புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:56 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
by prajai Yesterday at 11:56 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கொதிக்கும் எண்ணெய்க்குள் சத்திய சோதனை: ஜனநாயக நாட்டில் இப்படியும் ஒரு கொடூரம்!
Page 1 of 1 •
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
கொதிக்கும் எண்ணெய்க்குள் சத்திய சோதனை: ஜனநாயக நாட்டில் இப்படியும் ஒரு கொடூரம்!
ஆமதாபாத்:குஜராத்தில், பஞ்சாயத்து தேர்தலில் தோற்றதால், ஆத்திரம்
அடைந்த நபர், கிராம மக்கள், தனக்கு ஓட்டுப் போட்டனரா என்பதை தெரிந்து
கொள்வதற்காக, கொதிக்கும் எண்ணெய்க்குள், அவர்களின் கைகளை விட வைத்த,
அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
குஜராத்தில், நரேந்திர மோடி
தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. அடுத்த லோக்சபா தேர்தலில், தே.ஜ.,
கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக, அவரை அறிவிப்பதற்கான நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்பட்டு உள்ளன.நரேந்திர மோடியின் நிர்வாகத் திறமையை,
எதிர்க்கட்சியினர் கூட, பாராட்டி வருகின்றனர். இந்நிலையில், அவரின்
இமேஜுக்கு, களங்கம் ஏற்படுத்தும் வகையிலான, சில நடவடிக்கைகளில், அங்குள்ள,
சில அரசியல்வாதிகள் ஈடுபட்டு உள்ளனர்.
சபர்கந்தா மாவட்டத்தில்,
தேராய் என்ற கிராமம் உள்ளது. இங்கு, சமீபத்தில், பஞ்சாயத்து தேர்தல்
நடந்தது. இதில், கிரிஷ் பார்மர் என்பவர் போட்டியிட்டார். இவர், அந்த
கிராமத்தில், செல்வாக்கு பெற்றவர்.இதனால், தனக்கு தான், ஓட்டுப் போட
வேண்டும் என, கிராம மக்களுக்கு, மிரட்டல் விடுத்திருந்தார். தேர்தல்
முடிவு, அவர், எதிர்பார்த்ததற்கு மாறாக அமைந்து விட்டது. தேர்தலில், அவர்,
தோல்வி அடைந்தார்.
ஆத்திரமடைந்த கிரிஷ், தனக்கு ஓட்டளித்திருக்க
மாட்டார்கள் என, சந்தேகப்பட்ட சிலரை, இரண்டு நாட்களுக்கு முன், அழைத்தார்.
அவர்களிடம்,"நீங்கள், எனக்குத் தான், ஓட்டளித்தீர்களா என்ற, சந்தேகம்
ஏற்பட்டுள்ளது. எனக்கு, நீங்கள் ஓட்டளித்தது உண்மை என்றால், அதை
நிரூபித்துக் காட்ட வேண்டும்' என்றார்.
பின், நன்றாக கொதிக்க வைத்த
எண்ணெய் சட்டியை எடுத்து வந்து, அவர்கள் அனைவரையும், அந்த எண்ணெய்க்குள்
கையை விட்டு, தங்களை நிரூபிக்க வேண்டும், என, மிரட்டல் விடுத்தார்.
உயிருக்கு பயந்த, அந்த அப்பாவி கிராம மக்கள், வேறு வழியின்றி, கொதிக்கும்
எண்ணெய்க்குள் கையை விட்டனர்.இதில், 15 பேரின், கை விரல்களில்,
கொப்புளங்கள் ஏற்பட்டன. அவர்கள், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு
உள்ளனர். இந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து, போலீசார், விசாரணை
நடத்தினர்.ஆனால், உயிருக்கு பயந்து, கிரிஷ் பார்மருக்கு எதிராக, புகார்
கொடுக்க,எவரும் முன்வரவில்லை. இருந்தாலும், போலீசார், கிரிஷ் பார்மரை கைது
செய்தனர்.
-தினமலர்
ஆமதாபாத்:குஜராத்தில், பஞ்சாயத்து தேர்தலில் தோற்றதால், ஆத்திரம்
அடைந்த நபர், கிராம மக்கள், தனக்கு ஓட்டுப் போட்டனரா என்பதை தெரிந்து
கொள்வதற்காக, கொதிக்கும் எண்ணெய்க்குள், அவர்களின் கைகளை விட வைத்த,
அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
குஜராத்தில், நரேந்திர மோடி
தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. அடுத்த லோக்சபா தேர்தலில், தே.ஜ.,
கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக, அவரை அறிவிப்பதற்கான நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்பட்டு உள்ளன.நரேந்திர மோடியின் நிர்வாகத் திறமையை,
எதிர்க்கட்சியினர் கூட, பாராட்டி வருகின்றனர். இந்நிலையில், அவரின்
இமேஜுக்கு, களங்கம் ஏற்படுத்தும் வகையிலான, சில நடவடிக்கைகளில், அங்குள்ள,
சில அரசியல்வாதிகள் ஈடுபட்டு உள்ளனர்.
சபர்கந்தா மாவட்டத்தில்,
தேராய் என்ற கிராமம் உள்ளது. இங்கு, சமீபத்தில், பஞ்சாயத்து தேர்தல்
நடந்தது. இதில், கிரிஷ் பார்மர் என்பவர் போட்டியிட்டார். இவர், அந்த
கிராமத்தில், செல்வாக்கு பெற்றவர்.இதனால், தனக்கு தான், ஓட்டுப் போட
வேண்டும் என, கிராம மக்களுக்கு, மிரட்டல் விடுத்திருந்தார். தேர்தல்
முடிவு, அவர், எதிர்பார்த்ததற்கு மாறாக அமைந்து விட்டது. தேர்தலில், அவர்,
தோல்வி அடைந்தார்.
ஆத்திரமடைந்த கிரிஷ், தனக்கு ஓட்டளித்திருக்க
மாட்டார்கள் என, சந்தேகப்பட்ட சிலரை, இரண்டு நாட்களுக்கு முன், அழைத்தார்.
அவர்களிடம்,"நீங்கள், எனக்குத் தான், ஓட்டளித்தீர்களா என்ற, சந்தேகம்
ஏற்பட்டுள்ளது. எனக்கு, நீங்கள் ஓட்டளித்தது உண்மை என்றால், அதை
நிரூபித்துக் காட்ட வேண்டும்' என்றார்.
பின், நன்றாக கொதிக்க வைத்த
எண்ணெய் சட்டியை எடுத்து வந்து, அவர்கள் அனைவரையும், அந்த எண்ணெய்க்குள்
கையை விட்டு, தங்களை நிரூபிக்க வேண்டும், என, மிரட்டல் விடுத்தார்.
உயிருக்கு பயந்த, அந்த அப்பாவி கிராம மக்கள், வேறு வழியின்றி, கொதிக்கும்
எண்ணெய்க்குள் கையை விட்டனர்.இதில், 15 பேரின், கை விரல்களில்,
கொப்புளங்கள் ஏற்பட்டன. அவர்கள், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு
உள்ளனர். இந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து, போலீசார், விசாரணை
நடத்தினர்.ஆனால், உயிருக்கு பயந்து, கிரிஷ் பார்மருக்கு எதிராக, புகார்
கொடுக்க,எவரும் முன்வரவில்லை. இருந்தாலும், போலீசார், கிரிஷ் பார்மரை கைது
செய்தனர்.
-தினமலர்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
டேய் என்னடா நடக்குது இங்கே...........
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|