புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:01 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Yesterday at 8:06 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 3:01 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Jul 04, 2024 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Jul 04, 2024 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Jul 04, 2024 10:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  Poll_c10தெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  Poll_m10தெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  Poll_c10 
66 Posts - 44%
ayyasamy ram
தெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  Poll_c10தெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  Poll_m10தெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  Poll_c10 
48 Posts - 32%
i6appar
தெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  Poll_c10தெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  Poll_m10தெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  Poll_c10 
10 Posts - 7%
Anthony raj
தெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  Poll_c10தெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  Poll_m10தெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
தெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  Poll_c10தெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  Poll_m10தெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
தெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  Poll_c10தெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  Poll_m10தெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  Poll_c10 
5 Posts - 3%
Dr.S.Soundarapandian
தெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  Poll_c10தெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  Poll_m10தெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  Poll_c10 
4 Posts - 3%
prajai
தெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  Poll_c10தெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  Poll_m10தெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
தெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  Poll_c10தெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  Poll_m10தெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  Poll_c10 
1 Post - 1%
Guna.D
தெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  Poll_c10தெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  Poll_m10தெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  Poll_c10தெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  Poll_m10தெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  Poll_c10 
66 Posts - 44%
ayyasamy ram
தெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  Poll_c10தெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  Poll_m10தெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  Poll_c10 
48 Posts - 32%
i6appar
தெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  Poll_c10தெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  Poll_m10தெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  Poll_c10 
10 Posts - 7%
Anthony raj
தெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  Poll_c10தெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  Poll_m10தெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
தெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  Poll_c10தெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  Poll_m10தெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
தெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  Poll_c10தெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  Poll_m10தெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  Poll_c10 
5 Posts - 3%
Dr.S.Soundarapandian
தெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  Poll_c10தெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  Poll_m10தெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  Poll_c10 
4 Posts - 3%
prajai
தெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  Poll_c10தெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  Poll_m10தெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
தெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  Poll_c10தெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  Poll_m10தெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  Poll_c10 
1 Post - 1%
Guna.D
தெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  Poll_c10தெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  Poll_m10தெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு


   
   

Page 1 of 2 1, 2  Next

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Jan 20, 2013 12:07 pm

இன்று ஒரு தகவல் !!! சிந்தனைக்கு .....

ஒரு ஊருல ஒரு முனிவர் இருந்தாரு. ஒரு நாளு அவரப் பாக்க 4 பேரு வந்திருந்தாங்க. முனிவர்கிட்ட அந்த 4 பேரும்,"சாமி ஒலகத்த புரிஞ்சிக்கவே முடியலயே அதுக்கு என்ன வழின்னு" கேட்டாங்க. அதுக்கு அந்த முனிவர் "தெரியலயப்பான்னு" ஒத்த வரில பதில் சொல்லிட்டாரு. ஆனாலும் வந்தவங்க விடாம."என்ன சாமி நீங்க எவ்ளோ பெரிய முனிவர் இதுகூடத் தெரியலைன்னு சொல்லுறிங்களே!" அப்டின்னு கேட்டாங்க. அதுக்கு முனிவர் அவங்ககிட்ட "சரி இப்ப நான்உங்கள ஒரு புஷ்பக விமானத்துல அழைச்சிகிட்டுப் போவேன். போற வழியில ஒரு காட்சிய உங்களுக்கு காட்டுறேன். அது பத்தி உங்களோட கருத்த நீங்க சொல்லனும், கருத்து தப்பா இருந்திச்சின்னா இந்த விமானம் உங்கள கீழ தள்ளிவிட்டுடும்" அப்டின்னாரு. சரின்னு அந்த 4 பேரும் முனிவரோட சேந்து புஷ்பக விமானத்துல ஏறினாங்க.

கொஞ்ச தூரம் போனபிறகு ஒரு எடத்துல ஒரு புலி , குட்டிபோட்டுக்கிட்டு இருந்திச்சி. குட்டி போட்ட பெறகு தனக்கும் தன் குட்டிகளுக்கும் பசிக்கு எற தேடி அந்தப் பக்கமா வர ஆரம்பிச்சிச்சி. இந்தப் பக்கமா ஒரு மான், அதுவும் குட்டி போட்டுட்டு பசிக்கு தண்ணீர் குடிக்கிறதுக்கு அந்தப் பக்கமா வந்திச்சி. மானப் பாத்த அந்தப் புலி சட்டுன்னு அது மேல பாஞ்சி அதக் கொன்னு தானும் சாப்புட்டு தன்னோட குட்டிகளுக்கும் குடுத்திச்சி. அத சாப்புட்ட அந்தப் புலிக் குட்டிங்களுக்கு சந்தோசம். இந்தப் பக்கமா தன் அம்மாவ பரிகுடுத்த மான் குட்டிகளுக்கு வருத்தம். இந்தக் காட்சிய அவங்கிட்ட காட்டின முனிவர் இதப் பத்தி உங்க கருத்து என்னன்னு கேட்டாரு.

அதுக்கு அந்த 4 பேருல ஒருத்தர் “இது ரொம்ப தப்பு. மான் குட்டிகளுக்கு இப்ப தாய் இல்லாம போச்சேன்னு சொன்னாரு”. ஒடனே அவர அந்த விமானம் கீழ தள்ளிவிட்டுடுச்சு. அடுத்த ஆளப்பாத்து முனிவர் கேட்டாரு,"ஏம்பா உன் கருத்து என்னன்னு?", ஏற்கனவே ஒருத்தன் கீழ விழுந்தத பாத்த ஆளு," இல்ல இது சரிதான், ஏன்னா புலிகளுக்கு இ இரையாகத் தானே மான்கள் இருக்குது அப்படின்னு சொன்னாரு. ஒடனே அவரையும் விமானம் கீழ தள்ளி விட்டுடுச்சு. இதையெல்லாம் பாத்துக்கிட்டு இருந்த அடுத்த ஆளு ரொம்ப உசாரா சொன்னான், “ இது தப்பும் இல்ல சரியும் இல்லன்னு". ஒடனே அவனையும் அந்த விமானம் கீழ தள்ளிடிச்சி. கடைசியா விமானத்தில இருந்தவனைப் பாத்து கேட்டாரு முனிவர்,"ஏம்பா உன் கருத்து என்னன்னு", அதுக்கு அவன் ,"தெரியலயே சாமின்னு", சொன்னான். இந்த மொற அவன அந்த விமானம் கீழ தள்ளல. இரண்டு பேரையும் சொமந்துகிட்டு பயணம் செய்ய ஆரம்பிச்சிச்சி.

இந்தக் கதைய வர்ற நீதி என்னன்னா நம்ம வாழ்க்கைக்கு எது தேவையோ அதை மட்டும் நாம் புரிஞ்சிக்கிட்டா போதும் தேவையில்லாத விசயங்கள தெரிஞ்சிக்க முயற்சி செய்றது அனாவசியம், அது போல தனக்கு அறிவில்லாத விசயங்கள் குறித்து தனக்கு தெரிஞ்சமாதிரி பேசுறதும் அனாவசியம். தெரியாத விசயங்களை தெரியாதுன்னு ஒத்துக்கிறது தான் உத்தமம்.


நன்றி : தென்கச்சி கோ.சுவாமிநாதன்




தெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  Mதெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  Uதெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  Tதெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  Hதெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  Uதெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  Mதெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  Oதெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  Hதெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  Aதெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  Mதெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  Eதெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
கார்த்தி
கார்த்தி
பண்பாளர்

பதிவுகள் : 237
இணைந்தது : 27/12/2012

Postகார்த்தி Fri Feb 08, 2013 1:11 pm


ஒரு ஊருல ஒரு முனிவர் இருந்தாரு. ஒரு நாளு அவரப் பாக்க 4 பேரு வந்திருந்தாங்க. முனிவர்கிட்ட அந்த 4 பேரும்,"சாமி ஒலகத்த புரிஞ்சிக்கவே முடியலயே அதுக்கு என்ன வழின்னு" கேட்டாங்க. அதுக்கு அந்த முனிவர் "தெரியலயப்பான்னு" ஒத்த வரில பதில் சொல்லிட்டாரு. ஆனாலும் வந்தவங்க விடாம."என்ன சாமி நீங்க எவ்ளோ பெரிய முனிவர் இதுகூடத் தெரியலைன்னு சொல்லுறிங்களே!" அப்டின்னு கேட்டாங்க. அதுக்கு முனிவர் அவங்ககிட்ட "சரி இப்ப நான்உங்கள ஒரு புஷ்பக விமானத்துல அழைச்சிகிட்டுப் போவேன். போற வழியில ஒரு காட்சிய உங்களுக்கு காட்டுறேன். அது பத்தி உங்களோட கருத்த நீங்க சொல்லனும், கருத்து தப்பா இருந்திச்சின்னா இந்த விமானம் உங்கள கீழ தள்ளிவிட்டுடும்" அப்டின்னாரு. சரின்னு அந்த 4 பேரும் முனிவரோட சேந்து புஷ்பக விமானத்துல ஏறினாங்க.

கொஞ்ச தூரம் போனபிறகு ஒரு எடத்துல ஒரு புலி , குட்டிபோட்டுக்கிட்டு இருந்திச்சி. குட்டி போட்ட பெறகு தனக்கும் தன் குட்டிகளுக்கும் பசிக்கு எற தேடி அந்தப் பக்கமா வர ஆரம்பிச்சிச்சி. இந்தப் பக்கமா ஒரு மான், அதுவும் குட்டி போட்டுட்டு பசிக்கு தண்ணீர் குடிக்கிறதுக்கு அந்தப் பக்கமா வந்திச்சி. மானப் பாத்த அந்தப் புலி சட்டுன்னு அது மேல பாஞ்சி அதக் கொன்னு தானும் சாப்புட்டு தன்னோட குட்டிகளுக்கும் குடுத்திச்சி. அத சாப்புட்ட அந்தப் புலிக் குட்டிங்களுக்கு சந்தோசம். இந்தப் பக்கமா தன் அம்மாவ பரிகுடுத்த மான் குட்டிகளுக்கு வருத்தம். இந்தக் காட்சிய அவங்கிட்ட காட்டின முனிவர் இதப் பத்தி உங்க கருத்து என்னன்னு கேட்டாரு.

அதுக்கு அந்த 4 பேருல ஒருத்தர் “இது ரொம்ப தப்பு. மான் குட்டிகளுக்கு இப்ப தாய் இல்லாம போச்சேன்னு சொன்னாரு”. ஒடனே அவர அந்த விமானம் கீழ தள்ளிவிட்டுடுச்சு. அடுத்த ஆளப்பாத்து முனிவர் கேட்டாரு,"ஏம்பா உன் கருத்து என்னன்னு?", ஏற்கனவே ஒருத்தன் கீழ விழுந்தத பாத்த ஆளு," இல்ல இது சரிதான், ஏன்னா புலிகளுக்கு இரையாகத் தானே மான்கள் இருக்குது அப்படின்னு சொன்னாரு. ஒடனே அவரையும் விமானம் கீழ தள்ளி விட்டுடுச்சு. இதையெல்லாம் பாத்துக்கிட்டு இருந்த அடுத்த ஆளு ரொம்ப உசாரா சொன்னான், “ இது தப்பும் இல்ல சரியும் இல்லன்னு". ஒடனே அவனையும் அந்த விமானம் கீழ தள்ளிடிச்சி. கடைசியா விமானத்தில இருந்தவனைப் பாத்து கேட்டாரு முனிவர்,"ஏம்பா உன் கருத்து என்னன்னு", அதுக்கு அவன் ,"தெரியலயே சாமின்னு", சொன்னான். இந்த மொற அவன அந்த விமானம் கீழ தள்ளல. இரண்டு பேரையும் சொமந்துகிட்டு பயணம் செய்ய ஆரம்பிச்சிச்சி.

நீதி: என்னன்னா நம்ம வாழ்க்கைக்கு எது தேவையோ அதை மட்டும் நாம் புரிஞ்சிக்கிட்டா போதும் தேவையில்லாத விசயங்கள தெரிஞ்சிக்க முயற்சி செய்றது அனாவசியம், அது போல தனக்கு அறிவில்லாத விசயங்கள் குறித்து தனக்கு தெரிஞ்சமாதிரி பேசுறதும் அனாவசியம். தெரியாத விசயங்களை தெரியாதுன்னு ஒத்துக்கிறது தான் உத்தமம்.

நன்றி : தென்கச்சி கோ.சுவாமிநாதன்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Feb 08, 2013 1:16 pm

தெரியாத பதிவு தெரிந்த பதிவோடு இணைக்கபட்டது ...

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Feb 08, 2013 1:16 pm

இந்தக் கதைய எங்க வாத்தியாருல்ல படிச்சிருக்கணும்.

இது தெரியாம அவரு நான் தெரியலேன்னு சொன்னதுக்கு எம்புட்டு தரம் பெயில் பண்ணிட்டார் தெரியுமா? புன்னகை

சொல்லுங்க கார்த்தி இது தெரியுமா தெரியாதா? சிரிப்பு




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Feb 08, 2013 1:19 pm

யினியவன் wrote:இந்தக் கதைய எங்க வாத்தியாருல்ல படிச்சிருக்கணும்.

இது தெரியாம அவரு நான் தெரியலேன்னு சொன்னதுக்கு எம்புட்டு தரம் பெயில் பண்ணிட்டார் தெரியுமா? புன்னகை

சொல்லுங்க கார்த்தி இது தெரியுமா தெரியாதா? சிரிப்பு

நான் இதுக்கு தான் படிக்கவே போகல ?

கார்த்தி
கார்த்தி
பண்பாளர்

பதிவுகள் : 237
இணைந்தது : 27/12/2012

Postகார்த்தி Fri Feb 08, 2013 1:22 pm

பூவன் wrote:
யினியவன் wrote:இந்தக் கதைய எங்க வாத்தியாருல்ல படிச்சிருக்கணும்.

இது தெரியாம அவரு நான் தெரியலேன்னு சொன்னதுக்கு எம்புட்டு தரம் பெயில் பண்ணிட்டார் தெரியுமா? புன்னகை

சொல்லுங்க கார்த்தி இது தெரியுமா தெரியாதா? சிரிப்பு

நான் இதுக்கு தான் படிக்கவே போகல ?

நானும் பெயில் தான்

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Fri Feb 08, 2013 1:25 pm

slmkarthi wrote:
பூவன் wrote:
யினியவன் wrote:இந்தக் கதைய எங்க வாத்தியாருல்ல படிச்சிருக்கணும்.
இது தெரியாம அவரு நான் தெரியலேன்னு சொன்னதுக்கு எம்புட்டு தரம் பெயில் பண்ணிட்டார் தெரியுமா? புன்னகை
சொல்லுங்க கார்த்தி இது தெரியுமா தெரியாதா? சிரிப்பு
நான் இதுக்கு தான் படிக்கவே போகல ?
நானும் பெயில் தான்
எனக்கு பெயில் தான் பிடிக்கும்.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Feb 08, 2013 1:27 pm

ஹர்ஷித் wrote:எனக்கு பெயில் தான் பிடிக்கும்.
பொண்ணுங்க பின்னாடியே திரிஞ்சா புடிச்சு உள்ள வைக்கறப்ப உங்களுக்கு பெயில் தான் பிடிக்கும் - வெளில வரணும்ல!!!




சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 08, 2013 1:29 pm

பூவன் wrote:தெரியாத பதிவு தெரிந்த பதிவோடு இணைக்கபட்டது ...

அருமை!....!!! சிரி



தெரியாத விசயங்களை தெரியாதுன்னு சொல்லு  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Feb 08, 2013 1:32 pm

சூப்பர் பூவன்.

கார்த்தி இன்னும் இரண்டு கதைகள் கூட இங்கு ஏற்கனவே இருக்கு. கதைப் பகுதியில் பார்த்துட்டு இல்லேன்னா பதிவிடுங்கள்.




Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக