புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அபூர்வ தகவல்கள்-இராவணனுக்கு ஒரு கோவில் Poll_c10அபூர்வ தகவல்கள்-இராவணனுக்கு ஒரு கோவில் Poll_m10அபூர்வ தகவல்கள்-இராவணனுக்கு ஒரு கோவில் Poll_c10 
48 Posts - 51%
heezulia
அபூர்வ தகவல்கள்-இராவணனுக்கு ஒரு கோவில் Poll_c10அபூர்வ தகவல்கள்-இராவணனுக்கு ஒரு கோவில் Poll_m10அபூர்வ தகவல்கள்-இராவணனுக்கு ஒரு கோவில் Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
அபூர்வ தகவல்கள்-இராவணனுக்கு ஒரு கோவில் Poll_c10அபூர்வ தகவல்கள்-இராவணனுக்கு ஒரு கோவில் Poll_m10அபூர்வ தகவல்கள்-இராவணனுக்கு ஒரு கோவில் Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
அபூர்வ தகவல்கள்-இராவணனுக்கு ஒரு கோவில் Poll_c10அபூர்வ தகவல்கள்-இராவணனுக்கு ஒரு கோவில் Poll_m10அபூர்வ தகவல்கள்-இராவணனுக்கு ஒரு கோவில் Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
அபூர்வ தகவல்கள்-இராவணனுக்கு ஒரு கோவில் Poll_c10அபூர்வ தகவல்கள்-இராவணனுக்கு ஒரு கோவில் Poll_m10அபூர்வ தகவல்கள்-இராவணனுக்கு ஒரு கோவில் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அபூர்வ தகவல்கள்-இராவணனுக்கு ஒரு கோவில் Poll_c10அபூர்வ தகவல்கள்-இராவணனுக்கு ஒரு கோவில் Poll_m10அபூர்வ தகவல்கள்-இராவணனுக்கு ஒரு கோவில் Poll_c10 
48 Posts - 51%
heezulia
அபூர்வ தகவல்கள்-இராவணனுக்கு ஒரு கோவில் Poll_c10அபூர்வ தகவல்கள்-இராவணனுக்கு ஒரு கோவில் Poll_m10அபூர்வ தகவல்கள்-இராவணனுக்கு ஒரு கோவில் Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
அபூர்வ தகவல்கள்-இராவணனுக்கு ஒரு கோவில் Poll_c10அபூர்வ தகவல்கள்-இராவணனுக்கு ஒரு கோவில் Poll_m10அபூர்வ தகவல்கள்-இராவணனுக்கு ஒரு கோவில் Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
அபூர்வ தகவல்கள்-இராவணனுக்கு ஒரு கோவில் Poll_c10அபூர்வ தகவல்கள்-இராவணனுக்கு ஒரு கோவில் Poll_m10அபூர்வ தகவல்கள்-இராவணனுக்கு ஒரு கோவில் Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
அபூர்வ தகவல்கள்-இராவணனுக்கு ஒரு கோவில் Poll_c10அபூர்வ தகவல்கள்-இராவணனுக்கு ஒரு கோவில் Poll_m10அபூர்வ தகவல்கள்-இராவணனுக்கு ஒரு கோவில் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அபூர்வ தகவல்கள்-இராவணனுக்கு ஒரு கோவில்


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Feb 07, 2013 8:11 pm

அபூர்வ தகவல்கள்-இராவணனுக்கு ஒரு கோவில் Tamil-Daily-News-Paper_1508295537

இந்தியாவிலேயே இராவணனுக்கு கோவில் உள்ள இடம் 'இராவண்' எனும் ஊர். இது மத்தியப்பிரதேசம் விதிஷா நகரில் இருந்து 45 கி.மீ. தூரத்திலுள்ள ஒரு கிராமம். இவ்வூரின் முக்கிய கடவுளே இராவணன் தான். ஒவ்வொரு புனித நிகழ்ச்சிக்கும் முன்னால் இவர்கள் இராவணன் வழிபாடு செய்துவிட்டுத்தான் தொடங்குகிறார்கள்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Feb 07, 2013 8:14 pm

அபூர்வ தகவல்கள்-இராவணனுக்கு ஒரு கோவில் Tamil-daily-news-paper_52824038268

கோவில் அர்ச்சகர்களை 'குலுக்கல்' முறையில் தேர்ந்தெடுக்கும் ஒரே கோவில் 'சபரிமலை ஐயப்பன்' கோவில் தான்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Feb 07, 2013 8:15 pm

அபூர்வ தகவல்கள்-இராவணனுக்கு ஒரு கோவில் Tamil-Daily-News-Paper_4512751103

ஜல்லி என்பது விழாவின்போது மாட்டின் கழுத்தில் கட்டப்படும் வளையம். 50 ஆண்டுகளுக்கு முன்பு புழக்கத்தில் இருந்த நாணயத்தில் சல்லிக்காசும் உண்டு. நாணயங்களை துணியில் வைத்து மாட்டின் கொம்பில் கட்டிவிடுவர். இந்த மாட்டை அணையும் வீரருக்கு இந்த காசு பண முடிப்பு பரிசாக கிடைக்கும். இதுவே பிற்காலத்தில் சல்லிக்கட்டு என்று மாறி, பேச்சு வழக்கில் திரிந்து ஜல்லிக்கட்டு ஆனது.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Feb 07, 2013 8:16 pm

அபூர்வ தகவல்கள்-இராவணனுக்கு ஒரு கோவில் Tamil-Daily-News-Paper_4561579228

போகிப் பண்டிகை, இந்திரவிழாவைக் குறிக்கும். 2000 ஆண்டுகளுக்கு முன்பு பண்டைய தமிழர்கள் இந்திரவிழாவை 28 நாட்கள் கொண்டாடினர். அது சுருங்கி இப்போது பொங்கல் பண்டிகை 4 நாட்களாகக் கொண்டாடப்படுகிறது.




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Feb 07, 2013 8:18 pm

அபூர்வ தகவல்கள்-இராவணனுக்கு ஒரு கோவில் Tamil-Daily-News-Paper_92800104619

சூரியன் 7 குதிரைகள் பூட்டப்பட்ட தேரில் சவாரி செய்வதாகவும் அந்த தேரை அருணன் என்பவர் செலுத்துவதாகவும் புராணங்கள் கூறுகின்றன. சூரி யனை தினமும் காலை, மாலை இரு நேரங்களிலும் வழிபடவேண்டும். அதற்கு மந்திரங்கள் தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. மனதை ஒரு நிலைப்படுத்தி வணங்கினாலே போதும். தினமும் சூரிய வழிபாடு செய்து வந்தால் கண்பார்வை தெளிவாகும். இதயம் பலப்படும். அறிவு கூர்மையடையும். ஒட்டு மொத்த உடல்நலமும் மேம்படும். பண்டைய தமிழர்கள் சூரிய வழிபாடு செய்யும் போது கையில் காயம் ஏற்படுத்திக்கொண்டு, அந்த ரத்தத் தை சூரியனுக்கு அர்ப்பணம் செய்ததாக கூறப்படுகிறது. ஆதிசங்கரர் அந்த வழக்கத்தை மாற்றி ரத்தத்திற்குப் பதில் தண்ணீரை அர்ப்பணம் செய்யும் வழிமுறையை உண்டாக்கினார்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக