புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாக்பூருக்குப் போ Poll_c10நாக்பூருக்குப் போ Poll_m10நாக்பூருக்குப் போ Poll_c10 
21 Posts - 70%
heezulia
நாக்பூருக்குப் போ Poll_c10நாக்பூருக்குப் போ Poll_m10நாக்பூருக்குப் போ Poll_c10 
6 Posts - 20%
mohamed nizamudeen
நாக்பூருக்குப் போ Poll_c10நாக்பூருக்குப் போ Poll_m10நாக்பூருக்குப் போ Poll_c10 
1 Post - 3%
வேல்முருகன் காசி
நாக்பூருக்குப் போ Poll_c10நாக்பூருக்குப் போ Poll_m10நாக்பூருக்குப் போ Poll_c10 
1 Post - 3%
viyasan
நாக்பூருக்குப் போ Poll_c10நாக்பூருக்குப் போ Poll_m10நாக்பூருக்குப் போ Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாக்பூருக்குப் போ Poll_c10நாக்பூருக்குப் போ Poll_m10நாக்பூருக்குப் போ Poll_c10 
213 Posts - 42%
heezulia
நாக்பூருக்குப் போ Poll_c10நாக்பூருக்குப் போ Poll_m10நாக்பூருக்குப் போ Poll_c10 
203 Posts - 40%
mohamed nizamudeen
நாக்பூருக்குப் போ Poll_c10நாக்பூருக்குப் போ Poll_m10நாக்பூருக்குப் போ Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
நாக்பூருக்குப் போ Poll_c10நாக்பூருக்குப் போ Poll_m10நாக்பூருக்குப் போ Poll_c10 
21 Posts - 4%
prajai
நாக்பூருக்குப் போ Poll_c10நாக்பூருக்குப் போ Poll_m10நாக்பூருக்குப் போ Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
நாக்பூருக்குப் போ Poll_c10நாக்பூருக்குப் போ Poll_m10நாக்பூருக்குப் போ Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
நாக்பூருக்குப் போ Poll_c10நாக்பூருக்குப் போ Poll_m10நாக்பூருக்குப் போ Poll_c10 
8 Posts - 2%
Guna.D
நாக்பூருக்குப் போ Poll_c10நாக்பூருக்குப் போ Poll_m10நாக்பூருக்குப் போ Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
நாக்பூருக்குப் போ Poll_c10நாக்பூருக்குப் போ Poll_m10நாக்பூருக்குப் போ Poll_c10 
7 Posts - 1%
mruthun
நாக்பூருக்குப் போ Poll_c10நாக்பூருக்குப் போ Poll_m10நாக்பூருக்குப் போ Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாக்பூருக்குப் போ


   
   

Page 1 of 2 1, 2  Next

mukildina@gmail.com
mukildina@gmail.com
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 33
இணைந்தது : 24/11/2010

Postmukildina@gmail.com Thu Feb 07, 2013 12:12 pm

'நாக்பூருக்குப் போ!”
(சிறுகதை)

பேராசிரியர் சிவஞானம் இறந்து விட்டார்.

தகவல் கிடைத்த நிமிடத்தில் மனசு கனத்துப் போய் தாங்க முடியாத வேதனையுடன் தனிமை நாடி அமர்ந்தேன் பார்வை சூன்யத்தை பலவந்தமாய் வெறித்தது.

'வாட் எ கிரேட் மேன்?அவரும்…அவரோட அந்த அறிவரையும்தானே இன்றைக்கும் நான் உயிரோட இருக்கக் காரணம்…அவர் மட்டும் அன்றைக்கு என் மனதை மாற்றி..இந்த நாக்பூருக்கு ரயிலேற்றி அனுப்பி இருக்காவிட்டால்…..”

யோசித்துப் பார்த்ததில் உடல் சிலிர்த்தது.

இருபத்தியிரண்டு ஆண்டுகளுக்கு முன்….ஒரு மழை இரவில்…மந்திரி சண்முகநாதனின் அடியாட்கள் அவருடைய மகளை காதலிக்கிறேன்…என்கிற ஒரே காரணத்திற்காக என்னை துவம்சம் செய்ய என்னுடைய கல்லூரி ஹாஸ்டலுக்கு வந்த போது நண்பர்களின் உதவியோடு அங்கிருந்து தப்பி பேராசிரியர் சிவஞானத்திடம்தான் தஞ்சம் புகுந்தேன். காரணம்,? அவர்தான் எங்கள் அனைவருக்குமே வழிகாட்டி…அறிவு ஜீவி…இளம் ஜீனியஸ்.

'நீ உயிரோட இருக்கணும்னு விரும்பினா….உடனே உன் காதலைத் தூக்கிப் போடு..கேவலம் அற்ப காதலுக்காக..அற்புத வாழ்க்கையை இழந்திடாதே…உன் கிட்ட படிப்பிருக்கு…திறமை இருக்கு…எதையும் சாதிச்சுக் காட்டற உத்வேகம் இருக்கு…அதை உழைப்புல காட்டு…என்னோட நண்பர் ஒருத்தரோட கம்பெனி நாக்பூர்ல இருக்கு…நான் போன்ல சொல்லிடறேன்…உடனே கிளம்பு…உனக்கான வெளிச்ச எதிர்காலம் அங்க இருக்கு…உயர்வு சிம்மாசனம் காத்திருக்கு….இங்கிருந்து மரணத்தைச் சுவைக்காதே…நாக்பூருக்குப் போ…விடியல் ரெடியா இருக்கு”

ரயில் நிலையம் வரை எனக்குப் பாதுகாப்பாக வந்து டிக்கெட்டை என் கையில் திணித்து தடம் புரள இருந்த என் வாழ்க்கைக்கு உயர்வு திசை காட்டிய அந்த உத்தம பேராசிரியர் இன்று இறந்து விட்டார்.

கடந்து போன இருபத்தியிரண்டு ஆண்டுகளில் ஒரு முறையேனும் ஊருக்குத் திரும்பிச் சென்று அவரைப் பார்த்திருக்கணும்….ப்ச்…தப்புப் பண்ணிட்டேன்…'உயரணும்..உயரணும்…”ன்னு உயிரைக் குடுத்து உழைத்து அவர் சொன்னபடி உயர்வுச் சிம்மாசனத்தில் அமர்ந்தாச்சு…ஆனா..ஊர்…உலகம்…உறவு…நட்பு…எல்லாத்தையும் மறந்து ஒரு எந்திர வாழ்க்கை வாழ்ந்து விட்டோமே…என்கிற ஆயாசம் இப்போது தெரிகின்றது. ஓரிரு முறை அவரிடம் கேட்டிருக்கின்றேன்…'ஊருக்கு ஒரு தரம் வந்திட்டுப் போறேனே சார்…பெத்தவங்களை…நண்பர்களை…உங்களையெல்லாம் பார்க்கணும்னு ரொம்ப ஆசையாயிருக்கு..சார்”ன்னு,

கண்டிப்பான ஒரே பதில்தான் வரும் 'வேண்டாம் தியாகு…அந்த மந்திரிக்கு இன்னும் உன் மேல் கோபம் தீரலை…எப்ப நீ வருவேன்னு காத்திட்டிருக்கான்…நீ வந்தே…அவ்வளவுதான்…இத்தனை நாள் நீ பட்ட கஷ்டமெல்லாம் வீணாப் போய்டும்….எங்கியோ கண் காணாத ஊர்ல நீ உயிரோட இருக்கறே..அதுவும் நல்லா இருக்கறே…அந்த சந்தோஷம் போதும் எங்களுக்கு அதைக் கெடுத்திடாதே”

அவர; சொல்படியே நியூஸ் பேப்பரில் விளம்பரம் கொடுத்து ஒரு மும்பை வாழ் தமிழ்ப் பெண்ணை மணந்து இரண்டு மகன்களைப் பெற்று இன்று ஒரு பொறுப்பான தந்தை ஸ்தானத்தில் அமர்ந்திருக்கின்றேன்.

தீர்மானித்து விட்டேன்.

அவரது சாவக்குச் செல்வதென்று. விமான டிக்கெட்டுக்கு மின்னலாய் ஏற்பாடு செய்து புயலாய்க் கிளம்பினேன்.

விமான நிலையத்திலிருந்து டாக்ஸி பிடித்து பேராசிரியரின் முகவரியை டிரைவரிடம் கொடுத்து விரட்டினேன். 'எப்படியாவது பாடிய எடுக்கறதுக்கு முன்னாடி போயிடணும்”

நல்லவேளையாக நான் போய்ச் சேர்ந்த போது பேராசிரியரின் உடல் சுடுகாடு நோக்கி பயணிக்காமல் இருந்தது. 'கடைசியா ஒரு முறை அவர் முகத்தைப் பார்க்க இறைவன் கொடுத்த வாய்ப்பு”.

முன் ஹாலில் கிடத்தப்பட்டிருந்த பேராசிரியரின் உடலை இறுகிய முகத்துடன் பார்த்து உள்ளுக்குள் குமுறினேன். 'எப்பர்ப்பட்ட மனிதர்….எப்படி முடிந்தது இவரால் மட்டும்….எப்போதும்….எல்லோருக்கும்…நல்லது மட்டுமே நினைக்க…நல்லது மட்டுமே செய்ய…,”

அழும் பெண்கள் கூட்டத்தில் தேடினேன் பேராசிரியரின் மனைவியை. 'இதில் பேராசிரியரின் மனைவி யார்?…துக்கம் விசாரிக்க வேண்டுமே…எப்படிக் கண்டுபிடிப்பது?”

பக்கத்தில் நின்று கொண்டிருந்தவரிடம் நாசூக்காய் விசாரித்தேன்.

'மிஸஸ் சிவஞானம் தானே?..அதோ அந்த….கறுப்பு ஸாரி…”

அவர் காட்டிய திசையில் திரும்பிப் பார்த்த நான் ஒரு விநாடி அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்று திரும்பினேன்.

இது…இது…

நான் காதலித்த….

மந்திரி சண்முகநாதனின்…மகள்…அல்லவா?

இவளா…பேராசிரியரின் மனைவி?

எனக்கு எதுவுமே புரியவுமில்லை…தோணவுமில்லை. 'எப்படி?.”

என் மனம் ரீப்ளே பட்டனை அழுத்தி சோதித்தது.

'சார்….உங்க கல்யாணத்திற்கு நான் வராமல் எப்படி சார்?…வருவேன் சார்…கண்டிப்பா ஊருக்கு வரத்தான் சார் போறேன்”

'ப்ளீஸ்...தியாகு புரிஞ்சுக்கப்பா…உனக்கு எது நல்லது எது கெட்டதுன்னு எனக்குத் தெரியாதா?…உனக்கு நான் இன்விடெஷன் அனுப்பியதே ஒரு இன்பர்மேஷனுக்காகத்தான்…நீ வரணும்” என்பதற்காக அல்ல…..நீ வரக்கூடாது…அங்கிருந்தே வாழ்த்து அது போதும்”


(முற்றும்)

முகில் தினகரன்
கோயமுத்தூர்




ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Feb 07, 2013 12:51 pm

இந்தக் கதைல பேராசிரியர் நல்லவரா கெட்டவரா...



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Feb 07, 2013 2:53 pm

ஜாஹீதாபானு wrote:இந்தக் கதைல பேராசிரியர் நல்லவரா கெட்டவரா...
அதானே, இந்த கதைல வரும் பேராசிரியர் நல்லவரா, கெட்டவரா? யாராச்சும் முதல்ல இதுக்கு விளக்கம் சொல்லுங்கப்பா



நாக்பூருக்குப் போ Uநாக்பூருக்குப் போ Dநாக்பூருக்குப் போ Aநாக்பூருக்குப் போ Yநாக்பூருக்குப் போ Aநாக்பூருக்குப் போ Sநாக்பூருக்குப் போ Uநாக்பூருக்குப் போ Dநாக்பூருக்குப் போ Hநாக்பூருக்குப் போ A
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Feb 07, 2013 2:56 pm

உதயசுதா wrote:
ஜாஹீதாபானு wrote:இந்தக் கதைல பேராசிரியர் நல்லவரா கெட்டவரா...
அதானே, இந்த கதைல வரும் பேராசிரியர் நல்லவரா, கெட்டவரா? யாராச்சும் முதல்ல இதுக்கு விளக்கம் சொல்லுங்கப்பா
உதயசுதா wrote:
ஜாஹீதாபானு wrote:இந்தக் கதைல பேராசிரியர் நல்லவரா கெட்டவரா...
அதானே, இந்த கதைல வரும் பேராசிரியர் நல்லவரா, கெட்டவரா? யாராச்சும் முதல்ல இதுக்கு விளக்கம் சொல்லுங்கப்பா
நான் கேட்டு ரொம்ப நேரமாச்சு யாரும் சொல்லல உங்களுக்கு பயந்து சொல்வாங்கனு நினைக்கிறேன் ஜாலி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Thu Feb 07, 2013 3:04 pm

ஏம்பா யாராவது வெவரமானவரு இருந்தா பதில் சொல்லுங்கப்பா . நமக்கு அந்த அளவுக்கு வெவரம் இல்லீங்க .



ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Feb 07, 2013 3:07 pm

V.BABU wrote:ஏம்பா யாராவது வெவரமானவரு இருந்தா பதில் சொல்லுங்கப்பா . நமக்கு அந்த அளவுக்கு வெவரம் இல்லீங்க .

சிரி சிரி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Feb 07, 2013 3:13 pm

V.BABU wrote:ஏம்பா யாராவது வெவரமானவரு இருந்தா பதில் சொல்லுங்கப்பா . நமக்கு அந்த அளவுக்கு வெவரம் இல்லீங்க .
உங்களுக்கு மட்டும் இல்லை பாபு, எனக்கும் கூட அந்த அளவு விவரம் இல்லை



நாக்பூருக்குப் போ Uநாக்பூருக்குப் போ Dநாக்பூருக்குப் போ Aநாக்பூருக்குப் போ Yநாக்பூருக்குப் போ Aநாக்பூருக்குப் போ Sநாக்பூருக்குப் போ Uநாக்பூருக்குப் போ Dநாக்பூருக்குப் போ Hநாக்பூருக்குப் போ A
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Thu Feb 07, 2013 3:21 pm

அதனால தான நாம மத்தவங்கட்ட கேக்குறோம் . புன்னகை



krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Feb 07, 2013 4:28 pm

எனக்கு தெரிந்தவரை அந்த பேராசிரியர் செய்தது பச்சை துரோகம்; என்றாலும் எனக்கு ஒரு சந்தேகம்.................. கல்யாணபத்திரிகை யை இந்த ஆள் சரியா பார்க்கலையோ?????????????? ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி பார்த்திருந்தால் அப்போவே தெரிந்திருக்கும், ஒழுங்காக அப்பா அம்மாவையாவது பார்த்திருக்கலாம்..............இப்படி அனாதையாக வாழாமல் .......ஹும்....விதி யாரை விட்டது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Thu Feb 07, 2013 4:33 pm

ஜாஹீதாபானு wrote:இந்தக் கதைல பேராசிரியர் நல்லவரா கெட்டவரா...
இதோ பதில்.
krishnaamma wrote:எனக்கு தெரிந்தவரை அந்த பேராசிரியர் செய்தது பச்சை துரோகம்; என்றாலும் எனக்கு ஒரு சந்தேகம்.................. கல்யாணபத்திரிகை யை இந்த ஆள் சரியா பார்க்கலையோ?????????????? ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி பார்த்திருந்தால் அப்போவே தெரிந்திருக்கும், ஒழுங்காக அப்பா அம்மாவையாவது பார்த்திருக்கலாம்..............இப்படி அனாதையாக வாழாமல் .......ஹும்....விதி யாரை விட்டது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
சூப்பருங்க க்ரிஷ்ணாம்மா.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக