிறது. இதற்கெல்லாம் ஒரே தீர்வு என்பது கடவுள் அல்லது இயற்கையிடம் பிரார்த்தனை செய்வதே. எந்த மதத்தை சார்ந்தவராயினும், எந்த இனத்தை சேர்ந்தவராக இருந்தாலும் தியானம் செய்வது மிகப்பெரிய பலன்களை தருகிறது என்பதை அனைத்து மக்களுமே ஏற்றுக் கொண்டுள்ளனர். நிலையற்ற இந்த உலகத்திலிருந்து விடுபடுவதாகிய மோட்சத்தையே இந்து சாஸ்திரங்கள் வாழ்க்கையின் அறுதி லட்சியம் என்கின்றன. துன்பங்களிலிருந்து முற்றிலுமாக விடுபட வேண்டும், எப்போதும் ஆனந்தத்தில் திளைத்திருக்க வேண்டும் என்றே மனிதன் விரும்புகிறான். இதனை ஆன்மீக வாழ்க்கை மட்டுமே அளிக்க முடியும். ஆன்மீக வாழ்க்கை என்பது கடவுளை மட்டுமே சார்ந்து வாழும் வாழ்க்கை. இதன் பொருள், கடவுளை அறிந்த மகானால் மட்டுமே இத்தகைய வாழ்க்கை வாழ முடியும் என்பது தான். இறை உணர்வை அளித்து மோட்சத்தை தரும் ஆன்மீக வாழ்க்கையை யோகம் என்று அழைக்கிறோம். சாண்டில்யர் மற்றும் நாரதரால் விளக்கப்பட்ட மான பக்தி யோகம் என்ற யோகமே கலியுகத்திற்கு சிறந்தது என்று ஸ்ரீராம கிருஷ்ணர் கூறுகிறார்.

மந்திர ஜபத்தின் முக்கியத்துவம்

ஜபம் செய்ய மந்திரம் மேலும் மேலும் நல்ல பலனை அளிக்கும். ஜபம் மூன்று வகையானது. சத்தமாக ஜபம் செய்வது 'வாசிக ஜபம்' அல்லது உச்ச ஜபம். மெல்லிய குரலில் செய்வது உபாம்சு ஜபம். மனத்திற்குள்ளேயே செய்வது மானச ஜபம். இதில் மானச ஜபம் மிகுந்த பலனை தருவதாகும். ஜபம் செய்யும் போது எண்ணிக்கையை விரல்களினாலோ அல்லது ஜபமாலையினாலே செய்யலாம். 10,12,28,32 அல்லது 108 முறை ஜபம் செய்யலாம். இதில் 108 என்பது அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. மனிதன் ஒரு நாளில் 21,600 முறை மூச்சு விடுகிறான். தூக்கத்திற்காகவும், உடலைப் பேணுவதற்கான காரியங்களுக்காகவும் அதில் பாதியைக் கழித்தால் உணர்வுடன் வேலை செய்யும் போது10800 முறை மூச்சு விடுகிறான். 108 என்பது இதையே உணர்த்துகிறது. ஒவ்வொரு மூச்சுக்கும் ஒரு தடவை மந்திரம் உச்சரிக்கப்பட வேண்டும் என்ற லட்சியத்தை நினைவுபடுத்தவே இந்த 108 எண்ணிக்கை வைக்கப்பட்டுள்ளது.

ஜபமாலை

ஜபமாலை என்பது ஜபம் செய்யும் போது எண்ணிக்கையை கணக்கிட உதவுகிறது. கைவிரல்களால் ஜபத்தை பண்ண முடிந்தாலும், ஜப மாலையினால் செய்வது எளிது. ஜபமாலையில் மணிகள் பொதுவாக பத்து விதமான பொருட்களால் செய்யப்படுகின்றன. அவைகளில் ருத்திராட்சம், உலர்ந்த துளசித்துண்டு, தாமரை விதை, சந்தனம், ஸ்படிகம் ஆகியவை அதிகம் பயன்படுத்தப்படுபவை. இந்த மணிகள் பட்டு நூலினாலே, செம்பு, வெள்ளிக்கம்பியாலே கோர்க்கப்பட்டு ஜபமாலையாக செய்யப்படுகிறது. மணிகளின் எண்ணிக்கை 32 லிருந்து 108 வரை வேறுபட்டாலும், பொதுவாக 108 எண்ணிக்கையே உபயோகத்தில் உள்ளது. சிறிது பெரிய மணி ஒன்று இவைகளுக்கு நடுவில் இருக்கும். இது 'மேரு' என்று அழைக்கப்படுகிறது. ஜப எண்ணிக்கையின் போது விரல்கள் இதை தாண்டக்கூடாது..

தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக